<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-1752471582163938355</id><updated>2012-01-07T04:09:42.001-08:00</updated><title type='text'>அக்னிப்புத்திரன்</title><subtitle type='html'>நெற்றிக்கண் திறப்பினும் குற்றம்  
                 குற்றமே!</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>agniputhiran</name><uri>http://www.blogger.com/profile/03621549133823395535</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_B34yuaii4hY/SKg7GBY6m0I/AAAAAAAAACA/SDHgVD1NyhI/S220/thiruvalluvar.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>45</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-1752471582163938355.post-2483638297838079307</id><published>2011-11-21T17:16:00.000-08:00</published><updated>2011-11-21T17:20:38.326-08:00</updated><title type='text'>இனியவை இருபது</title><content type='html'>1. தானே பெரியவன் தானே சிறந்தவன் என்ற அகந்தையை முதலில் விட்டு விடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;2. அர்த்தமில்லாமலும் தேவையில்லாமலும் பின்விளைவுகள் அறியாமலும் பேசிக்கொண்டேயிருப்பதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;3. எந்த விஷயத்தையும் பிரச்சனையயும் நாசுக்காகக் கையாளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;4. சில நேரங்களில் சில சில சங்கடங்களைச் சகித்துதான் ஆக வேண்டும் என்று உணருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;5. நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று கடைசி வரை வாதாடாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;6. குறுகிய மனப்பான்மையை விட்டொழிங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;7. உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விட்டுவிடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;8. மற்றவர்களைவிட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்துக் கர்வப்படாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;9. அளவுக்கதிமாகவும் தேவைக்கதிகமாகவும் ஆசைப்படாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;10. எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;11. கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பி விடாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;12. அற்ப விஷயங்களையும் பெரிதுபடுத்தாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;13. உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;14. மற்றவர் கருத்துக்களைச் செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;15. மற்றவர்களுக்கு உரிய மரியதையைக் காட்டவும் இனிய இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;16. புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரமில்லாதது போல நடந்து கொள்ளாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;17. பேச்சிலும் நடத்தையிலும் திமிர்த்தனத்தையும் தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து அடக்கத்தையும் பண்பாட்டையும் காட்டுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;18. அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து அளவளாவுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;19. பிணக்கு ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன்வாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;20. தேவையான இடங்களில் நன்றியையும்,பாராட்டையும் சொல்ல மறக்காதீர்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1752471582163938355-2483638297838079307?l=agniputhiran-agniputhiran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/feeds/2483638297838079307/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1752471582163938355&amp;postID=2483638297838079307' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/2483638297838079307'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/2483638297838079307'/><link rel='alternate' type='text/html' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/2011/11/blog-post_7561.html' title='இனியவை இருபது'/><author><name>agniputhiran</name><uri>http://www.blogger.com/profile/03621549133823395535</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_B34yuaii4hY/SKg7GBY6m0I/AAAAAAAAACA/SDHgVD1NyhI/S220/thiruvalluvar.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1752471582163938355.post-1600733367307849082</id><published>2011-11-21T05:32:00.001-08:00</published><updated>2011-11-21T05:32:38.413-08:00</updated><title type='text'>சமூகவலைத்தளங்களில்நேரத்தைதொலைக்காதீர்கள்  இளைஞர்களுக்கு எச்சரிக்கை!</title><content type='html'>சமூக வலைகளில் மூழ்கியிருக்கும் இளைஞர்கள் தங்கள் அடையாளத்தை மாற்ற வேண்டிய சூழல் எதிர்காலத்தில் உருவாகும் என எச்சரிக்கிறார் கூகிள் நிறுவன செயல் தலைவர் எரிக்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய கால கட்டத்தில் பெரும்பான்மையான இளைஞர்கள் நட்புக்காகவும் மேலும் பல விஷயங்களுக்காகவும் சமூக வலைதளங்களுக்கு சென்று தங்கள் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தையும் கொடுத்து வருகின்றனர். இது போன்ற வலைதளங்களில் எந்த அளவிற்கு சாதகங்கள் இருக்கின்றனவோ அத விட அதிகமாக பாதகங்களும் உள்ளன என்பது போன்ற எச்சரிக்கை கட்டுரைகள் பல வந்தும் இளைஞர்களுக்கு சமூக வலைத்தளங்கள் ஒரு மிகப் பெரிய பொழுது போக்காக மாறிக் கொண்டுதான் வருகின்றது. கடந்த வாரத்தில் பிரபலமான சமூக வலையில் ஊடுருவிய சிலர் அதில் இருந்த புகைப்படங்களை ஆபாசப் படங்களுக்காக பயன்படுத்தியதும் வேறு பல குற்றங்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.சமூக வலைதளங்களில் இது போன்ற தனிப்பட்ட விபரங்களை அளிப்போர் தங்கள் அடையாளங்களை இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். முக்கியமாக இளைஞர்கள் தங்கள் பெயரையே மாற்ற வேண்டிய சூழலுக்கும் தள்ளப்படுவர்.இளைஞர்கள் மற்றும் வாசகர்கர்களின் நலன் கருதி இது தொடர்பான சில விஷயங்களை விளக்க விரும்புகிறது தமிழ் சி.என்.என். சொல்லப்போனால் இது ஒரு பார்ட்டிக்கு செல்வது போன்றது தான். வீடு, அலுவலகம் போன்ற அனைத்து இடங்களிலிருந்தும் இந்த சமூக வலைத்தளங்கள் உபயோகிக்கப் படுகிறது. பலரும் தங்கள் சொந்த விபரங்கள் அனைத்தையும் அங்கே தெரிவித்து விடுகின்றனர். ஒரு உதாரணத்திற்காக சொல்ல வேண்டுமானால் எங்கோ பயணம் செய்துகொண்டிருக்கிறீர்கள். உங்களுடன் அருகாமையில் இருக்கும் சகபயணி உங்களை தெரியாதவர் புதிதாக நட்பு ஏற்படுத்திக் கொள்ள விரும்புவதாக சொல்கிறார் என்றால் அவரிடம் போய் உடனடியாக அ முதல் வரையிலான உங்கள் குடும்ப மற்றும் தொழில் சார்ந்த விபரங்களையும் புகைப்படங்களையும் காண்பிப்பீர்களா?? அப்படி ஒரு வேளை நீங்கள் செய்தால் அது உங்கள் தவறேதவிரஅவருடையதவறாகாது.&lt;br /&gt;தவறு செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் இருப்பவர் என்றால் அதை பயன்படுத்தத்தானே செய்வார். சமூக வலைதளங்களில் அனைத்து விபரங்களையும் கொடுத்து விட்டு வம்பில் மாட்டிக்கொண்டு வாழ்கையையும் , தொழிலையும் இழந்தவர்கள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டு வருகின்றனர். இன்னும் சிலர் இந்த அட்டுழியங்களால் மனநிம்மதியைஇழந்தும்வருகின்றனர். சமூக வலைதளங்களில் இருக்கும் சுயவிபர பக்கத்தில் உங்கள் விபரங்களை முற்றிலும் கொடுக்காமல் இருப்பது சிறந்தது. சிலர் பெயர், முகவரியில் தொடங்கி தொலைபேசி எண்கள், பணி விபரங்கள், பிறந்த நாள், அவர் தினமும் செய்யும் பணிகள் என்னென்ன என்பதையும் மற்றும் அவர்தம் குடும்ப விபரங்கள், குடும்ப புகைப்படங்களை எல்லாம் அதில் போட்டுவிடுகின்றனர். இது போதாதா தவறு செய்ய காத்திருக்கும் கழுகு கூட்டங்களுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வலைதளங்கலாவது ஏதாவது முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதா என்றால் அதுவும் இல்லை. ஒரு நபரின் மூலமாக அவர் நண்பர்கள் அனைவரின் விபரங்களையும் பார்க்க முடிகிற அளவிற்கு பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதிலிருந்து தப்பித்துக்கொள்ள என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;1 . இந்த வலைதளங்களில் எந்த அளவிற்கு நன்மை உள்ளதோ அதைவிட அதிகமாகவே பயன்படாத விஷயங்களும் உள்ளது. அதால் சமூக வலைகளில் பார்ப்பனவற்றை எல்லாம் அப்படியே உண்மை என நம்பக்கூடாது. அவரவர் சொந்த ஆதாயத்திற்காகவும் தகவல்களை திருடுவதற்காகவும் பொய் சொலவது தான் அங்கு பெரும்பான்மையாக நடக்கிறது. எந்த தொழில் செய்பவராக இருப்பினும் சமூக வலைகளை அளவோடு பயன்படுத்துவது. இதனால் சிறு மற்றும் குறு தொழில்கள் அதிகமாக பாதிப்புக்குள்ளாகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;2 . இந்த சமூக வலைதளங்களில் பெரும்பான்மையான தளங்களில் மூன்றாம் நபர் அப்ளிகேஷன் மூலமாக மறைக்கப்பட்டிருக்கும் தனிப்பட்ட தகவல்களை கூட எடுத்து விட முடியும். இது எவ்வளவு பெரிய தீங்கு விளைவிக்கும் செயல் என்று கொஞ்சம் யோசித்து பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;3 . இன்னும் சில இடங்களில் தொழிலாளர்கள் தவறாக பயன்படுத்துவதால் அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் தகவல்கள் திருட்டு போய்க் கொண்டிருக்கின்றன. சில தொழிலாளிகள் தன்னை பற்றிய விபரங்களை இது போன்ற தளங்களில் கொடுக்கும் போது எங்கே வேலை செய்கின்றார் என்பதையும் பணியின் தன்மையையும் குறிப்பிடுகின்றார். அதை தொடர்ந்து அந்த நிறுவனத்திற்கு கெடுதல் நினைக்கும் கும்பல்கள் இவரிடம் நண்பர் போன்று பேசியோ அல்லது மூன்றாம் நபர் அப்ளிகேஷன் மூலமாகவோ அந்த நிறுவனத்தின் விற்பனை சார்ந்த யுக்திகளை தடுப்பதும் அதனை தங்களுக்கு சாதகமாகி கொள்வதும் தொடர்கிறது. பணியாளர்களிடம் பணியில் சேரும் முன் இது போன்ற தொழில் ரகசியங்களை சமூக வலைகளில் தெரிவிக்க கூடாது என்று ஒப்பந்தம் செய்து கொள்வது மிகவும்நல்லது.4 . சமுக வலைதளங்களின் மூலமாக உங்கள் கணினியில் வைரஸ்கள் , spyware , malware ஆகியவை பரவ வாய்ப்புண்டு. இதற்கு தீர்வு தான் என்ன?? இதற்காக சமுக வலைகளை முற்றிலுமாக அழித்து விட முடியுமா என்றால் அதுவும் முடியாது. சில நன்மைகளும் இருப்பதால் நாளுக்கு நாள் இவை பெருகிக் கொண்டே தான் போகும். கவனமான முறையில் சிந்தித்து பயன்படுத்தினால் நன்மையே&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1752471582163938355-1600733367307849082?l=agniputhiran-agniputhiran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/feeds/1600733367307849082/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1752471582163938355&amp;postID=1600733367307849082' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/1600733367307849082'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/1600733367307849082'/><link rel='alternate' type='text/html' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/2011/11/blog-post_2371.html' title='சமூகவலைத்தளங்களில்நேரத்தைதொலைக்காதீர்கள்  இளைஞர்களுக்கு எச்சரிக்கை!'/><author><name>agniputhiran</name><uri>http://www.blogger.com/profile/03621549133823395535</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_B34yuaii4hY/SKg7GBY6m0I/AAAAAAAAACA/SDHgVD1NyhI/S220/thiruvalluvar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1752471582163938355.post-8345955822607224823</id><published>2011-11-21T05:28:00.001-08:00</published><updated>2011-11-21T05:28:31.284-08:00</updated><title type='text'>நட்பு</title><content type='html'>வாழ்வுக்கு இன்றியமையாதது நட்பென்றும், நண்பர்களோடு பழகுவதும், பேசுவதும், வாழ்வதும், எவர்க்கும் மகிழ்ச்சியை அளிக்குமென்றும் அறிஞர்கள் கூறுவது உண்டு. எவருடனாவது நட்புக் கொள்ளுமுன், அவரைப் பற்றிப் புரிந்துகொள்ள வேண்டும். அல்லது,""நாம் கூறுவதையெல்லாம் அவர் ஏற்றுக்கொள்ளமாட்டார்; நம்முடைய கொள்கைகளையும் அவர் பின்பற்ற மாட்டார்'' என்ற முடிவில் தான் எவரோடும் நட்புக் கொள்ள வேண்டும். இன்றேல், இந்த நட்பு நிலைக்காது; நிலைக்காதது மட்டுமன்று, பகைமையையும் உண்டாக்கிவிடும். &lt;br /&gt;ஒரு குடும்பத்தில் பத்துப் பேர் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அந்தப் பத்துப் பேர்களுக்கும் கண்,காது, மூக்கு, வாய்கள் இருக்கின்றன. ஆனால் அவை அனைத்தும் ஒருவர்க்கு இருப்பதுபோல் மற்றவர்க்கு இருப்பதில்லை. அதுபோலத்தான் மனிதனுடைய உள்ளுறுப்புகளும். அவற்றில் ஒன்று தான் "மனம்', மனம் ஒருவர்க்கு இருப்பதுபோல் மற்றவர்க்கு இருப்பதில்லை. இந்த உண்மையை உணர்ந்துகொண்ட பின்புதான் எவரோடும் நட்புக் கொள்ள வேண்டும். பறங்கிக்காய்க்கு - பறங்கிவிதை; புடலங்காய்க்கு - புடலைவிதை; பாகற்காய்க்கு - பாகல் விதை; பகைக்கு எது விதை? பகைக்கு விதை பகையன்று. பகைக்கு விதை நட்பு. "நட்பு' என்ற விதை இல்லாமல் " பகை' என்ற செடி முளைப்பதே இல்லை. நாம் வீட்டில் இருக்கிறோம். சாலையில் ஆயிரம்பேர் நடக்கின்றனர். அவர்களில் எவரும் நமக்குப் பகையில்லை. ஏன்? காரணம் அவர்களில் எவரோடும் நாம் நட்புக் கொண்டிருக்கவில்லை. இதைப் படிக்கும் அன்பர்களுக்கு எவராவது பகைவராக இருந்தால், ஒரு நொடி நினைத்துப் பாருங்கள். அவர்கள் எல்லாரும் ஒருகாலத்தில் உங்கள் நண்பராகத்தான் இருந்திருப்பர். ஆகவே "பகை' என்ற செடி முளைப்பது "நட்பு' என்ற விதையிலிருந்து தான் என்று தெரிகிறது. &lt;br /&gt;உலக மொழியறிஞர்கள் பலர் எதை எதையோ முன்வைத்து அவற்றிற்கென இலக்கியங்களைச் செய்து தந்தள்ளனர். ஆனால் மனிதனை முன்வைத்து மனிதனுக்கென ஒரு தனி இலக்கியம் செய்து தந்த புலவர் வள்ளுவர் ஒருவரே. ஒரு மனிதன் தன்னைப் போன்ற பிற மனிதர்களிடம் எப்படிப் பழக வேண்டும் என்பதைத் துருவி ஆராய்ந்து, நட்பு, தீநட்பு, கூடாநட்பு, பழைமை, நட்பாராய்தல், சிற்றினம் சேராமை, பெரியாரைத் துணைக்கோடல் ஆகிய ஏழு அழகிய தலைப்புகளில் எழுபது குறள்களை அவர் எழுதிக் குவித்திருக்கிறார். இந்த எழுபது குறள்களிலும் கூறாத ஒரு கருத்தை, " நிலையாமை' என்னும் அதிகாரத்தில் 338ஆம் குறளில் கூறியிருப்பது நமக்கு வியப்பை அளிக்கிறது. அது உடம்புக்கும் உயிருக்கும் இடையே உள்ள நட்புதான் "நட்பு' என்பதாம். ஆம்; உடம்பில் ஊசி குத்தினால் உயிர் துடியாய்த் துடிக்கிறது. உயிர் கவலைப்பட்டால் உடம்பு இளைக்கிறது. அதுமட்டுமன்று; உடம்பு அழிந்தால் உயிரும் மறைந்துவிடுகிறது. உயிர் பிரிந்து போனால் உடலும் அழிந்து போகிறது. ஆதலால் இத்தகைய நட்புதான் உயர்ந்த நட்பென்று தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வள்ளுவர் இதனோடு விட்டுவிடவில்லை. இத்தகைய உயர்ந்த நட்பும் நிலைக்காது; கூட்டை விட்டுப் பறவை பறந்து ஓடிவருவதைப் போல, இந்த உடலைவிட்டு உயிரும் ஒருநாள் ஓடிப்போய்விடும் என்று நம்மை எச்சரிக்கை செய்கிறார் அவர். "" குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றேஉடம்போ(டு) உயிரிடை நட்பு'' - திருக்குறள், 338என்பது அக்குறள். இத்தகைய நட்பே "நிலைக்காது' என்பது உண்மையானால், பின் எவருடைய நட்பு நிலைக்கப் போகிறது என்று நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது இக்குறள். எப்படி இந்த நட்பின் இயல்பு! வள்ளுவர் இந்த அளவிலும் நம்மை விட்டுவிடவில்லை. ""நிலையான நட்பு ஒன்று உண்டு'' எனக் கூறி அதற்குரிய வழியையும் நமக்கு விளக்கிக் காட்டுகிறார்.&lt;br /&gt;உலக மக்கள் அனைவரும் துன்பமின்றி வாழவே விரும்புகின்றனர். ஆனால் பாவம்; அவர்கள் துன்பத்திலேயே உழன்று கொண்டிருக்கின்றனர். காரணம், துன்பம் வருவது எதனால் எவரும் உணர்வதில்லை. சில பொருட்களை விரும்புவதாலும், சில பொருட்களை வெறுப்பதாலும் தான் துன்பங்கள் வருகின்றன. சில மனிதர்களை விரும்புவதாலும், சில மனிதர்களை வெறுப்பதாலும்தான் துன்பங்கள் வருகின்றன. இதனால் துன்பமின்றி வாழவேண்டுமானால் "" விருப்பு வெறுப்பின்றி'' வாழ வேண்டும் என்று தெரிகிறது. இப்படி வாழ நம்மால் முடியுமா? முடியாது. நமக்கு அந்த ஆற்றல் இல்லை. ஆனால் அத்தகைய விருப்பு வெறுப்பற்ற வாழ்க்கையைப் பெற்றாக வேண்டும். அதை எப்படிப் பெறுவது? அதற்குரிய வழி - "நெல்' வேண்டுமானால் களஞ்சியத்திற்குப் போக வேண்டும். பணம் வேண்டுமானால் வங்கிக்குப் போகவேண்டும். விருப்பு வெறுப்பின்றி வாழவேண்டுமானால் விருப்பு வெறுப்பற்ற நிலையில் இருந்து கொண்டிருக்கிற ஒருவரது நட்பைப் பெற வேண்டும். அந்த நட்புதான் உயர்ந்த நட்பும், அழியாத நட்பும் ஆகும். அத்தகைய நட்பை ஒருவர் பெற்றுவிட்டால் ஒருநாள் - இருநாள் அல்ல; ஒருமாதம்- இருமாதம் அல்ல; ஓராண்டு- ஈராண்டு அல்ல; பிறப்பு முதல் இறப்புவரை துன்பமின்றி வாழமுடியும் என்று வள்ளுவர் கூறுகின்றார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1752471582163938355-8345955822607224823?l=agniputhiran-agniputhiran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/feeds/8345955822607224823/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1752471582163938355&amp;postID=8345955822607224823' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/8345955822607224823'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/8345955822607224823'/><link rel='alternate' type='text/html' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/2011/11/blog-post_3291.html' title='நட்பு'/><author><name>agniputhiran</name><uri>http://www.blogger.com/profile/03621549133823395535</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_B34yuaii4hY/SKg7GBY6m0I/AAAAAAAAACA/SDHgVD1NyhI/S220/thiruvalluvar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1752471582163938355.post-7754677870100885444</id><published>2011-11-21T05:25:00.001-08:00</published><updated>2011-11-21T05:25:35.873-08:00</updated><title type='text'>மன உளைச்சலைத் தவிர்க்க சில வழிமுறைகள்</title><content type='html'>மன உளைச்சலைத் தவிர்க்க சில வழிமுறைகள்&lt;br /&gt;&lt;br /&gt;@ நல்ல ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;@ அளவுக்கு அதிமான பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;@ முக்கிய வேலைகளை அடையாளம் கண்டு வரிசைப்படுத்திக்கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;@ முதலில் முடிக்க வேண்டிய வேலைகளை காலத்தோடு முதலில் செய்து முடிக்க நேர பராமரிப்பு முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;@ தினசரி நடவடிக்கையை நன்கு திட்டமிட்டுச் செயலாற்ற வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;@ அதிக எதிர்ப்பார்ப்பு இல்லாமல் குறிக்கோளைத் தெளிவாக வகுத்துக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;@ பிரச்சினைகளைக் கண்டு ஓடாமல் அவற்றை எதிர்த்து நின்று தீர்வு காண முயல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;@ மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள கலை,விளையாட்டு,போன்றவற்றில் ஈடுபட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;@ வீட்டிலும் வெளியிலும் இதமான சூழ்நிலை தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;@ கோபத்தைக் கட்டுப்படுத்தும் திறனை வளர்த்துக்கொள்ளுதல்&lt;br /&gt;&lt;br /&gt;@ பொழுதுபோக்கு இடங்களுக்குச் செல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;@ நகைச்சுவை உணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும். (வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்)&lt;br /&gt;&lt;br /&gt;@ அதிக கவலையான சம்பவம் ஏதும் நிகழ்ந்தால் வாய்விட்டு அழுது முடித்தால் மனச்சுமை குறையும்.&lt;br /&gt;&lt;br /&gt;@ உற்ற நல்ல நண்பர்களிடம் செய்திகைளப் பகிர்ந்துகொள்ளலாம். உரியவர்களிடம் ஆலோசனை பெறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;@ ஓய்வு, தியானம், கடவுள் வழிபாடு, இனிமையான இசை மனதிற்கு நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;@ மற்றவர்களுக்கு உதவி செய்தல், தொண்டு, சமூக சேவை மனதிற்கு நிம்மதி தரும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1752471582163938355-7754677870100885444?l=agniputhiran-agniputhiran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/feeds/7754677870100885444/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1752471582163938355&amp;postID=7754677870100885444' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/7754677870100885444'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/7754677870100885444'/><link rel='alternate' type='text/html' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/2011/11/blog-post_2050.html' title='மன உளைச்சலைத் தவிர்க்க சில வழிமுறைகள்'/><author><name>agniputhiran</name><uri>http://www.blogger.com/profile/03621549133823395535</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_B34yuaii4hY/SKg7GBY6m0I/AAAAAAAAACA/SDHgVD1NyhI/S220/thiruvalluvar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1752471582163938355.post-1058710232133192014</id><published>2011-11-21T05:22:00.001-08:00</published><updated>2011-11-21T05:22:36.618-08:00</updated><title type='text'>தெரிந்துகொள்...சிலவற்றையாவது புரிந்துகொள்...வாழ்க்கை வளமாகும்!</title><content type='html'>தெரிந்துகொள்...சிலவற்றையாவது புரிந்துகொள்...வாழ்க்கை வளமாகும்! சோம்பலைச் சாம்பலாக்கி வேதனையைச் சாதனையாக்குவோம்!---------------------------------------------------------------------------உனக்குள்ளே உந்தன் பயத்தை பதுக்கிக்கொண்டு, தைரியத்தை மட்டுமே மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்.---------------------------------------------------------------------------தேடும் வரை வாழ்க்கை நிஜம்; ஓடும் வரை வெற்றி நிஜம்.---------------------------------------------------------------------------தட்டிப் பறிப்பவன் வாழ்ந்ததில்லை; விட்டுக் கொடுப்பவன் வீழ்ந்ததில்லை.---------------------------------------------------------------------------செல்லும் பாதை சரியான பாதையாக இல்லாத பொழுது, வேகமாக ஓடுவதால் என்ன பலன்?---------------------------------------------------------------------------வெற்றி என்பது தோல்விகளின் தொகுப்பு. ---------------------------------------------------------------------------இறந்தகால அனுபவங்கள் நிகழ்கால சாதனைகள். ---------------------------------------------------------------------------கசப்புகளின்றி சாகசம் இல்லை. --------------------------------------------------------------------------நெருப்புக்கு ஓய்வென்பது அணைவதல்ல, எரிப்பது!உனக்கு ஓய்வென்பது உறங்குவதல்ல, உழைப்பது! ---------------------------------------------------------------------------கடந்து செல்கிறது நமக்கான வினாடிகள் நீ கழிக்கப்படுவதற்குள் விழித்துக்கொள். ---------------------------------------------------------------------------இறந்துபோன ஒன்றுக்கும் உயிரிருக்கிறதென்றால் அது காலத்திற்கு மட்டுமே. ---------------------------------------------------------------------------பாறைகளைச் சந்திக்காவிடில் ஓடைகளுக்குச் சங்கீதம் இல்லை. ---------------------------------------------------------------------------வலைகளின் எண்ணிக்கை அதிகமாவதால் மீன்களின் எண்ணிக்கைக் குறைந்து போவதில்லை. ---------------------------------------------------------------------------புதைக்கப்படுவதுதான் கல்லறையென்றால் ஒவ்வொரு மனிதனின் இதயமும் கல்லறைதான். ---------------------------------------------------------------------------தன் மீது விழும் மண்ணைச் சுமையென நினைப்பதில்லை விதை. ---------------------------------------------------------------------------காயங்களுக்கு மருந்து வேண்டாம், கனிவான பார்வை போதும். ---------------------------------------------------------------------------எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொள், ஏமாற்றத்தால் சோர்வடைய மாட்டாய். ---------------------------------------------------------------------------படைப்பாளனாய் வேண்டாம், நல்ல விமர்சகனாய் இரு. ---------------------------------------------------------------------------வீட்டுக்குள் நடப்பதை வீதிக்கு எடுத்துச் செல்லாதே, வீதியில் பாதித்தவற்றை வீட்டுக்குக் கொண்டுவா. ---------------------------------------------------------------------------மனிதனாய் இரு மகானாய் வேண்டாம். ---------------------------------------------------------------------------உன் மீது அன்பானவர்கள் உன்னை பலமுறை சிரிக்க வைப்பவர்கள் அல்ல. உன் ஒவ்வொரு அழுகைக்குப் பின்னும் சிரிக்கவைப்பவர்களே! --------------------------------------------------------------------------அதிகமாக சிரிக்கும் மனிதனும் தன் மனதில் மிகப்பெரிய காயத்தை வைத்திருப்பான். - சார்லி சாப்லின் (எனவே மனதில் எவ்வளவு காயமிருந்தாலும் எல்லோரிடமும் சிரித்துப் பழகுங்கள்)---------------------------------------------------------------------------கோபம் என்பது அடுத்தவர் செய்யும் தவறுக்கு, உனக்கு நீயே கொடுத்துக்கொள்ளும் தண்டனை.---------------------------------------------------------------------------வெற்றி என்பது புத்திசாலிகளின் சொத்தல்ல.. அது முன்னேற துடிக்கும் உழைப்பாளிக்கும், தன்னம்பிக்கைக்குமே சொந்தம். - ஹிட்லர்---------------------------------------------------------------------------எளிய வாழ்க்கையும்,உயர்ந்த எண்ணமும் வாழ்வின் லட்சியமாக இருக்க வேண்டும். ---------------------------------------------------------------------------உண்மையான பெரிய மனிதனுக்கு முதல் அடையாளமே அடக்கம்தான். ---------------------------------------------------------------------------அறிவு வளர வளர நம் அறியாமையின் அளவை அறிய முடிகிறது. ---------------------------------------------------------------------------அன்பும், ஆற்றலும் இணைந்து பணியாற்றும் போதுதலைசிறந்த படைப்பை எதிர்பார்க்கலாம். ---------------------------------------------------------------------------வாழ்க்கையில் முன்னேறும் போதுதான் நம் திறமையின் அளவுகளை அறிய முடிகிறது. ---------------------------------------------------------------------------நேர்மையான குறிக்கோள், அளவற்ற ஊக்கம், தளர்வற்ற நெஞ்சுறுதி, சலியாத உழைப்பு இவைகளே வெற்றிக்கு வழிகள்.---------------------------------------------------------------------------எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றங்கள் அதிகமாக இருக்காது!---------------------------------------------------------------------------பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது...பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது!---------------------------------------------------------------------------வெற்றி என்பது நாம் பெற்றுக் கொள்வது, தோல்வி என்பது நாம் கற்றுக் கொள்வது!---------------------------------------------------------------------------செயல்கள் எதுவும் நல்லது அல்லது கெட்டது என்று இல்லை .அதன் அடிப்படையான ஆசை தான் அதை நிர்ணயிக்கிறது.ஒரு பெரிய தளபதி கூட தோற்கக் கூடும் .பாமரன் விவசாயியின் வைராக்கியம் தோற்காது.----------------------------------------------------------------------வாழ்வு காலத்தில் நன்மையைச் செய்...தாழ்வு காலத்தில் சிந்தனையைச் செய்!----------------------------------------------------------------------நீ புகழை வெறுத்தால் புகழ் உன்னைத் தேடிவரும்.-----------------------------------------------------------------------------------நல்ல நண்பனை அடைய விரும்பினால் நீயும் நல்லவனாக இருக்க வேண்டும்.----------------------------------------------------------------------செல்வங்களை விட செல்வாக்கு மேலானது.----------------------------------------------------------------------கண்ணாடி வீட்டில் வசிப்பவன், அண்டை வீட்டார் மேல் கல் எறியக் கூடாது.----------------------------------------------------------------------தொடக்கத்தைவிட முடிவைப் பற்றி அதிகமாக சிந்தனை செய்.----------------------------------------------------------------------ஒரு மனிதனின் அழகு அவன் நாவின் இனிமையில் இருக்கிறது.----------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;நம் வாழ்க்கை, நமக்கு மட்டும்தான் வாழ்க்கை! மற்றவர்களுக்கு அது வெறும் வேடிக்கை!&lt;br /&gt;----------------------------------------------------------&lt;br /&gt;நம்பிக்கைதான் வாழ்க்கை.. வாழ்க்கை என்னும் வண்டிக்கு&lt;br /&gt;அதுதான் அச்சாணி!&lt;br /&gt;--------------------------------------------------------&lt;br /&gt;வந்தால் வருமானம், வராவிட்டால் அனுபவம்.&lt;br /&gt;------------------------------------------------------&lt;br /&gt;உன் கை மூடியிருக்கும் வரைதான் பிறருக்கு ஆவல்!&lt;br /&gt;&lt;br /&gt;-----------------------------------------------------------&lt;br /&gt;அன்பில்லாத வாழ்க்கை என்பது மலரோ அல்லது கனியோ&lt;br /&gt;தராத மொட்டைமரம்.&lt;br /&gt;-----------------------------------------------------------&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1752471582163938355-1058710232133192014?l=agniputhiran-agniputhiran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/feeds/1058710232133192014/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1752471582163938355&amp;postID=1058710232133192014' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/1058710232133192014'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/1058710232133192014'/><link rel='alternate' type='text/html' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/2011/11/blog-post_2255.html' title='தெரிந்துகொள்...சிலவற்றையாவது புரிந்துகொள்...வாழ்க்கை வளமாகும்!'/><author><name>agniputhiran</name><uri>http://www.blogger.com/profile/03621549133823395535</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_B34yuaii4hY/SKg7GBY6m0I/AAAAAAAAACA/SDHgVD1NyhI/S220/thiruvalluvar.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1752471582163938355.post-57086159943296135</id><published>2011-11-21T05:20:00.001-08:00</published><updated>2011-11-21T05:20:36.664-08:00</updated><title type='text'>நேரத்தின் மதிப்பு தெரிய வேண்டுமா?</title><content type='html'>நேரத்தின் மதிப்பு தெரிய வேண்டுமா? &lt;br /&gt;&lt;br /&gt;· பத்து வருடங்களின் மதிப்பை உணர்ந்து கொள்ள, பத்து வருடங்கள் ஒன்றாய் வாழ்ந்து விவாகரத்துக்குள்ளான தம்பதிகளிடம் கேளுங்கள்.&lt;br /&gt;· நான்கு வருடங்களின் மதிப்பை உணர்ந்து கொள்ள, நான்கு வருடங்கள் காதலித்து விட்டு, தற்போது பிரிந்திருக்கும் இருவரிடம் கேளுங்கள்.&lt;br /&gt;· ஒரு வருடத்தின் மதிப்பை உணர்ந்து கொள்ள, ஒரு வருட படிப்பின் பின்னர், இறுதிப் பரீட்சையில் தோல்வியடைந்த ஒரு மாணவனிடம் கேளுங்கள்.&lt;br /&gt;· ஒன்பது மாதங்களின் மதிப்பை உணர்ந்து கொள்ள, முழு வளர்ச்சியின் பின்னர், பிரசவத்தில் இறந்து பிறந்த குழந்தையைப் பெற்ற தாயிடம் கேளுங்கள்.&lt;br /&gt;· ஒரு மாதத்தின் மதிப்பை உணர்ந்து கொள்ள, ஒருமாத கர்ப்பத்தின் பின்னர், கருச்சிதைவு நடந்த ஒரு தாயிடம் கேளுங்கள்.&lt;br /&gt;· ஒரு கிழமையின் மதிப்பை உணர்ந்து கொள்ள, வார பத்திரிகையின் பதிப்பாசிரியரைக் கேளுங்கள்.&lt;br /&gt;· ஒரு மணி நேரத்தின் மதிப்பை உணர்ந்து கொள்ள, சந்திப்பதற்கு காத்திருந்து சந்திக்க முடியாமல் போன காதலர்களைக் கேளுங்கள்.&lt;br /&gt;· ஒரு நிமிடத்தின் மதிப்பை உணர்ந்து கொள்ள, ஒரு நிமிட நேரத்தில் பஸ்ஸையோ, ரயிலையோ, விமானத்தையோ தவற விட்டு விட்ட நபரைக் கேளுங்கள்.&lt;br /&gt;· ஒரு செகண்டின் மதிப்பை உணர்ந்து கொள்ள, ஒரு விபத்திலிருந்து நிமிட நேரத்தில் உயிர் பிழைத்த நபரைக் கேளுங்கள்.&lt;br /&gt;· ஒரு மில்லி செகண்டின் மதிப்பை உணர்ந்து கொள்ள, ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் பெற்ற ஒரு நபரைக் கேளுங்கள்.&lt;br /&gt;நேரம் யாருக்காகவும், எதற்காகவும் காத்திருப்பதில்லை. தேர்வு நெருங்கிக் கொண்டு இருப்பதால் உங்களுக்கு கிடைத்திருக்கும் ஒவ்வொரு கணத்தையும் பொக்கிஷமாய் பாருங்கள். உங்களுக்கு மிகப் பிடித்த செயல்களைச் செய்வதற்காக நேரத்தை செலவு செய்யும்போது உங்களது நேரம் மேலும் பெரும் மதிப்பு மிக்கதாயிருக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1752471582163938355-57086159943296135?l=agniputhiran-agniputhiran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/feeds/57086159943296135/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1752471582163938355&amp;postID=57086159943296135' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/57086159943296135'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/57086159943296135'/><link rel='alternate' type='text/html' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/2011/11/blog-post_2620.html' title='நேரத்தின் மதிப்பு தெரிய வேண்டுமா?'/><author><name>agniputhiran</name><uri>http://www.blogger.com/profile/03621549133823395535</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_B34yuaii4hY/SKg7GBY6m0I/AAAAAAAAACA/SDHgVD1NyhI/S220/thiruvalluvar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1752471582163938355.post-4615002834672912951</id><published>2011-11-21T05:13:00.000-08:00</published><updated>2011-11-21T05:14:31.335-08:00</updated><title type='text'>தமிழின் தொன்மை</title><content type='html'>தமிழின் தொன்மை&lt;br /&gt;&lt;br /&gt;உலகில் முதல், முதல் மக்கள் தோன்றிய நாடு தமிழகமும், அதனையடுத்திருந்த கடல் கொண்ட தென்னாடுமே என நில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.&lt;br /&gt;காவிரிப்பூம்பட்டிணத்தில் நிலத்து நின்று வாழும் தமிழ் மக்களை "பதியெழ அறியாப் பழங்குடியினர்" என இளங்கோவடிகள் கூறுகிறார், இதற்கு உரை கூற வந்த அடியார்க்கு நல்லார் "படைப்புக் காலந்தொட்டே வாழுங்குடியினர்" எனக் கூறியிருக்கிறார்.தமிழ் மக்கள் தோன்றிய காலத்தைக் குறிப்பிடும் பொழுது "கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த குடியினர்" என ஆசிரியர் பரிமேலழகர் கூறுகிறார். இது கற்பாறைகள் தோன்றிய காலத்திற்குப் பின்னும், அது மழை பெய்து, பெய்து கரைந்து மணலாகத் தோன்றிய காலத்திற்கு முன்னும் உள்ள காலத்தைக் குறிப்பிடுவதாகும். இத்தையக மக்கள் பேசிய மொழியே தமிழ் மொழியாகும்.தமிழ் மொழியின் காலத்தை எவரும் கணித்துக் கூறுவதற்கில்லை, ஏனெனில் அது ஓரு காலங்கடந்த மொழி, அதற்கு வரலாறு இல்லை. எனவே அதன் தொன்மையை ஆராய்ந்து கூறுவதற்கில்லை. எனினும் காவியமும், ஓவியமும், காவிரியும், வைகையும், கட்டிடமும், சிற்பமும், கல்வெட்டும், புதை பொருட்களும் ஒருவாறு தமிழ் மொழியின் தொன்மையை உலகிற்குக் காட்டிக் கொண்டிருக்கின்றன.உலக மொழி ஆராய்ச்சியாளர்களில் சிலர் "தமிழ் மொழியே உலகின் முதல் மொழி" எனக் கூறுவர். இன்னுஞ் சிலர் "இலத்தின்", "கீரிக்" மொழிகளுக்கு முந்திய மொழி" எனக் கூறுவர். இவற்றில் எது உண்மையாகவிருப்பினும் அது தமிழின் தொன்மைச் சிறப்பைக் காட்டுவதாகவே இருக்கும்.முற்காலத்திய சீன யாத்திரீகர் திரு. யுவாங் சுவாங் முதல் பிற்காலத்திய ஜி.யு.போப், கால்டுவெல் வரையுள்ள வேற்று நாட்டினர், வேற்று மதத்தினர் வேற்று மொழியினர் ஆகிய பலரால் தமிழின் பண்பட்ட தன்மை போற்றி பாரட்டப்பட்டிருக்கிறது. இந்த அளவிற்கு பாரட்டைப் பெற்ற ஓரு மொழி உலகின் பழைய மொழிகளில் எதுவுமேயில்லை. ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகள் ஒரே இனத்தால், ஒரே மொழியால் தொடர்ந்து ஆளப் பெற்றுவந்த நாடு நம் தமிழ் நாடு என்பதே அதன் மொழியின் தொன்மைக்கு சான்று.1700 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்கள் பலர் மலாயாவை, கெடாவை, சயாமை கைப்பற்றி ஆண்ட செய்திகளும், அவர்களில் முதலாம் குலோத்துங்கன் பர்மாவை ஆண்ட செய்தியும், சோழன் கரிகாலன் இலங்கையைக் கைப்பறி ஆண்ட செய்தியையும் இலக்கியங்களாலும், வரலாறுகளாலும், கல்வெட்டுக்களாலும் அறியப்படுகின்ற உண்மைகளாகும். இதனால் தமிழ் மொழியானது அக்காலத்திலுமே உள்நாட்டை ஆட்சி புரிந்தும், வெளிநாட்டை ஆட்சி புரியும் ஓரு வல்லரசின் ஆட்சி மொழியாகவும் இருந்திருக்கின்றது என்பது தெரியவருகிறது.2000ம் ஆண்டுகளுக்கு முன் கிரேக்கர்கள் இந்தியாவைப் பற்றி எழுதியிருக்கும் குறிப்புகளில் பல தமிழ் பெயர்கள் காணப்படுகின்றன 2300 ஆண்டுகளுக்கு முன்னைய சில பிராமியக் கல்வெட்டுக்கள் தமிழ் மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. 2400 ஆஅண்டுகளூக்கு முன்புள்ள பாணினி காலத்திலேயே தமிழில் "நற்றிணை" என்னும் சிறந்த இலக்கண நூல் தோன்றியிருக்கிறது2800 ஆண்டுகளுக்கு முன்பு ரோமாபுரியை ஆண்ட ஏழாவது சாலமோன் காலத்திலேயே தமிழ் நாட்டிலிருந்து, தமிழ்நாட்டுக் கப்பல்களில், தமிழ்நாட்டுப் பண்டங்களை, தமிழ் நாட்டு வணிகர்கள் கிரேக்க நாட்டிற்குக் கொண்டு சென்று தமிழ் மொழியிலேயே விலை பேசி விற்று வந்திருக்கின்றனர். அப் பொருட்களுக்கு இன்னும் தமிழ்ச் சொற்களே வழங்கப் பெற்று வருகின்றன. அரிசி "ரைஸ்" எனவும், மயில் தோகை "டோ கை" எனவும், சந்தனம் "சாண்டல்" எனவும், தேக்கு "டீக்கு", எனவும் கட்டுமரம் "கட்டமாரன்" எனவும் , இஞ்சி "ஜிஞ்சர்" எனவும், ஓலை "ஒல்லா" எனவும் கயிறு "காயர்" எனவும் ஆயின. காலப்போக்கில் இத் தமிழ்ச் சொற்கள் அவர்களின் சொற்களாக மாறி பிரெஞ்ச், ஆங்கில அகராதிகளிலும் புகுந்து கொண்டு விட்டன.3000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள நூல்களில் இன்று நம்மிடையே சிறிதும் அழியாமல் முழுவதுமாகக் கிடைத்துள்ள நூல் "தொல்காப்பியம்" ஒன்றே. அதற்கு முன்னும் பல இலக்கண நூல்கள் தோன்றியிருக்கின்றன. 3500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என உறுதியாகப் நம்பப் பெறுகிற நூல்களில் "அகத்தியம்" எனப்படும் இலக்கிய நூல் ஒன்று. இது 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூறப்படுகிறது.தமிழகத்தில் மூன்று கடற்கோள்கள் அடுத்தடுத்துத் தோன்றி கடல் நீர் நாட்டிற்குள்புகுந்து நிலப்பரப்பை, மக்களை, தமிழ்ச் சுவடிகளை அழித்துவிட்டன என்றும்,இது நடந்த காலம் 3000-ம், 5000-ம், 9000-ம் ஆண்டுகளாயின எனவும் கூறப்படுகிறது. மேலை நாட்டினர் இதை மறுத்து இரண்டே கடற்கோள்கள்தான் எனவும்அவை 5000 ஆண்டுகளுக்கு முன்பும், 7000 ஆண்டுகளுக்கு முன்பும் எனக் கூறுகின்றனர்.இதைக் கொண்டு ஆராய்வோம்..தமிழ் நூல்களின் அழிந்த காலத்தையே நம்மால் அறிய முடியாத போது அது தோன்றிய காலத்தை எவ்வாறு அறிவது? அதற்கு முன்னே இலக்கணம் தோன்றிய காலம்? அதற்கு முன்னே உரைநடை தோன்றிய காலம்? அதற்கு முன்னே எழுத்து தோன்றிய காலம்?? அதற்கு முன்னே மொழி தோன்றிய காலம் எப்போது? என்பதை எவர் அறிந்து கூற இயலும்? ஏதெனும் கூற வேண்டுமானல் தமிழ்மொழி தோன்றிய காலத்தை அறிந்து கூறுவது மனித அறிவிற்கு அப்பாற்பட்ட ஒன்று என்றுதான் கூறியாக வேண்டும்.மேற்கண்ட சில சான்றுகளே தமிழின் தொன்மைச் சிறப்பை உலகிற்கு உணர்த்துமே...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1752471582163938355-4615002834672912951?l=agniputhiran-agniputhiran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/feeds/4615002834672912951/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1752471582163938355&amp;postID=4615002834672912951' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/4615002834672912951'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/4615002834672912951'/><link rel='alternate' type='text/html' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/2011/11/blog-post_3318.html' title='தமிழின் தொன்மை'/><author><name>agniputhiran</name><uri>http://www.blogger.com/profile/03621549133823395535</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_B34yuaii4hY/SKg7GBY6m0I/AAAAAAAAACA/SDHgVD1NyhI/S220/thiruvalluvar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1752471582163938355.post-3553566711704264606</id><published>2011-11-21T05:04:00.000-08:00</published><updated>2011-11-21T05:07:01.266-08:00</updated><title type='text'>தத்துவங்கள்</title><content type='html'>தத்துவங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;1. நம் வாழ்க்கை, நமக்கு மட்டும்தான் வாழ்க்கை! மற்றவர்களுக்கு அது வெறும் வேடிக்கை!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2. நம்பிக்கைதான் வாழ்க்கை.. வாழ்க்கை என்னும் வண்டிக்கு &lt;br /&gt;அதுதான் அச்சாணி!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3. வந்தால் வருமானம், வராவிட்டால் அனுபவம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4. உன் கை மூடியிருக்கும் வரைதான் பிறருக்கு ஆவல்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;5. அன்பில்லாத வாழ்க்கை என்பது மலரோ அல்லது கனியோ&lt;br /&gt;தராத மொட்டைமரம்.&lt;br /&gt;&lt;br /&gt;6. பிறரிடம் நாம் என்ன எதிர்பார்க்கிறோமோ, அதையே &lt;br /&gt;பிறருக்குச் செய்ய வேண்டிய கடமை நமக்கும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;7. எல்லா மனிதர்களிடத்தும் இறைவன் இருக்கிறான். ஆனால், &lt;br /&gt;இறைவனிடத்தில் எல்லா மனிதர்களும் இல்லை. இதுதான் &lt;br /&gt;மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள வேறுபாடு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;8. “பலமே வாழ்வு; பலவீனமே மரணம்!”&lt;br /&gt;&lt;br /&gt;9. “நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;10. “உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி.”&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1752471582163938355-3553566711704264606?l=agniputhiran-agniputhiran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/feeds/3553566711704264606/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1752471582163938355&amp;postID=3553566711704264606' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/3553566711704264606'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/3553566711704264606'/><link rel='alternate' type='text/html' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/2011/11/blog-post_9647.html' title='தத்துவங்கள்'/><author><name>agniputhiran</name><uri>http://www.blogger.com/profile/03621549133823395535</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_B34yuaii4hY/SKg7GBY6m0I/AAAAAAAAACA/SDHgVD1NyhI/S220/thiruvalluvar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1752471582163938355.post-4233975890682537770</id><published>2011-11-21T05:00:00.000-08:00</published><updated>2011-11-21T05:01:25.116-08:00</updated><title type='text'>சிலேடை நயம் - தமிழின் அழகு!</title><content type='html'>1.&lt;a title="க்கான நிரந்தர இணைப்பு கவி காளமேகம் – நகைச்சுவை பாடல்" href="http://rammalar.wordpress.com/2009/11/20/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b3%e0%ae%ae%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%95%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88-%e0%ae%aa/"&gt;கவி காளமேகம் – நகைச்சுவை பாடல்&lt;/a&gt;&lt;br /&gt;நாகப்பட்டினத்தில் உள்ள காத்தான் என்பவரது சத்திரத்திற்குஉணவு அருந்துவதற்காக கவிஞர் காளமேகபுலவர் ஒரு தடவை சென்றிருந்தார்.நீண்ட நேரம் காத்திருந்தும் உணவு வந்த பாடில்லை.&lt;br /&gt;பசியின் உச்சத்துக்குப் போன பின்னரே உணவு வந்தது .உண்ட பின்காளமேகம் கவிதை பாடினார்.“கத்துக்கடல் நாகைக்காத்தான் தன் சத்திரத்தில்அத்தமிக்கும்போதில்அரிசி வரும் – குத்திஉலையில் இட ஊர் அடங்கும்;ஓரகப்பை அன்னம்இலையில் இட வெள்ளி எழும்.”&lt;br /&gt;பாடலைக் கேட்ட பின்னர்தான் உரிமையாளருக்கு, வந்திருப்பதுகாளமேகம் என்பது தெரிந்திருக்கிறது. இந்தப் பாடலினால் எங்கேதனது சத்திரத்திற்கு அவப்பெயர் வந்து விடுமோ என்று பயந்தகாத்தான், காளமேகத்திடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.&lt;br /&gt;காளமேகம் நிலைமையைச் சரி செய்ய பாடலுக்கான விளக்கத்தைஇவ்வாறு சொல்லிக் கொண்டார்.&lt;br /&gt;”காத்தானது சத்திரத்தில், அத்தமிக்கும் நேரத்தில் அதாவது நாட்டில்உணவின்றி பஞ்சம் தலைவிரித்தாடும் காலத்தில் அரிசி மூட்டைமூட்டையாய் வந்திறங்கும். அங்கு பரிமாறும் உணவை உண்டுஅந்த ஊரே பசி அடங்கும். இலையில் விழும் ஒரு அகப்பைஅன்னம், வெள்ளி நட்சத்திரம் போல பிரகாசமாக இருக்கும்.”&lt;br /&gt;-------------------------------------------------------------------------------------------------------2. ஏழையொருவன் அரசனைப் பாடிப் பொருள் பெற விரும்பினான். அதனால் இன்னொரு புலவனையணுகி விபரத்தைக் கூறி பாடல் பாடுவது எவ்வாறெனக் கேட்டான். புலவனோ அந்த ஏழைமீது எரிந்து விழுந்து எதையாவது கன்னா பின்னா என்று பாடெனக் கூறிவிட்டான். அறிவிலியான அந்த ஏழையும் அரசனைப்பார்க்கச் சென்றான். செல்கின்ற வழியில் ஒரு காகம் கரைந்து கொண்டிருந்தது. அதைப்பார்த்து "காவிறையே" என்றான். இன்னும் சற்று அப்பால் சென்றபோது, குயில் கூவும் குரல் கேட்டது. அதைப்பார்த்துக் "கூவிறையே" என்றான். தொடர்ந்து சென்றுகொண்டிருந்தபோது, சோழ மன்னனின் தகப்பனால் கட்டப்பட்ட கோயில் ஒன்றிலிருந்து எலியொன்று வெளியே ஓடியது. அதைக் கண்டதும் "உங்களப்பன் கோவிலில் பெருச்சாளி" என்று சொலிக்கொண்டு அரசவையை அடைந்தான். மன்னனையும் ஏனையோரையும் வணங்கி, தான் வந்த விபரத்தைக் கூறினான். மன்னரும் மகிழ்ந்து பாடலைக் கூறும்படி கேட்க அந்த ஏழை பின் வருமாறு பாடினான்."காவிறையே கூவிறையே உங்களப்பன்கோவிலில் பொருச்சாளி " (இந்த இருவரிகளின் பின் எப்படி முடிப்பதென அறியாது, புலவன் சொல்லியது போல மிகுதியைப் பாடிவிட்டான்)"கன்னா பின்னா தென்னா மன்னாசோழமங்கப் பெருமானே."&lt;br /&gt;பாடலைக் கேட்டு சபையேர் சிரிக்க அரசனுக்குக் கோபம் வந்துவிட்டது. அவனைச் சிரச்சேதத்திற்கு உத்தரவிட்டார். அவனது பரிதாப நிலை கண்டு சபையிலிருந்த கம்பர் அவன் சரியாகத்தான் பாடியுள்ளான் எனக் கூறி அதற்கு விளக்கம் சொன்னாராம்.&lt;br /&gt;காவிறையே கூவிறையே உங்களப்பன்கோவிலில் பொருச்சாளி "&lt;br /&gt;"கன்னா பின்னா தென்னா மன்னாசோழமங்கப் பெருமானே."&lt;br /&gt;&lt;br /&gt;காவிறையே "கா" என்றால் ஆகாயம். அங்கு இறைவனாக அரசனாக இருப்பவன் இந்திரன். "கூ" என்றால் பூமி. பூமிக்கு அதிபதியானவனே. உன் தந்தையானவர் "கோ" அரசன். அவர் இந்திரன் போன்று வில்வித்தையில் சிறந்த பெருமைமிக்க தேர்ச்சியுடையவர். "உங்களப்பன் கோவிலில் பெருச்சாளி" "கான்னா" கொடையிற் சிறந்தவன் (கர்ணன்) "பின்னா" கண்ணனுக்குப் பின் பிறந்தவன் "தர்மன்". இவ்வாறு கொடை வழங்குவதில் கர்ணணுக்கும் அறசெயல்களில் தர்மனுக்கும் இணையாணவர் எங்கள் சோழ மன்னன் என்று பாடலுக்குப் பொருள் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;சோழமன்னன் மகிழ்ந்து பரிசு வழங்கி சிறப்பித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"பாம்பும்" "எள்ளும்" ஒன்றே தான் என்று கவி காளமேகம் பாடிய ஒரு சிலேடை. ஆடிக் குடத்தடையும் ஆடும்போதே இரையும்மூடித் திறக்கின் முகம்காட்டும் - ஓடிமண்டைபற்றில் பரபரவெனும் பாரில்பிண்ணாக்கும் உண்டாம்உற்றிடும்பாம்பு என்எனவே ஓது.எள்ளு செக்கிலே கடையப்பட்டு (ஆடி) எண்ணெய்க்குடத்திலே சேரும். பாம்பும் படமெடுத்தாடியபின் பாம்பாட்டி கொண்டுவரும் குடத்தில் அடைந்துவிடும்.எள்ளு செக்கிலே கடையப்படும் போது இரைவதுபோன்ற சந்தம் எழுப்பும். பாம்பும் படமெடுத்தாடும்போது சினந்து சீறும்எண்ணெய் வைத்துள்ள குடத்தின் மூடியை திறந்தால் அங்கு பார்ப்பவரின் முகத்தை கண்ணாடிபோல் காட்டும். பாம்பு இருக்கும் குடத்தின் மூடியை திறந்தாலும் பாம்பு "எட்டி முகம் காட்டும்". எள்ளெண்ணெயை தலையில் (மண்டை) தேய்த்தால் அது பரபரவென தலையோட்டினுள் ஊடுருவி செல்லும். பாம்பின் தலையை பிடித்தால் அதுவும் பரபரவென சுற்றிக்கொள்ளும்.எள்ளில் இருந்து வருவது எள்ளுப் பிண்ணாக்கு. பாம்பின் நாக்கும் பிளவுபட்ட நாக்கு (பிண்ணாக்கு).&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1752471582163938355-4233975890682537770?l=agniputhiran-agniputhiran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/feeds/4233975890682537770/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1752471582163938355&amp;postID=4233975890682537770' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/4233975890682537770'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/4233975890682537770'/><link rel='alternate' type='text/html' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/2011/11/blog-post_21.html' title='சிலேடை நயம் - தமிழின் அழகு!'/><author><name>agniputhiran</name><uri>http://www.blogger.com/profile/03621549133823395535</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_B34yuaii4hY/SKg7GBY6m0I/AAAAAAAAACA/SDHgVD1NyhI/S220/thiruvalluvar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1752471582163938355.post-4185198853261065539</id><published>2011-11-17T04:15:00.000-08:00</published><updated>2011-11-17T04:18:32.992-08:00</updated><title type='text'>தினமலர் புழுகுமூட்டை செய்தியும் அதற்குரிய மறுப்பும்</title><content type='html'>சிங்கப்பூரில் மரணப் படுக்கையில் தமிழ்: பாரதியார் பல்கலையில் மருத்துவம்&lt;br /&gt;&lt;br /&gt;பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2011,23:22 IST &lt;br /&gt;&lt;br /&gt;கோவை : சிங்கப்பூரில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்க, அங்குள்ள ஆசிரியர்களை கோவை பாரதியார் பல்கலைக்கு அனுப்பி வைத்துள்ளது, அந்நாட்டு அரசு. தமிழில் பேசவும், கற்பிக்கவும் பல்கலையில் 20 நாள் தமிழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. சிங்கப்பூரில் ஏராளமான தமிழ் குடும்பங்கள் உள்ளன. தமிழை தாய் மொழியாக கொண்ட இவர்களுக்கு தமிழ் தெரியாது என்பதுதான் பரிதாபம்.&lt;br /&gt;&lt;br /&gt;"தங்கள் குழந்தைகளுக்கும் இதே நிலைமை வந்து விடக் கூடாது' என்பதற்காக, அங்குள்ள 22 ஆசிரியர்கள், கோவை பாரதியார் பல்கலையில் தமிழ் கற்க வந்துள்ளனர். தமிழ் கற்றுத் தரும் பயிற்சியின் துவக்க விழா, பல்கலையில் நடந்தது. விழாவை துவக்கி வைத்த துணைவேந்தர் சுவாமிநாதன் பேசியது: நம் நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் தமிழ் வாழ வேண்டும். அதற்கு தேவையான அனைத்து வகையான பயிற்சி வசதிகளையும் வழங்க பாரதியார் பல்கலை தயாராக உள்ளது.&lt;br /&gt;சிங்கப்பூர், பிரிட்டன் போன்ற நாடுகளில் செட்டில் ஆகியுள்ள தமிழர்களில் பலர் புலம் பெயர்ந்தவர்கள். இவர்கள் உயர்ந்த கல்வித் தகுதிகளை வைத்திருந்தாலும், பெரும்பாலானவர்களிடம் அதற்கான சான்றிதழ் இல்லை. இதனால் மேற்படிப்புகளை தொடர ஆர்வமிருந்தும் படிக்க முடியாமல் தவிக்கின்றனர். இவர்களின் கல்வி ஆர்வம் நிறைவேற நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுடன் பேசியுள்ளேன், என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கப்பூரை சேர்ந்த மகேஸ்வரி: நாங்கள் அனைவரும் தமிழர்கள் என்றாலும் யாராலும் வீட்டில் தமிழில் பேச முடியவில்லை. இதனால் எங்கள் குழந்தைகளுக்கும் தமிழ் தெரியவில்லை. ஆங்கிலத்தில் மட்டுமே பேசுகின்றனர். எங்கள் தலைமுறையோடு தமிழ் அழியும் நிலைமை ஏற்பட்டுள்ளது. பள்ளிக் குழந்தைகளுக்கு தமிழில் பயிற்சி அளிப்பதன் மூலம் தமிழ் அழியாமல் வாழ வைக்க விரும்புகிறோம். தற்போது சிறு நாட்டுப்புறக் கதைகள் கூறி தமிழ் ஆர்வத்தை தூண்டி வருகிறோம், என்றார்.&lt;br /&gt;பாரதியார் பல்கலையின் தமிழ் துறைத் தலைவர் ரவிச்சந்திரன்: பல்கலையில் ஒரு வார பயிற்சிக்குப் பின் இங்குள்ள பள்ளிகளுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர். இதன் மூலம் இங்கு தமிழ் கற்பிக்கும் முறை, பாடத் திட்டங்கள், புத்தக வடிவமைப்பு, கற்பிக்கும் முறை ஆகியவற்றைக் குறித்து இவர்களால் தெரிந்து கொள்ள முடியும். தமிழ்நாட்டில் உள்ள பாடப் புத்தகங்களுடன் ஒப்பிட, தங்கள் நாட்டு பாடப் புத்தகங்களை கொண்டு வந்துள்ளனர், என்றார்.இப்பயிற்சி, டிச., 3 வரை நடைபெறவுள்ளது.&lt;br /&gt;---------------------------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;சிங்கப்பூரில் தமிழ் வாழ்கிறது, வளர்கிறது!&lt;br /&gt;சிங்கப்பூரில் மரணப்படுக்கையில் தமிழ் என்ற செய்தி முற்றிலும் தவறான செய்தியாகும். சிங்கப்பூரில் தமிழ், அங்கீகரிக்கப்பட்ட அதிகாரபூர்வமான அரசாங்க மொழி. ஒரு செய்தி வெளியிடும்போது அச்செய்தியை மிகைப்படுத்தி வெளியிடும் போக்கு தமிழகத்தின் செய்தியாளர்களிடம் புற்றுநோய் போலப் பரவி விரவி வருவது கவலைக்குரிய விஷயமாகும். காலப்போக்கில் பத்திரிக்கைகள் வெளியிடும் செய்திகளை யாருமே நம்ப முடியாத நிலையை உருவாக்கி எதிர்க்காலத்தில் ஊடகம் பொய்மூட்டைகளின் புகலிடம் என்ற கெட்டபெயரை ஆதாரமற்ற ‘பொய்ச்செய்திகள்’ உருவாக்கக்கூடும். சிங்கப்பூர் பற்றிய செய்திகள் உண்மைதானா என்று உறுதிப்படுத்திக்கொண்டு பிறகு அச்செய்தியைப் பிரசுரித்து இருக்கலாம்.&lt;br /&gt;சீனமொழி ஆசிரியர்கள் சீனாவிற்குச் சென்று பணியிடைப்பயிற்சி பெறுவது போலவே, சிங்கப்பூரில் பணியாற்றும் தமிழாசிரியர்கள் தமிழகம் வருகின்றனர். இப்பயணத்தின் வழி பள்ளிகளில் மொழிப்பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் தங்கள் கற்றல், கற்பித்தல் நடிவடிக்கைகளை மேம்படுத்திக்கொள்ள முடிகிறது.&lt;br /&gt;இது ஒரு சாதாரண வழக்கமான ஒரு நடவடிக்கையே. இதற்கு கண் காது மூக்கு வைத்துக் கற்பனை குதிரையைத் தட்டிவிட்டுப், பரபரப்பு உண்டாக்கும் வகையில் செய்திகள் வெளியிடுவது வழக்கமாகத் தமிழகத்தின் ஊடகங்கள் மேற்கொள்ளும் நிகழ்வாக இருப்பினும், அயல்நாட்டுச் செய்திகளை வெளியிடுவதில் சற்றுக் கவனமாக இருக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள். இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தை விட மிகவும் சிறப்பான வகையில் சிங்கப்பூரில் நன்றாகவே நல்ல ஆரோக்கியமான சூழலில் தமிழ் வாழ்கிறது, வளர்கிறது.&lt;br /&gt;அண்மையில் சிங்கப்பூரில், உலக அளவில் மிகப்பெரிய இரண்டு முக்கிய நிகழ்வுகள் நடந்து முடிந்திருக்கும் இன்றைய சூழலில் விஷமத்தனமாக, ஆதாரமற்ற வகையில் “சிங்கப்பூரில் தமிழின் நிலை மரணப்படுக்கை” என்ற ரீதியில் செய்தி வெளியிட்டு இருப்பதில் ஏதும் உள்நோக்கம் இருக்குமோ என்ற ஐயப்பாடு இயல்பாகவே எழுகின்றது.&lt;br /&gt;சிங்கப்பூரில் உலகத் தமிழாசிரியர்கள் மாநாடு 2011&lt;br /&gt;அண்மையில் 9ஆம் உலகத் தமிழாசிரியர்கள் மாநாடு சிங்கப்பூரில் சீரும் சிறப்புமாக மூன்று நாட்கள் நடந்து முடிந்திருக்கிறது. உலகம் முழுவதும் சுமார் இருபது நாடுகளிலிருந்து சுமார் நானூறு தமிழறிஞர்கள் கலந்து கொண்டு ஆய்வுக்கட்டுரைகள் படைத்திருக்கின்றனர்.&lt;br /&gt;ஒருசில தமிழறிஞர்களின் மாநாட்டுச்செய்தியை உங்கள் பார்வைக்கு:&lt;br /&gt;****************************************************************************************************************&lt;br /&gt;“I learned a lot from the conference and your Tamil teachers. I wish we could bring them to USA conference and show their work. Iam glad we are going to work together and eagerly waiting for it” - DR Annamalai, USA.&lt;br /&gt;“உலகத்தமிழாசிரியர் மாநாடு மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது. தங்களது நாடும் மக்களும் எந்த அளவிற்கு மிகவும் ஆழமாகத் தமிழை நேசிக்கிறார்கள் என்பது புலப்பட்டது” - சிவகெளரி சிவகுருநாதன், விரிவுரையாளர், இலங்கை&lt;br /&gt;*******************************************************************************************************************மேலும் மாநாட்டில் படைக்கப்பட்ட கட்டுரைகள் மற்றும் செய்திகளைக் கீழ்க்கண்ட இணையப்பக்க முகவரியில் பார்க்கலாம்.&lt;br /&gt;http://www.2011wttc.org.sg&lt;br /&gt;சிங்கப்பூரில் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு&lt;br /&gt;சிங்கப்பூரில் கடந்த அக்டோபர் மாதம் மூன்று தினங்களாக நடைபெற்ற உலகத் தமிழ் எழுத்தாளர் மகாநாட்டில் உலகின் பல்வேறு பாகங்களிலும் இருந்து வருகை தந்தத் தமிழ் எழுத்தாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்களால் சிங்கப்பூர் நகரம் நிறைந்திருந்தது. மகாநாட்டைச் சிங்கப்பூர் தகவல் தொடர்பு கலைத்துறை அமைச்சர் கலாநிதி யாக்கூ இப்ராஹிம் ஆரம்பித்து வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கப்பூரில் காணப்படும் வளப்பமான இலக்கியத் துறைக்குச் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் பெரும் பங்காற்றியிருப்பதாகவும், அதனால்தான் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை அவர்களால் சிங்கப்பூரில் கூட்ட முடிந்திருக்கிறது என்றும் அவர் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாவது உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்து அவர் பேசினார். சிங்கப்பூரின் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் தமது அமைச்சும், தேசிய கலை மன்றமும் பங்களித்து வருவதாகக் கூறிய அமைச்சர், 2006ம் ஆண்டு முதல் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் முத்தமிழ் விழாவுக்குத் தேசிய கலை மன்றம் ஆதரவளித்து வருவதாகக் கூறினார். சிங்கப்பூரின் நூலகங்களில் கிட்டத்தட்ட மூன்று இலட்சம் தமிழ் நூல்களும், ஒலி, ஒளி சாதனங்களும் இருப்பதாகத் தெரிவித்தார். தமிழை அதிகாரத்துவ மொழியாகக் கொண்டுள்ளச் சிங்கப்பூரில் முதல் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு நடைபெறுவது மிகப் பொருத்தமானது எனக் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;தாயகம் கடந்த தமிழ் இலக்கியம் என்ற கருப்பொருளுடன் தொடங்கிய மாநாட்டில் அனைவரையும் கவர்ந்த அம்சம் கவி பேரரசு வைரமுத்துவின் சிறப்பு பேருரை. ‘மாநாடு என்பது கூடிக் கலைகிற ஒரு கூட்டத்தின் கொண்டாட்டம் அல்ல. மாநாடு என்பது வழக்கமான விவாத மேடை அல்ல. தமிழ் இலக்கியத்தை உயர்த்திப் பிடிப்பதற்கான முடிவுகளை எடுப்பதற்கான அரங்கமாக மாநாடு இருக்கவேண்டும்’ என்று அவர் தமது பேருரையில் தெரிவித்தார்.&lt;br /&gt;மாநாட்டின் சுமார் 700 பேர் கலந்து கொண்டனர். இந்தியா, இலங்கை, மலேசியா, ஆஸ்ரேலியா, ஐரோப்பா, கனடா, ஆகிய நாடுகளிலிருந்தும் தமிழ் எழுத்தாளர்கள் இந்த மகாநாட்டில் கலந்து கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மகாநாட்டில் தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்தக் கவிஞர் வைரமுத்து, இலங்கையிலிருந்து வருகை தந்தப் பேராசிரியர் சந்திரசேகரன், கனடாவிலிருந்து வருகை தந்தப் பேராசிரியர் சேரன் உட்பட தமிழ் அறிஞர்கள் எழுத்தாளர்கள் பலரும் உரையாற்றினர்.&lt;br /&gt;ஓரிரு நிகழ்ச்சிகள் மட்டுமல்ல, ஆண்டு முழுவதும் தமிழ் மொழி சார்ந்த பயனுள்ள பல்வேறு நடவடிக்கைகளைக் கல்வி அமைச்சின் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையமும் நடத்தி மாணவர்களிடம் தமிழார்வத்தை ஊட்டி, வளர்த்து வரும் செயல் குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;கல்வி அமைச்சும் பல்வேறு போட்டிகளை நடத்தித் தமிழ்மொழியின் மீது மாணவர்களுக்கு ஈடுபாடு ஊட்டி வருகிறது. இருபத்தி நான்குமணி நேரமும் சேவையாற்றும் (ஒலி 96.8) வானொலி, வசந்தம் தொலைக்காட்சி, தமிழ்முரசு நாளிதழ் போன்ற ஊடகங்கள் தமிழ்மொழியைத் தமிழர்களிடம் குறைவில்லாமல் கொண்டு சேர்க்கின்றன.&lt;br /&gt;இவ்வாறு சிங்கப்பூரில் சிறப்புடனும் முனைப்புடனும் தமிழ் வாழும் மொழியாக வளம் பெற்று வரும் சூழலில் தங்கள் செய்தி தமிழ் ஆர்வலர்களைப் புண்படுத்தியிருக்கிறது. இனிவரும் காலங்களிலாவது செய்திகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக்கொண்டு அதன் பிறகே அச்செய்திகளை வெளியிடும் நியாயமான பத்திரிக்கை தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.&lt;br /&gt;- அக்னிப்புத்திரன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1752471582163938355-4185198853261065539?l=agniputhiran-agniputhiran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/feeds/4185198853261065539/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1752471582163938355&amp;postID=4185198853261065539' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/4185198853261065539'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/4185198853261065539'/><link rel='alternate' type='text/html' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/2011/11/blog-post.html' title='தினமலர் புழுகுமூட்டை செய்தியும் அதற்குரிய மறுப்பும்'/><author><name>agniputhiran</name><uri>http://www.blogger.com/profile/03621549133823395535</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_B34yuaii4hY/SKg7GBY6m0I/AAAAAAAAACA/SDHgVD1NyhI/S220/thiruvalluvar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1752471582163938355.post-3727407213498503079</id><published>2009-02-14T03:02:00.000-08:00</published><updated>2009-02-14T03:05:30.855-08:00</updated><title type='text'>இலங்கைப்பிரச்சினையில் கலைஞர் மீது குறை சொல்வதா?</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="font-family:arial;"&gt;இலங்கைப்பிரச்சினையில் கலைஞர் மீது குறை சொல்வதா?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;இலங்கைத் தமிழர்ப்பிரச்சினையில் கலைஞர் மீது குறை கூறவும் அவர் உலகத்தமிழர்களுக்கு எதிரானவர் என்பது போலவும் ஒரு மாயப்பிம்பத்தை உருவாக்க இலங்கைப்பிரச்சினையைக் கையில் எடுத்துக்கொண்டு தற்போது ஆளாளுக்குக் கட்டுரை எழுதிக் குவித்து வருகிறார்கள். (இவர்கள் எப்போதும் கலைஞரை குறை கூறும் நபர்கள்தாம்! இப்போது இவர்களுக்கு இவ்விவகாரம் கைகளில் கிடைத்திருக்கிறது. தற்போதைய அசாதாரணச் சூழலைச் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள மிகவும் தந்திரமாக முயலுகிறார்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;திமுகவிடமும் கலைஞரிடமும் இப்பிரச்சினையில் இவர்கள் என்னதான் எதிர்பார்க்கிறார்கள் என்பதை தெளிவாகக் கூற வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;திமுகவின் அண்மைய கால நடவடிக்கைகளான&lt;br /&gt;&lt;br /&gt;1. சர்வகட்சிக்கூட்டம்&lt;br /&gt;2. மத்திய அரசுக்குக் கெடு&lt;br /&gt;3. கொட்டும் மழையில் மனிதச் சங்கிலி போராட்டம்&lt;br /&gt;4. எம்.பிக்கள் ராஜினாமா மிரட்டல்&lt;br /&gt;5. நிதி வசூலித்து உணவுப்பொருட்கள் அனுப்பிவைக்க மேற்கொண்ட அணுகுமுறைகள்&lt;br /&gt;6. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்தித்து கோரிக்கையளித்தது அதனைத் தொடர்ந்து சர்வ கட்சித் தலைவர்களோடு கலைஞர் பிரதமரைச் சந்தித்து கோரிக்கையளித்தது&lt;br /&gt;7. சட்டமன்றத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தீர்மானங்கள் இயற்றியது&lt;br /&gt;8. இந்திய மைய அரசை நிர்ப்பந்தப்படுத்தி இந்திய பிரதிநிதிகளை இலங்கைக்கு அனுப்பி வைக்க கடும் முயற்சி மேற்கொண்டது&lt;br /&gt;9. இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை உருவாக்கிச் செயல்படுவது&lt;br /&gt;என்று எல்லா நிலைகளிலும் கலைஞர் தன்னால் முடிந்தவரை செயல்பட்டிருக்கிறார். உடற்நலக்குறைபாட்டையும் கவனத்தில் கொள்ளாது செயல்பட்டுக்கொண்டும் இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிமுக தலைவி செல்வி ஜெயலலிதா இதுவரை இலங்கைப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் ஒரு சிறு துரும்பையாவது கிள்ளிப்போட்டு இருப்பாரா? இவரைதான் ஆட்சியில் அமர்த்த வைகோ துடிக்கிறார், தா.பாண்டியன் தாவிக்குதிக்கிறார், ராமதாசு ராக்கெட் வேகத்தில் அறிக்கை விட்டுத் தூள் கிளப்புகிறார். திருமா திண்டாடித் திணறுகிறார். திமுகவிற்கு மாற்று என்றால் இன்றைய சூழலில் அதிமுகதான் என்பது ஊரறிந்த விஷயம். திமுகவைப் பலவீனப்படுத்தப் படுத்த அதன் பயன் அதிமுகவிற்கே போய் சேரும் என்ற உண்மை எல்லாம் இந்த கபடவேடதாரிகளும் அறியாதவர்கள் அல்ல. இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஒத்த கருத்து உடைய திமுகவை எதிர்க்கிறார்கள். அதே சமயம் மாற்றுக் கருத்துக் கொண்ட அதிமுகவை ஆதரித்து கூட்டணி கொள்கிறார்கள். என்னே அரசியல் விநோதம்?&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞர் அவதூறுப்பிரச்சாரக் கட்டுரையாளர்களிடம் என்னதான் எதிர்பார்ப்புகள் இருக்கக்கூடும்?&lt;br /&gt;&lt;br /&gt;1. மத்திய அரசுக்கு கொடுக்கும் ஆதரவை திமுக வாபஸ் வாங்கி மத்திய அரசைக் கவிழ்த்து விடுவோம் என்று மிரட்ட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அல்லது&lt;br /&gt;&lt;br /&gt;2. இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகத் திமுக ஆட்சியை விட்டு இறங்கிப் போராட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவைதாம் இவர்கள் அதிகபட்சமாகத் திமுகவிடமும் கலைஞரிடமும் எதிர்பார்ப்பவையாக இருக்கக்கூடும்.&lt;br /&gt;சரி, இப்படி நடந்தால் என்ன நடக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;மத்திய அரசு பதவிக்காலம் முடியும் இத்தருணத்தில் ஆதரவு வாபஸ் என்ற மிரட்டல் எல்லாம் இனி எடுபடாது. இன்னும் ஓரிரு மாதங்களில் நாடாளுமன்றத்தேர்தல் வர உள்ள இந்த நிலையில் காங்கிரஸை பகைத்துக்கொள்ள நேரிடும். திமுக இடத்தை தட்டிப்பறிக்க அதிமுகவின் தலைவி செல்வி ஜெயலலிதா தவமாய்த் தவம் கிடக்கிறார். கூட்டணி மாற்றத்துக்குத்தான் இது வாய்ப்பளிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தினம் தினம் அறிக்கை விட்டு இலங்கைப்பிரச்சினையில் சூடு கிளப்பும் ஐயா இரமாதாஸ் அவர்கள் தமது அன்பு மகன் அன்புமணியை இன்னும் மத்தியில் அமைச்சராக நீடிக்க வைத்திருப்பது கூர்ந்து கவனிக்கத்தக்து. ஒரு இரண்டு மாதம் காலம் கூட பதவியை இழக்க விரும்பாமல் கடைசி வரை பதவிச்சுகம் அனுபவிக்க ஆசைப்படும் நிலையில் இலங்கைத் தமிழர்ப்பிரச்சினையில் நீலிக் கண்ணீர் வடித்து அறிக்கையும் அறிவிப்பும் வெளியிடுவது அப்பாவித் தொண்டர்களை வேண்டுமானால் ஏமாற்றலாம் நடப்பு அரசியலை நன்கு புரிந்து வைத்திருக்கும் நமது மக்களை ஏமாற்ற முடியாது. கடைசி வரை காங்கிரஸ் வசம் ஒட்டிக்கொண்டு இருந்து விட்டு அப்படியே காங்கிரஸை அதிமுகவிடம் ஓட்டிக்கொண்டு போவது மருத்துவரின் மகா மெகத் திட்டமாக இருக்கக் கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் கதை இப்படி என்றால் “புரட்சிப்புயல்” வைகோ கதையோ வேறு நிலையில் செல்லுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;“போர் என்றால் பொதுமக்கள் சாகக்தான் செய்வார்கள், அந்நிய நாட்டுப்பிரச்சனையில் நம் தலையீடு கூடாது.” அதிமுக தலைவியின் அகங்காரக் கூற்றாக அண்மையில் நாளிதழ்களில் வெளிவந்த செய்தி இது. இந்தத் தலைவிக்குத்தான் “புரட்சிப்புயல்” வெஞ்சாமரம் வீசி, அவரை அடுத்து ஆட்சி பீடம் ஏற்றுவதற்குப் பம்பரமாய்ச் சுற்றிச்சுழகிறது.&lt;br /&gt;அப்படியே எதிர்பாராதவிதமாக ஏதோ ஒரு சூழலில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் புரட்சிப்புயல் வைகோ மீண்டும் உள்ளே செல்லத்தான் அதிக வாய்ப்புள்ளது. இத்தனை ஆண்டுகள் அரசியல் செய்தும் இப்படி ஒரு அரசியல் மாமண்டூகமாகப் புரட்சிப்புயல் திரிவதுதான் வேதனையிலும் வேதனை! வேடிக்கையிலும் வேடிக்கை!&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து இவர்கள் அனைவரின் எதிர்பார்ப்பும் என்னவாக இருக்கக்கூடும்?&lt;br /&gt;இலங்கைப் பிரச்சினையைக் காரணம் காட்டி திமுக அரசு பதவி விலக வேண்டும் என்பதே!&lt;br /&gt;&lt;br /&gt;சரி ஆட்சியை திமுக கைவிட்டுவிட்டால் மட்டும் இப்பிரச்சினையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து இலங்கைப்பிரச்சினையைத் தீர்த்துவிடுமா? அப்படியே இந்தியா தலையிட்டாலும் இனவாத இலங்கை அரசு பணிந்து விடுமா? இப்படி பல்வேறு பிரச்சினைகள் சிக்கிக் தவிக்கும் இப்பிரச்சினையில் கலைஞரை மட்டும் குறை கூறுவதே இலட்சியமாகக் கொண்டு கட்டுரை புனைவதும் அவரைத் திட்டி தீர்ப்பதையும் நடுநிலை மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். திமுக தமிழகத்தில் ஆட்சியில் இருப்பதால்தான் இந்த அளவுக்காவது இலங்கை இனவாத அரசு அடக்கி வாசிக்கிறது என்று இலங்கைத் தமிழர்களே கூறுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி திமுகவிடம் இருந்து ஆட்சி மாறி அதிமுகவிடம் சென்றால் மட்டும் கலைஞரை விட செல்வி ஜெயலலிதா இப்பிரச்சினையில் அதிக அக்கறை காட்டி தமிழர்களைக் காப்பாற்றி விடுவாரா?&lt;br /&gt;&lt;br /&gt;யார் யாரைவிட தமிழர் நலனில் அக்கறை மிகுந்தவர்கள் என்பதை நாடு நன்கு அறியும்.&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;இலங்கைப்பிரச்சினையில் அரசியல் ரீதியாக பல முறை பலத்த பாதிப்புக்குள்ளான இயக்கம் திமுகதான் என்பதை மனசாட்சியுள்ளவர்கள் மறுக்க மாட்டார்கள். மறைக்கவும் மாட்டார்கள். இவர்களின் உள்நோக்கம் இலங்கைப் பிரச்சினையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு திமுகவையும் கலைஞரையும் பலவீனப்படுத்த வேண்டும் என்பதே! &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும். தர்மம் மறுபடியும் வெல்லும்!&lt;br /&gt;                                                                                                                  - அக்னிப்புத்திரன்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1752471582163938355-3727407213498503079?l=agniputhiran-agniputhiran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/feeds/3727407213498503079/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1752471582163938355&amp;postID=3727407213498503079' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/3727407213498503079'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/3727407213498503079'/><link rel='alternate' type='text/html' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/2009/02/blog-post.html' title='இலங்கைப்பிரச்சினையில் கலைஞர் மீது குறை சொல்வதா?'/><author><name>agniputhiran</name><uri>http://www.blogger.com/profile/03621549133823395535</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_B34yuaii4hY/SKg7GBY6m0I/AAAAAAAAACA/SDHgVD1NyhI/S220/thiruvalluvar.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1752471582163938355.post-1746123191923714002</id><published>2009-01-17T03:58:00.000-08:00</published><updated>2009-01-17T03:59:07.927-08:00</updated><title type='text'>திருமங்கலம் பாடிய திருமங்களம்!</title><content type='html'>திருமங்கலம் இடைத்தேர்தலை மிகவும் அமைதியாக துணை இராணுவக் கட்டுப்பாட்டில் எவ்வித முறைகேடும் இல்லாமல் மிகச்சிறப்பாக நடத்திக்காட்டி இருக்கிறது இந்தியத் தேர்தல் கமிஷன். எதிர்கட்சிகளை விட ஆளும் கட்சியிடமே அதிகமான கெடுபிடிகளைக் காட்டி வறுத்தெடுத்தது தேர்தல் கமிஷன். மக்களவைத்தேர்தல் மிக அண்மையில் வரும் ஒரு சூழலில் அவசர அவசரமாகத் திருமங்கலத்தில் இடைத்தேர்தலை வரவைத்ததில் அதிமுகவின் செல்வாக்கு தேர்தல் கமிஷனில் எந்த அளவுக்கு பரவியிருக்கிறது என்பதையும் உணர முடிகின்றது. ஆனால் நினைத்தது ஒன்று, நடந்தது வேறு! மக்களிடம் தொடர்ந்து அசைக்க முடியாத செல்வாக்கு பெற்ற மாபெரும் தலைவராகத் தமிழக முதல்வர் கலைஞர் திகழ்கிறார். கட்சியிலும் ஆட்சியிலும் அவரின் உழைப்புக்கு ஏற்ற வகையில் வெற்றி மிகப்பிரமாண்டமாக வெளி வந்திருக்கின்றது. திமுக வேட்பாளர் பெற்ற வாக்குகள் சுமார் எண்பதாயிரம். வாக்கு வித்தியாசம் மட்டும் சுமார் நாற்பதாயிரம் வாக்குகள். சென்ற தேர்தலில் பெற்ற வாக்குகளை விட இரண்டு மடங்கு கூடுதலான வாக்குகளைப் பெற்று  திமுக கம்பீரமாகவும், அதே சமயம் அதிமுக கூட்டணி சென்ற தேர்தலில் முன்பு பெற்ற வாக்குகளில் சுமார் ஐயாயிரம் வாக்குகளை இழந்து சோகமாகவும் காட்சியளிக்கிறன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நடந்து முடிந்த திருமங்கலம் இடைத்தேர்தல் பல உண்மைகளை அரசியல் உலகுக்கு உரைத்திருக்கின்றது. அண்மையக் காலங்களில் திமுக மீதும் திமுக அரசு மீதும் அவதூறுப்பிரச்சாரம் செய்தும் திமுகவின் செல்வாக்கு குறைந்து வருவது போலவும் சில ஏடுகளும் சில அரசியல்தலைவர்களும் தொடர்ந்து பரப்பி வந்த கருத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது புலனாகின்றது. இந்நேரம் திமுக மட்டும் தோல்வியைத் தழுவியிருந்தால் பல்வேறு விஷஅம்புகள் விமர்சனம் என்ற பெயரில் கலைஞரைத் துளைத்தெடுத்திருக்கும். மாறாக அதிமுக படுதோல்வி என்றவுடன் பல்வேறு நொண்டிச்சாக்குகளைத் தேடி அலைகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பணநாயகம் வெற்றி பெற்றுவிட்டது. ஜனநாயகம் தோற்றுவிட்டது என்பது எல்லாம் தோல்வி அடைந்தவர்கள் புலம்பும் புலம்பல். பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிடம் இல்லாத பணமா? பணப்பட்டுவாடாவில் திமுகவை முந்தியது அதிமுக என்று ஊடகங்களே செய்தி வெளியிட்டதை வசதியாக மறந்துவிட்டு விமர்சனம் செய்வது உண்மையை மறைப்பதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சிதான் வெற்றி பெறும் என்பது எல்லாம் அரசியல் வரலாறு தெரியாதவர்கள் கூறிடும் பொய்மூட்டை. அதிமுக கட்சி, தான் சந்தித்த முதல் தேர்தலான திண்டுகல் தேர்தலின் போது திமுக ஆளும் கட்சிதான். ஏன் அதிமுகவே, எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் காலத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் அண்ணாநகர் மற்றும் மயிலாடுத்துறை தொகுதிகளில் தோல்வியைத் தழுவியிருக்கிறது. இவை போல எண்ணற்ற எடுத்துக்காட்டுகள் உள்ளன. எனவே இடைத் தேர்தலில் ஆளும்கட்சிக்கே வெற்றி என்ற வாதம் எல்லாம் எடுபடாது. மக்கள் நினைத்தால் முடிவுகள் மாறியும் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற தேர்தலில் திமுக பக்கம் இருந்த கம்னியூஸ்ட்டுகள் தற்போது இல்லை. பாமக கட்சியும் நடுநிலை என்று அறிவித்து விட்டது. காங்கிரஸ் கட்சியின் நிலைமையோ படுமோசம். எப்போதும் காங்கிரஸ் கட்சியில் மாற்றுக் கட்சி ஆதரவு காங்கிரஸ் தலைவர்கள் சிலர் இருப்பார்கள். தற்போது இருக்கும் பல்வேறு குழுக்களில் இருக்கும் ஜெயலலிதா/விஜயகாந்த் ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பையும் மீறி திமுக இமாலய வெற்றி பெற்றிருக்கின்றது. ஆக ஒருவிதத்தில் பார்த்தால் இந்த வெற்றி திமுக என்ற தனிப்பட்ட இயக்கத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாகவே எடுத்துக்கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டணியால் பாமக மற்றும் கம்னியூஸ்ட் கட்சிகளால் பிரதான கட்சிகளுக்கு எவ்விதப்பயனும் இல்லை. பிரதான கட்சிகள் வழியேதான் அக்கட்சிகள்தான் பயன் பெற்று வருகின்றன என்பதும் தெளிவாகி விட்டது. வட்டாரக் கட்சியான மருத்துவர் இராமதாசு பாமக அண்மையக்காலங்களில் மத்தியில் ஆளும் அமைச்சர்களாக வலம் வருவது பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவினால்தான் என்பதை சம்பந்தப்பட்ட கட்சிகள் உணர வேண்டும். இது திருமங்கலம் தெரிவிக்கும் ஒரு உண்மையாகும். வட்டாரக்கட்சிகள்  தேர்தல்சமயத்தில் பிரதான கட்சிகளிடம் சீட்டுகளுக்காகப்பேரம் பேசிக் கெடுபிடி செய்வதற்குத் திருமங்கலம், திருமங்களம் பாடிவிட்டது. இனி கொடுப்பதைத்தான் பெற்றுக்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலையில் பாமக, மதிமுக, கம்னியூஸ்ட்டுகள் தள்ளப்பட்டுவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்று அரசியல் களத்தில் பலத்த அடிவாங்கி கட்டுத்தொகையை (ஜாமீன்தொகை) இழந்து மிகவும் பரிதாபமாகக் காட்சியளிக்கிறது விஜயகாந்தின் தேமுதிக கட்சி. மிகப்பெரிய தோல்வி. ஊடகங்களால் ஊதி ஊதிப் பெரிதாகக் காட்டிய பிம்பமாகக் காற்றுடைத்த பலூன் கதையாக பட்டென்று வெடித்துச் சிதறிய நிலையில் விஜயகாந்தின் மீது இருந்த நம்பிக்கை உடைந்து சிதறியிருக்கிறது. அதிமுகவை பின்னுக்குத் தள்ளிவிட்டு இரண்டாம் இடத்திற்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட விஜயகாந்தின் படுதோல்வி அதிமுக தொண்டர்களுக்குச் சற்று ஆறுதலான விஷயம்தான். விஜயகாந்த் தனது உயரத்தைச் சுயமதிப்பீடு செய்து கொள்ள வேண்டியதன் உண்மையைப்போட்டு உடைத்திருக்கிறது திருமங்கலம்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் விஜயகாந்தின் வீரியத்தை பெருமளவு குறைத்த பெருமை நடிகர் சரத்குமாரையே சாரும். அரிதாரம் பூசிய சினிமா நடிகர்களை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று மக்கள் எண்ணியதற்கு இந்த இரண்டு நடிகர்களும் போட்டிப் போட்டுக்கொண்டு பிரச்சாரம் செய்தது ஒரு காரணமாக அமைந்தது எனலாம். சினிமாவினால் கிடைக்கும் பிரபலத்தை முதலாகப் போட்டு, நடிகர்கள் எல்லாம் கட்சி தொடங்கி ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று நினைப்புக்கு ஆப்பு வைத்துத் திருமங்கலம், திருமங்களம் பாடிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சரி திமுகவின் இந்த மாபெரும் வெற்றிக்கு என்னதான் காரணம்?&lt;br /&gt;&lt;br /&gt;அனைவரின் விரலும் ஒரு குறிப்பிட்ட நபரைத்தான் முதலில் சுட்டிக் காட்டுகின்றது. அந்த நபர் “ஹாட்ரிக் வீரர்” அழகிரிதான். இக்கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. சரியான தலைமைத்துவப் பண்புகளுடன் தேர்தல் வேலைகளை முடுக்கிவிட்டுத் தொண்டர்களுடன் தொண்டராகக் கடுமையாக உழைப்பவர் அழகிரி.&lt;br /&gt;&lt;br /&gt;திமுக தமது ஆரம்பக்காலங்களில் தொண்டர்களின் எழுச்சியைத் தட்டி எழுப்பி வெற்றிக்கனியை சுவைத்து வந்த ஒரு இயக்கம். இடையில் ஒரு தொய்வு ஏற்பட்டது. அந்தத் தொய்வுக்குச் சற்றும் இடம் தராமல்  மதுரையில் அழகிரி தலைமையில் திமுக தொண்டர்கள் எழுச்சி பெற்று விளங்குகிறார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை!  அவர்களின் கடுமையான உழைப்பே இந்த மாபெரும் வெற்றி ஏற்பட சாத்தியமானது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அடிப்படையில் கலைஞரின் நல்லாட்சியின் பயன்கள் அடித்தள மக்களுக்கும் சென்றடைந்திருக்கின்றது என்பதே இவ்வெற்றிக்கு விலாசமாகின்றது. இதை அழகிரியே அண்மைய பேட்டிகளில் கூறியிருக்கிறார். ஒன்றும் ஒன்றும் சேர்ந்து இரண்டு என்பது போல அழகிரியின் ஆற்றல் கலைஞரின் நல்லாட்சி இரண்டும் சேர்ந்து வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கின்றது. ஆக, தொடர்ச்சியாக மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும், அதே சமயம் அழகிரி போன்ற ஆற்றலாளர்களின் சேவை கட்சிக்குத் தேவை. அழகிரி போன்ற ஆற்றலாளர்கள் அனைத்துப் பகுதிகளிலும் உருவாகிச் செயல்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே முக்கியமாக ஒன்றை குறிப்பிட்டாக வேண்டும். ஸ்டாலின் உழைப்பை யாரும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. தொடர்ந்து தொகுதியில் தமது அண்ணனுடன் இணைந்து அருமையான முறையில் யாரையும் தரம்தாழ்த்தி விமர்சிக்காது சிறந்ததொரு பிரச்சார உத்தியை மேற்கொண்டார். ஸ்டாலின் உருவத்தில் மக்கள் கலைஞரைக் கண்டனர். தயாநிதி மாறன், ஸ்டாலின், அழகிரி கூட்டு மக்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது. இந்த ஒற்றுமை நீடித்து நிலைக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாகும். இவ்வுண்மையே திமுகவிற்குத் திருமங்கலம் கூறும் நற்செய்தியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அமைதியான ஆர்ப்பாட்டாமில்லாத ஸ்டாலின் பிரச்சாரம் மக்களிடம் எடுப்பட்டது போல ஆவேச பேச்சாளர் வைகோ கடுமையாகப் பிரச்சாரம் செய்தும் எதுவும் மக்களிடம் சென்று சேரவில்லை. மக்கள் எல்லாம் தெரிந்துதான் வைத்திருக்கிறார்கள். யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைத்திருக்கிறார்கள். இனி வைகோவின் அரசியல் வாழ்வு ஒரு கேள்விக்குறிதான்! மதிமுக கரைந்துகொண்டிருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மதிமுக வெற்றி பெற்ற தொகுதியை அதிமுகவிடம் தாரைவார்த்ததன் மூலமாக வைகோவே மதிமுக கரைந்துகொண்டிருப்பதை மறைமுகமாக ஒப்புக்கொண்டிருக்கிறார். திமுகவை எதிர்க்கும் ஆற்றல் தமக்கு இல்லை, அந்த ஆற்றல் அதிமுகவிற்கே உள்ளது என்பது போல அவர் செய்கை அமைந்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த திருமங்கல மேடை பேச்சிற்காக எழுச்சி பெற்று பொடாவில் உள்ளே சென்றரோ அதே திருமங்கலம் இன்று வைகோவின் அரசியல் வாழ்விற்கு முடிவுரையும் எழுதிவிட்டது. திருமங்கலம் வைகோவின் அரசியலுக்குத் திருமங்களம் பாடிவிட்டது. மதிமுக தொண்டர்கள் மெல்ல மெல்ல தாய்க்கழகமான திமுகவை நோக்கிச் செல்லத் தொடங்கிவிட்டனர். இனி தனிக்கடை நடத்துவதினால் யாதொரு பயனும் இல்லை என்பதைத் திட்டவட்டமாக வைகோவிற்குத் தெரிவித்து விட்டது திருமங்கலம். மதிமுகவின் ஒரு பிரிவு எல்.கணேசன் தலைமையில் திமுகவுடன் இணைவது போல வைகோ பிரிவும் அதிமுகவில்  இணைந்து விடலாம். இவரின் சந்தர்ப்பவாத அரசியல் நடவடிக்கைகளால் இவரை தங்கள் கட்சிகளில் சேர்த்துக்கொள்ள அக்கட்சித்தலைமையும் விரும்பாது என்றே தோன்றுகிறது. பாவம் திரிசங்கு நிலைதான் வைகோவிற்கு. வினை விதைத்தால் வினையைதானே அறுவடை செய்ய முடியும்!&lt;br /&gt;&lt;br /&gt;மதிமுகவிடம் இருந்த தொகுதியைக் கைப்பற்றி தனது செல்வாக்கை நிலைநாட்ட அதிகமான நாட்கள் தொகுதியில் தங்கி அனல் பறக்கும் வகையில் அபாண்டமான பொய்களை அடுக்கடுக்காகக் கூறி பரபரப்பான முறையில் பிரச்சாரம் செய்தார் அதிமுகவின் தலைவி செல்வி ஜெயலலிதா. அப்படிப் பிரச்சாராம் செய்தும் முன்பு தமது கூட்டணி கட்சியான மதிமுக வாங்கிய ஓட்டை விட சுமார் ஐந்தாயிரம் வாக்குகள் குறைவாகப் பெற்றுப் படுதோல்வி அடைந்திருக்கின்றது அதிமுக.&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள், அதிமுக மீதும் அதன் தலைமை மீதும் நம்பிக்கை இழந்திருப்பதையே இது சுட்டிக்காட்டுகிறது. திமுகவைத் தவிர்த்து அனைத்து எதர்க்கட்சிகளின் ஓட்டுகளைக் கூட்டினாலும் கூடத் திமுகவின் வாக்கு வித்தியாசம் மலைக்கும் மடுவிற்கும் உள்ள இடைவெளியாகத் தெரிகிறது. மக்கள் தெளிவான முடிவு எடுத்து திரண்டு வந்து வாக்களித்திருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிமுக கட்சிக்குத் திருமங்கலம் தேர்தல் முடிவு சொல்லும் உண்மை என்ன? அதிமுகவில் தற்போது சரியான தலைமைத்துவமில்லாத நிலையில் அதிமுகவை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச்செல்ல செல்வி ஜெயலலிதா கட்சிப்பொறுப்புகளில் இருந்து முற்றிலும் விலகிக்கொண்டு ஆற்றல்மிக்கவர்களைக் கட்சிப்பொறுப்புகளில் அமர்த்தினால் மட்டுமே எதிர்காலத்தில் எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக நிலைத்திருக்கும். ஜெயலலிதா மீது நம்பிக்கை இழந்த அதிமுக தொண்டனுக்கும் கட்சியில் மாற்றம் ஏற்பட்டால் சற்று நம்பிக்கை வருவதற்கும் வாய்ப்பு ஏற்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவையே திருமங்கலம் இடைத்தேர்தல் முடிவு தமிழக அரசியல் கட்சிகளுக்குத் தெரிவிக்கும் உண்மைகளாகும். திருமங்கலம் திருவாய் மலர்ந்து திருமங்களம் பாடிவிட்டது. சம்பந்தபட்டவர்கள் சிந்திப்பார்களா? -அக்னிப்புத்திரன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1752471582163938355-1746123191923714002?l=agniputhiran-agniputhiran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/feeds/1746123191923714002/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1752471582163938355&amp;postID=1746123191923714002' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/1746123191923714002'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/1746123191923714002'/><link rel='alternate' type='text/html' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/2009/01/blog-post.html' title='திருமங்கலம் பாடிய திருமங்களம்!'/><author><name>agniputhiran</name><uri>http://www.blogger.com/profile/03621549133823395535</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_B34yuaii4hY/SKg7GBY6m0I/AAAAAAAAACA/SDHgVD1NyhI/S220/thiruvalluvar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1752471582163938355.post-954942271176771673</id><published>2008-08-15T23:00:00.001-07:00</published><updated>2008-08-15T23:07:52.897-07:00</updated><title type='text'>வியாபாரிகளாகும் நடிகர்கள்!</title><content type='html'>வியாபாரிகளாகும் நடிகர்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்த் திரையுலகு சம்பந்தப்பட்ட மூன்று செய்திகள் தமிழக ஊடகங்களில் தற்போது சற்றுப் பரபரப்பைக் கூட்டியிருக்கின்றன. ஒன்று தசாவதாரம் படத்தைப் பற்றிய இயக்குநர் பாரதிராஜாவின் கடுமையான விமர்சனம். மற்றொன்று குசேலன் திரைப்படத்தைக் கர்நாடகாவில் திரையிடுவதற்காக அங்கே உள்ள கன்னட வெறியர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டுக்கொண்ட செய்தி. இறுதியாக, நடிகர் விஜயகாந்த் விவசாயி வேடமிட்டு, மேடையிலே தப்பும் தவறுமாக உளறிக்கொட்டிய நிகழ்வு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி சினிமா நடிகர்களின் பேச்சு செயல் எல்லாம் நமது ஊடகங்களினால் அவ்வப்போது பெரிதுபடுத்தப்படுவதால் அவர்களும் தங்களை பெரிய ஆட்களாக நினைத்துக்கொண்டு, 2011–ல் நான்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்று மார்த்தட்டிக்கொண்டு கிளம்பிவிடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் பாரதிராஜவுக்கு என்ன வயிற்றெரிச்சல். தசாவதாரம் நல்ல ஒரு பொழுதுபோக்கு படமாகத்தானே வந்துள்ளது. “தசாவதாரம் படத்துல என்னய்யா கதை இருக்கு... இதே வேலையை வேற எவனாவது செய்திருந்தா பத்திரிகைக்காரங்க நீங்கல்லாம் போட்டுக் கிழிச்சிருக்க மாட்டீங்க... இப்ப என்ன பண்றீங்க... குறிப்பிட்ட நடிகரை (கமல்) குளிர்விப்பதற்காக ஆஹா ஓஹோன்னு எழுதறீங்க!” என்று பாரதிராஜா கமல் மீது ஒரு விழாவில் எரிந்து விழுந்திருக்கிறார். தொடர்ந்து தோல்வி படங்களைக் கொடுத்து வரும் பாரதிராஜா என்ன அருகதையில் இப்படியெல்லாம் பேசுகிறார் என்பது யாருக்கும் புரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தசாவதாரம் படம் மக்களுக்குப் பிடித்திருக்கிறது. ஒருமுறைக்கு இருமுறை குடும்பம் குடும்பமாகச் சென்று அப்படத்தைப் பார்க்கின்றார்கள். படமும் வெற்றி பெற்றிருக்கின்றது. ஏன் பாரதிராஜாவிற்கு மட்டும் வயிறு காய்ந்து எரிகிறது? அது ஒரு பொழுதுபோக்குப் படம் அவ்வளவே! அதற்கு மேல் அதில் என்ன எதிர்பார்த்து ஏமாந்தார் பாரதிராஜா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல, தனது படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பாளர் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக நடிகர் ரஜினி கன்னட வெறியர்களிடம் மன்னிப்புக் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார். நடிகர் என்ற முறையில் அவர் தொழிலில் அவர் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். இதில் தவறு ஏதும் இருப்பதாக தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வியாபார நோக்கில் மட்டுமே நடிக்கும்/செயல்படும் நடிகர்களிடம் எதையோ எதிர்பார்த்து அவர்களைத் திட்டுவது விந்தையிலும் விந்தை. தவறு நம்மிடம்தான் உள்ளது. நடிகர்களிடம் ஏதோ பெரிய சக்தி இருப்பதுபோலவும் அவர்களிடம் பெரிதாக எதையோ எதிர்பார்ப்பதும் மக்களிடம் உள்ள மிகப்பெரிய குறையாகும். இந்த குறையை தங்களுக்குச் சாதகமாக்கிக்கொண்டு பணம் பண்ணும் தொழிலில் இறங்கியுள்ள சில நடிகர்கள் தற்போது அரசியலில் முதலீடு போடத் தொடங்கியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வரிசையில் நடிகர் விஜயகாந்த், நடிகர் சரத்குமார், நடிகர் கார்த்திக், நடிகர் விஜயராஜேந்தர் என்று ஒரு பட்டியலே நீளுகிறது. மேலும் இப்பட்டியலில் சேர்வதற்கு நடிகர் பிரபு, நடிகர் விஜய் போன்றவர்களும் தயாராகி வருகிறார்கள். நடிகைகளில் சிலருக்கும் இந்த ஆசை ஏற்பட்டிருக்கின்றது. நடிகை விஜயசாந்தி, நடிகை ரோஜா, நடிகை ஜெயப்பிரதா போன்ற நடிகைகள் தெலுங்கு தேசத்தில் அதாங்க ஆந்திரவின் அரசியலில் ஈடுபட்டு நல்ல இலாபம் பெற்று வருகின்றனர். மேலும் முன்னாள் நடிகையான ஜெயலலிதா தமிழக அரசியலில் ஈடுபட்டு புகழும் செல்வமும் குவித்திருப்பதைக் கண்ணாலயே கண்டுவிட்டதால் தமிழ்நாட்டில் நடிகை திரிஷா, குஷ்பூ, நமீதா போன்றவர்களும் அரசியலில் ஈடுபடலாமா என்று அவ்வப்போது ஆலோசித்து வருகிறார்கள். ஆனால் அவர்கள் முழுமையாக அரசியலில் ஈடுபட முடியாமல் தடுப்பது சினிமா உலகில் அவர்கள் செய்த/செய்யும் முறைகேடான செயல்கள் அம்பலத்திற்கு வந்துவிடுமே என்ற பயமேயாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சினிமாக்காரர்களில் கமலை மட்டுமே பாராட்டலாம். உலகத்தரமான படங்களைத் தமிழில் எடுக்க முயற்சிக்கிறார். ஏதாவது வித்தியாசமாக செய்கிறார். வித்தியாசமாக நடிக்கிறார். தான் உண்டு தன் தொழில் உண்டு என்றிருக்கிறார். செய்யும் தொழில் புதுமையைக் காட்டிட முற்படுகிறார். தொழில்நுட்பத்தில் புதுமையைப் புகுத்தி மக்களை மகிழ்விக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இதே சினிமா உலகில் மக்களை ஏமாற்றவும் குறுக்கு வழியில் பணம் ஈட்டவும் ஒரு கும்பல் அரசியல் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றது. வர வர சில நடிகர்கள் செய்யிற அட்டகாசத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது. ஆளாளுக்குக் கட்சி ஆரம்பிச்சுட்டு அவனவன் வாய்க்கு வந்ததை உளறிக் கொட்டிக்கொண்டு மீட்டிங் போடுகிறார்கள். கண்களில் கறுப்பு கண்ணாடி போட்டுக்கொண்டு ஒருவர் மேடையேறி முழங்குகிறார். மற்றும் ஒருவரே தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு சினிமா ஸ்சூட்டிங்கைவிட அற்புதமாக கை கால்களை ஆட்டியும் அசைத்தும் அற்புதமாக நடிக்கிறார். இதையும் ஒரு கூட்டம் கூடி நின்று, வாயைப் பொளந்துகிட்டுக் கேட்டு அல்லது பார்த்து ரசிக்கின்ற அவலநிலை தமிழகத்தில் இன்று நிலவி வருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டத்தைப் பார்த்ததும் மேடையிலே என்ன பேசுகிறோம் ஏது பேசுகிறோம் என்று தெரியாமல், இந்த நடிகர்களுக்கு ஆவேசம் பிச்சுகிட்டு வந்திடுது. கூடியிருக்கும் கூட்டத்தை குஷிப்படுத்த ஏதேதோ உளறிக்கொட்ட ஆரம்பிக்கின்றனர். அவர்களின் உளறலுக்கு கூட்டம் கைதட்டி விசில் அடித்து உற்சாகப்படுத்துகிறது. இலவசமாக ஒரு சினிமா படப்பிடிப்பைப் பார்த்த திருப்தியில் கூட்டம் கலைந்து செல்லுகிறது. அது மட்டுமில்லை மேலும், இருக்கின்ற அனைத்து டிவி சானல்களும் இவர்கள் முகத்தைத்தான் குளோசப்பில் அடிக்கடி மாற்றி மாற்றி காட்டுகிறார்கள். மக்களும் பார்த்துத் தொலைக்க வேண்டிய கட்டாயம். அந்த தைரியத்திலே இவர்களும் தைரியமாக முதல் போட்டு அரசியல் வியாபாரத்தைத் தொடங்கி விடுறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றி பெற்றால் பதவி &amp;amp; ஊழல்...இல்லாவிட்டால் கிடைக்கும் ஓட்டுசதவீதத்திற்கு ஏற்ப பெரிய கட்சிகளிடம் பேரம் பேசி பணம் பெற்றுக்கொண்டு கூட்டணி அமைத்துக்கொள்ள முற்படுகிறார்கள். பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதன் வழியாக, முன்பு கட்சி ஆரம்பிக்க தான் போட்ட முதலை இலாபத்துடன் எடுத்திட முயல்கிறார்கள். இளமையில் சினிமாவிலும் முதுமையில் அரசியலிலும் இப்படி கோடி கோடியாய் இலாபம் ஈட்டும் நடிகர்களிடம் ஏமாந்து நிற்பது பாவம் ஒன்றும் அறியாத அப்பாவி மக்களே! &lt;strong&gt;-அக்னிப்புத்திரன்&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1752471582163938355-954942271176771673?l=agniputhiran-agniputhiran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/feeds/954942271176771673/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1752471582163938355&amp;postID=954942271176771673' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/954942271176771673'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/954942271176771673'/><link rel='alternate' type='text/html' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/2008/08/blog-post.html' title='வியாபாரிகளாகும் நடிகர்கள்!'/><author><name>agniputhiran</name><uri>http://www.blogger.com/profile/03621549133823395535</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_B34yuaii4hY/SKg7GBY6m0I/AAAAAAAAACA/SDHgVD1NyhI/S220/thiruvalluvar.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1752471582163938355.post-5258413384043133565</id><published>2008-03-02T05:06:00.000-08:00</published><updated>2008-03-02T05:08:09.248-08:00</updated><title type='text'>கலைஞர் துணிந்து முடிவெடுக்க வேண்டிய நேரம் இது!</title><content type='html'>கலைஞர் துணிந்து முடிவெடுக்க வேண்டிய நேரம் இது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; கடந்த இரு ஆண்டுகளாக திமுகழக ஆட்சியின் கீழ் தமிழகம் பல்வேறு துறைகளிலும் துரிதமாக முன்னேற்றம் கண்டு வருகிறது. இன்றைய சூழலில் தொழிற்துறையாகட்டும் அல்லது மக்களிடம் நிலவும் பணப்புழக்கமாகட்டும் நல்லதோர் சூழல் தமிழகத்தில் நிலவுகிறது என்பது நிதர்சனமான உண்மையாகும். இச்சூழலில் கலைஞரின் புகழும் திமுகழகத்தின் செல்வாக்கும் மக்கள் இடையே அதிகரித்துவரும் நிலையைச் சகித்துக்கொள்ள இயலாதவர்கள் குட்டையைக் குழப்பி அரசியல் அறுவடை நிகழ்த்தலாம் என்று எண்ணியும் ஏங்கியும் ‘நூல்’ விடத் தொடங்கியிருக்கிறார்கள். புலி வருது புலி வருது என்று புழுகிப்பார்த்தார்கள். தற்போது கூட்டணியை உடைக்க முடியுமா என்று முயன்று பார்க்கிறார்கள். சமுதாயத்தில் சீர்திருத்தம்; பொருளாதாரத்தில் சமதர்மக் கொள்கை; அரசியலில் வடநாட்டு ஏகாதிபத்திய விடுதலை" என்ற கொள்கைகளோடு தமிழர்கள்/ தமிழ்மொழி நலன்களை முன்னிருத்தி தமிழகம் முன்னேற்றத்தை நோக்கி செல்லும்போதெல்லாம் இந்த வக்கரப்புத்தி கொண்ட வஞ்சகர்கள் (உண்மையான) திராவிட இயக்க ஆட்சிக்கு பல்வேறு வகையிலும் தொல்லைகள் கொடுப்பார்கள். இது காலங்காலமாக தமிழக அரசியலைக் கூர்ந்து கவனிப்பார்களுக்குத் தெற்றென விளங்கும். அண்மையில் தினமணி செய்தித்தாளில் அரசியல் கட்டுரைகள் என்ற பெயரில் நச்சுக்கருத்துகளை நயவஞ்சகமாக அல்ல, நேரடியாகவே பரப்பி நூல்விடத் தொடங்கியிருக்கிறார்கள். பொறாமை, வயிற்றெரிச்சல், வஞ்சகம் இவை எல்லாம் நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் இந்த அளவுக்கு நேரடியாக வெளிப்படுத்திக்காட்ட முடியுமா என்கின்ற அளவுக்குப் பத்திரிக்கைத் தர்மத்தையும் மீறிச் செயல்பட முடியும் என்பதற்கு ஆதாரமாக அமைந்தள்ளன அக்கட்டுரைகள். 15–ந்தேதி வெள்ளிக்கிழமை அர்த்தமுள்ள அறிவுரை என்ற கட்டுரையையும் 16–ந்தேதி சனிக்கிழமையன்று கருணாநிதி கோபப்படுவது ஏன்? என்ற கட்டுரையும் தினமணி (இணையப்பக்கத்தில்) பிரசுரித்திருக்கிறது. பிரசுரித்திருக்கிறது என்பதை விட காந்தாரிகளால் பிரசவிக்கப்பட்டிருக்கிறது என்றுதான் கூற வேண்டும். அதைத் தினமணி வெளியிட்டு, ஆண்டாண்டுக் கால இனப்பகையை இன்னமும் நாங்கள் மறக்கவில்லை என்று மார்த்தட்டியிருக்கின்றது. திமுகழகத்திற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் சிண்டு முடியும் வேலையை இந்த சிண்டுகள் மிகக் கச்சிதமாக அரங்கேற்ற முயன்றுள்ளன. பொதுவுடைமைக்கட்சியிடமிருந்து திமுகழகத்தைப் பிரித்துத் தனிமைப்படுத்த நச்சுக்கருத்துகளை தந்திரமாகத் தந்திருக்கிறார்கள். கேட்பவன் கேனையனாக இருந்தால் எலி ஏரோப்பிளேன் ஓட்டியது என்கிற ரீதியில் பேசக்கூடியவர்கள் இவர்கள். தமிழர்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது அவன் தொடையில் கயிறு திரித்த அந்தக்காலம் மலையேறிவிட்டது என்று இந்த மக்குகளுக்கு இன்னும் புரியாமல் இருப்பதுதான் விசித்திரத்திலும் விசித்திரம். எதை வேண்டுமானாலும் எழுதலாம் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்று நினைக்கும் இந்த எத்தர்களுக்கு இனி ஏமாற்றம்தான். தமிழன் இப்போது விழித்துக்கொண்டான். திராவிட ஆட்சியின் விளைவாக பெரும்பான்மையான தமிழர்கள் கல்வி மற்றும் பொருளாதாரநிலையில் வியத்தகு முன்னேற்றம் கண்டதன் விளைவுதான் பித்தலாட்டமான செய்திகள் தற்போது தமிழக மக்களிடம் எடுபடுவதில்லை. இனி தினமணி கட்டுரைகளைச் சற்றுப் பார்ப்போம். அர்த்தமுள்ள அறிவுரை என்ற கட்டுரையில் ஏதேதோ நீட்டி முழக்கி, பொதுவுடமைக் கட்சிகளுக்கும் திமுகழகத்திற்கும் பிரச்சினை உருவாக்கி அதன்வழி திமுகழகத்தைத் தனிமைப்படுத்த முயற்சிக்கும் குள்ளநரித்தனம் தெள்ளத்தெளிவாகத் தெரிய வருகின்றது. பொதுவுடமைக் கட்சித் தோழர்கள் உண்மையின் யதார்த்த நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும். மதவாத சக்திகள் பிரித்தாளும் தந்திரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு சூழ்ச்சிவலை விரிக்க முற்படுகின்றன. அரசியல் ஆதாயத்திற்காக ‘ஆ’வென வாயைப் பிளந்துகொண்டு கூட்டணிக்கட்சிகளின் ஒற்றுமைக்கு உலை வைக்க என்னென்ன வழிகளைக் கடைப்பிடிக்கலாம் என்ற சிந்தனையில் உலவத் தொடங்கியிருக்கிறார்கள் இந்த உன்மத்தர்கள். மீண்டும் மதவாதச்சக்திகள் தலை தூக்க முயற்சிக்கின்றன. எச்சரிக்கை! எச்சரிக்கை!! கம்னியூஸ்ட் கட்சிகள் சிறுபான்மையினருக்கும் திமுகழகத்திற்கும் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும். மதவாதச்சக்திகள் தமிழகத்திலிருந்து மொத்தமாக விரட்டியடிக்க பொதுவுடமைக் கட்சிகள் தங்கள் பங்கையாற்ற சற்றும் தயங்கக் கூடாது. இது பெரியார் பிறந்த புண்ணியபூமி என்பதை உலகுக்கு நிரூபிக்க வேண்டும். தினமணியின் மற்றொரு கட்டுரை கருணாநிதி கோபப்படுவது ஏன்? திமுக, காங்கிரஸ் கட்சிகளிடையே உரசலை உருவாக்கவும் காங்கிரஸ் கட்சி, திமுகழகம் உறவை முறித்துவிட வேண்டும் என்ற ஆதங்கத்திலும் உருவாக்கப்பட்ட கட்டுரை இது. அக்கட்டுரையில் ஓரிடத்தில், ~~~~காங்கிரஸ் வாக்கு வங்கி என்பது எப்போதுமே திமுகவை ஏற்றுக்கொள்வதில்லை. திமுக எதிர்ப்பு என்பது இந்த காங்கிரஸ் அனுதாபிகளின் ரத்தத்தில் ஊறிய விஷயம்~~~~ என்று தெரிவிக்கிறார் மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறான கருத்து என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. எத்தனையோ தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணி மிகச்சிறப்பான வெற்றி பெற்றிருக்கின்றது. முழுப்பூசனிக்காயைச் சோற்றிலே மறைக்க முயலுகிறார்கள். 1996 ஏப்ரல் 27-ல் நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து 166 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சியைப் பிடித்ததை இவர்கள் வசதியாக மறந்துவிட்டதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை. ஆதாரமற்ற கருத்துகள் கட்டுரை முழுவதும் திணிக்கப்பட்டு என்னமோ காங்கிரஸ்காரர்களுக்குத் திமுகழகம் எட்டிக்காய் என்பதுபோல கட்டுரை தீட்டப்பட்டிருக்கிறது. மேலும் அக்கட்டுரையில் வரும் சில கருத்துகள் இவை: காங்கிரஸ் கட்சியில் தமிழ்நாடு பொறுப்பாளர் அருண்குமார் தற்செயலாக சென்னை விமான நிலையத்தின் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தைச் சந்தித்தும், அவருடன் ஒன்றாக விமானத்தில் பயணித்ததும் ஒரு சர்வ சாதாரணமான நிகழ்வாம்! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, நீங்கள் விஜயகாந்துடன் அரசியல் பேசினீர்களா என்கிற நிருபர்களின் கேள்விக்கு, "ஆமாம், அரசியல் பேசினோம். என்ன பேசினோம் என்பதை நேரம் வரும்போது வெளியிடுகிறேன்~~ என்று சர்வசாதாரணமாக தமிழ்நாடு காங்கிரசின் மேலிடப் பொறுப்பாளர் சொன்ன பதிலிலும் எந்தவித அதிசயமோ ஆச்சரியமோ இருப்பதாகத் தெரியவில்லையாம்!! ஆனால், இதை ஏதோ விபரீதமாகவும், அருண்குமார் இமாலயத் தவறு செய்துவிட்டது போலவும் திமுக தலைமை சித்திரிக்க முயல்வது ஏன் என்பதுதான் பலரையும் புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறதாம்!!! அட அட என்ன கரிசனம் தினமணிக்கு! கூட்டணியில் இருந்துகொண்டு வேறு ஒரு கட்சியின் தலைவரிடம் சுந்திர தெலுங்கில் அரசியல் பேசுவார்களாம். அதையும் நேரம் வரும்போது மட்டும்தான் வெளியிடுவார்களாம்! இந்நிகழ்வைத் திமுகழகம் புன்னகையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டுமாம். தமிழகமும் தமிழர்களும் அன்னை சோனியாகாந்திக்குக் நன்றியுடையவர்கள்தாம். ஆனால் சில காங்கிரஸ்கார்கள் நண்டு கொழுத்தால் வலையில் தங்காத ரகத்தைச் சார்ந்தவர்கள். இவர்களுக்குச் சரியான பாடம் கற்பிக்கப்பட வேண்டும். கலைஞர் துணிந்து முடிவெடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்றே தோன்றுகிறது.நன்றி: திண்ணை.காம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1752471582163938355-5258413384043133565?l=agniputhiran-agniputhiran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/feeds/5258413384043133565/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1752471582163938355&amp;postID=5258413384043133565' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/5258413384043133565'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/5258413384043133565'/><link rel='alternate' type='text/html' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/2008/03/blog-post.html' title='கலைஞர் துணிந்து முடிவெடுக்க வேண்டிய நேரம் இது!'/><author><name>agniputhiran</name><uri>http://www.blogger.com/profile/03621549133823395535</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_B34yuaii4hY/SKg7GBY6m0I/AAAAAAAAACA/SDHgVD1NyhI/S220/thiruvalluvar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1752471582163938355.post-6163532289198311779</id><published>2008-01-20T05:51:00.000-08:00</published><updated>2008-01-20T05:53:29.429-08:00</updated><title type='text'>புதுக்கவிதை</title><content type='html'>&lt;div align="left"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;புதுக்கவிதை&lt;br /&gt;&lt;br /&gt;ஏமாற்று  உலகம்!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;சுற்றமும் ஏமாற்றும்...&lt;br /&gt;சூழலும் ஏமாற்றும்!&lt;br /&gt;&lt;br /&gt;ஓடி ஓடி உழைத்து&lt;br /&gt;யாருக்கு வைக்கின்றாய்?&lt;br /&gt;&lt;br /&gt;உனக்குப்பின் எது நடப்பின்...&lt;br /&gt;உனக்கு என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;நீ உறங்கிவிட்டாய்..&lt;br /&gt;மீளாத்துயில் அது!&lt;br /&gt;&lt;br /&gt;அனுபவிக்க வகையில்லாமல்&lt;br /&gt;வாடிவதங்கி சேர்ந்தபின்&lt;br /&gt;&lt;br /&gt;வங்கியிலே போட்டதெல்லாம்&lt;br /&gt;வந்த வழியியே சென்று விடும்!&lt;br /&gt;&lt;br /&gt;தனியாக வந்தாய்&lt;br /&gt;தனியாகப் போவாய்!&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் இந்தப் பந்தம்.... பாசம்?&lt;br /&gt;எல்லாம் மாயை!&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1752471582163938355-6163532289198311779?l=agniputhiran-agniputhiran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/feeds/6163532289198311779/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1752471582163938355&amp;postID=6163532289198311779' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/6163532289198311779'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/6163532289198311779'/><link rel='alternate' type='text/html' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/2008/01/blog-post.html' title='புதுக்கவிதை'/><author><name>agniputhiran</name><uri>http://www.blogger.com/profile/03621549133823395535</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_B34yuaii4hY/SKg7GBY6m0I/AAAAAAAAACA/SDHgVD1NyhI/S220/thiruvalluvar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1752471582163938355.post-6817419712727546687</id><published>2007-11-24T17:04:00.000-08:00</published><updated>2007-11-24T17:11:01.404-08:00</updated><title type='text'>வண்டித்தடங்கள் - புதுக்கவிதை</title><content type='html'>&lt;table id="HB_Mail_Container" height="100%" cellspacing="0" cellpadding="0" width="100%" border="0" unselectable="on"&gt;&lt;tbody&gt;&lt;tr height="100%" width="100%" unselectable="on"&gt;&lt;td id="HB_Focus_Element" valign="top" width="100%" background="" height="250" unselectable="off"&gt;வண்டித்தடங்கள் - புதுக்கவிதை&lt;br /&gt;&lt;br /&gt;உணர்வலைகளின்&lt;br /&gt;உக்கிரமான&lt;br /&gt;வெளிப்பாடுகள்&lt;br /&gt;&lt;br /&gt;தாகத்தின் வேகம்&lt;br /&gt;தேடலின் வெற்றி!&lt;br /&gt;&lt;br /&gt;மாறுபட்ட வடிவங்கள்...&lt;br /&gt;வேறுபட்ட வேடங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;பலமா? பலவீனமா?&lt;br /&gt;விளங்காத வியப்பு!&lt;br /&gt;&lt;br /&gt;ஆறாத ரணங்கள்&lt;br /&gt;மாறாத வடுக்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;பயணத்தின் பாதையில்&lt;br /&gt;என்றும் அழியாத&lt;br /&gt;வண்டித்தடங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr hb_tag="1" unselectable="on"&gt;&lt;td style="FONT-SIZE: 1pt" height="1" unselectable="on"&gt;&lt;div id="hotbar_promo"&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;                           - அக்னிப்புத்திரன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1752471582163938355-6817419712727546687?l=agniputhiran-agniputhiran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/feeds/6817419712727546687/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1752471582163938355&amp;postID=6817419712727546687' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/6817419712727546687'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/6817419712727546687'/><link rel='alternate' type='text/html' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/2007/11/blog-post_24.html' title='வண்டித்தடங்கள் - புதுக்கவிதை'/><author><name>agniputhiran</name><uri>http://www.blogger.com/profile/03621549133823395535</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_B34yuaii4hY/SKg7GBY6m0I/AAAAAAAAACA/SDHgVD1NyhI/S220/thiruvalluvar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1752471582163938355.post-5224128345444906625</id><published>2007-11-22T01:08:00.000-08:00</published><updated>2007-11-22T06:45:10.855-08:00</updated><title type='text'>துணிவே துணை - புதுக்கவிதை</title><content type='html'>&lt;p&gt;துணிவே துணை! -அக்னிபுத்திரன்&lt;/p&gt;&lt;p&gt;விடியும் விடியும் என்று&lt;/p&gt;&lt;p&gt;விடியும் வரை இருந்தாலும்&lt;/p&gt;&lt;p&gt;விடியவே விடியாது!&lt;/p&gt;&lt;p&gt;வரும் வரும் என்று &lt;/p&gt;&lt;p&gt;வாசலையே தாண்டாது இருந்தாலும்&lt;/p&gt;&lt;p&gt;வரவே வராது!!&lt;/p&gt;&lt;p&gt;தரும்தரும் என்று&lt;/p&gt;&lt;p&gt;தவமே இருந்தாலும்&lt;/p&gt;&lt;p&gt;தரவே தராது!!!&lt;/p&gt;&lt;p&gt;விடிந்து விடும்...&lt;/p&gt;&lt;p&gt;வந்து விடும்...&lt;/p&gt;&lt;p&gt;தந்து விடும்....&lt;/p&gt;&lt;p&gt;நீ மட்டும் சற்றே&lt;/p&gt;&lt;p&gt;துணிந்து விட்டால்!&lt;/p&gt;&lt;table id="HB_Mail_Container" height="100%" cellspacing="0" cellpadding="0" width="100%" border="0" unselectable="on"&gt;&lt;tbody&gt;&lt;tr height="100%" width="100%" unselectable="on"&gt;&lt;td id="HB_Focus_Element" valign="top" width="100%" background="" height="250" unselectable="off"&gt;                      - அக்னிபுத்திரன்&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr hb_tag="1" unselectable="on"&gt;&lt;td style="FONT-SIZE: 1pt" height="1" unselectable="on"&gt;&lt;div id="hotbar_promo"&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;blockquote id="bf5599df"&gt;&lt;table id="HB_Mail_Container" height="100%" cellspacing="0" cellpadding="0" width="100%" border="0" unselectable="on"&gt;&lt;tbody&gt;&lt;tr height="100%" unselectable="on" width="100%"&gt;&lt;td id="HB_Focus_Element" valign="top" width="100%" background="" height="250" unselectable="off"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr unselectable="on" hb_tag="1"&gt;&lt;td style="FONT-SIZE: 1pt" height="1" unselectable="on"&gt;&lt;div id="hotbar_promo"&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/blockquote&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1752471582163938355-5224128345444906625?l=agniputhiran-agniputhiran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/feeds/5224128345444906625/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1752471582163938355&amp;postID=5224128345444906625' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/5224128345444906625'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/5224128345444906625'/><link rel='alternate' type='text/html' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/2007/11/blog-post_22.html' title='துணிவே துணை - புதுக்கவிதை'/><author><name>agniputhiran</name><uri>http://www.blogger.com/profile/03621549133823395535</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_B34yuaii4hY/SKg7GBY6m0I/AAAAAAAAACA/SDHgVD1NyhI/S220/thiruvalluvar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1752471582163938355.post-4342161857067511156</id><published>2007-11-17T01:01:00.000-08:00</published><updated>2007-11-17T01:04:35.739-08:00</updated><title type='text'>பழைய புகைப்படம்! - புதுக்கவிதை</title><content type='html'>&lt;p&gt;கவிதை - பழைய புகைப்படம்!&lt;/p&gt;&lt;table id="HB_Mail_Container" height="100%" cellspacing="0" cellpadding="0" width="100%" border="0" unselectable="on"&gt;&lt;tbody&gt;&lt;tr height="100%" width="100%" unselectable="on"&gt;&lt;td id="HB_Focus_Element" valign="top" width="100%" background="" height="250" unselectable="off"&gt;கண்ணில் பட்டது பழைய புகைப்படம் ஒன்று!&lt;br /&gt;அழகிய ஆலமரம்அருகில் வரிசை வரிசையாய் ஊழியர்களும் நிர்வாகிகளும்!&lt;br /&gt;&lt;br /&gt;உற்றுப் பார்த்தேன்...&lt;br /&gt;அழகாகச் சிரித்துக்கொண்டு சிலர்!&lt;br /&gt;ஆணவமாய்ப் பார்த்துக்கொண்டு பலர்!&lt;br /&gt;&lt;br /&gt;ஓ! இந்தக்காலங்கள்தான் எத்தனை&lt;br /&gt;கணப்பொழுதில் கரைந்து விட்டன!&lt;br /&gt;&lt;br /&gt;புகையானோர் பாதி!&lt;br /&gt;புதையுண்டோர் மீதி!&lt;br /&gt;ஆனால்...&lt;br /&gt;புதிய விழுதுகளுடன்&lt;br /&gt;ஆலமரம் மட்டும்இன்றும் கம்பீரமாக...!                        &lt;br /&gt;&lt;br /&gt;  - அக்னிபுத்திரன்.&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr hb_tag="1" unselectable="on"&gt;&lt;td style="FONT-SIZE: 1pt" height="1" unselectable="on"&gt;&lt;div id="hotbar_promo"&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1752471582163938355-4342161857067511156?l=agniputhiran-agniputhiran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/feeds/4342161857067511156/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1752471582163938355&amp;postID=4342161857067511156' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/4342161857067511156'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/4342161857067511156'/><link rel='alternate' type='text/html' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/2007/11/blog-post_17.html' title='பழைய புகைப்படம்! - புதுக்கவிதை'/><author><name>agniputhiran</name><uri>http://www.blogger.com/profile/03621549133823395535</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_B34yuaii4hY/SKg7GBY6m0I/AAAAAAAAACA/SDHgVD1NyhI/S220/thiruvalluvar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1752471582163938355.post-427881115505469806</id><published>2007-11-15T04:23:00.000-08:00</published><updated>2007-11-15T04:25:44.716-08:00</updated><title type='text'>தமிழ்ப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு!</title><content type='html'>&lt;p&gt;&lt;br /&gt;Thursday November 8, 2007  - நன்றி திண்ணை&lt;br /&gt;தமிழ்ப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு! -அக்னிபுத்திரன்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;தாய்மொழி ஒரு இனத்தின் பண்பாட்டு வளர்ச்சிக்குப் பெரிதும் துணை நிற்கும் ஒரு கருவி. தாய்மொழியில் சிந்தித்துச் செயல்படுவதுதான் குழந்தைகளுக்கு இயற்கையாகவே சிறப்பாக அமையும் என்பது மொழி ஆராய்ச்சியாளர்களின் கருத்து. தாய்மொழியில் கல்வி கற்பித்து வரும் பல நாடுகளில் குறிப்பாக ஜப்பான், சீனா போன்ற நாடுகளின் அறிவுசார்ந்த பொருளாதார வளர்ச்சி இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும். ஜப்பான் நாட்டில் படிப்பெல்லாம் ஜப்பானிய மொழியிலேயேதான் சொல்லித் தருகிறார்கள். இளம் சமுதாயத்துக்குச் நல்ல சூழ்நிலையை உருவாக்கித் தருவதிலும், மாணவர்களைப் பண்படுத்தி நல்ல குடிமக்களாக உருவாக்குவதிலும், நற்பண்புகளை விதைத்துச் சான்றோராக்குவதிலும் தாய்மொழியின் பங்கு இன்றியமையாதது. ஒரு நாட்டு மக்கள் அந்த நாட்டுக்குரிய உயர்ந்த பண்புகளுடன் விளங்க வேண்டுமானால் அந்த நாட்டு இளைஞர்களுக்கு உயர்தரக் கல்வி மட்டுமின்றி அனைத்துக் கல்வியையும் தாய்மொழி மூலமாகவே கற்பிக்க வேண்டும் என்பது அண்ணல் மகாத்மா காந்தி அவர்களின் பொன்மொழியாகும்.&lt;br /&gt;இவ்வாறு ஒரு இனத்தின் கலை, கலாச்சாரப் பண்பாட்டு வளர்ச்சிக்கு அவ்வினத்திற்குரிய மொழியே முக்கியக் காரணமாக அமைகிறது. அதனால்தான் ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால், அவ்வினம் பயன்படுத்தும் மொழியை முதலில் அழிக்க முயற்சித்தாலே போதுமானது. விரைவிலேயே அவ்வினமே அழிந்துவிடும் என்பது மொழி ஆய்வாளர்களின் கூற்றாகும். எனவே தாய்மொழியைப் போற்றிப் பாதுகாப்பது அவ்வினத்தில் பிறந்த ஒவ்வொருவரின் தலையாயக் கடமையாகும். அப்போதுதான் அந்த இனத்தின் தொன்மையையும், பெருமையையும், அவ்வினத்தின் வரலாற்றுச் சிறப்பினையும் கட்டிக்காக்க முடியும்.&lt;br /&gt;இவ்வகையில் பார்த்தால், ஏறத்தாழ மூவாயிரமாண்டுகளுக்கு முன்பே சிறந்த நாகரிக வாழ்க்கைமுறையைக் கடைப்பிடித்தவர்கள் தமிழர்கள் என்பது புலனாகும். கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இருந்தே தமிழில் இலக்கியங்கள் வெளிவந்துள்ளன. தமிழில் சிறந்த இலக்கியங்கள் தோன்றி வெளிவந்து, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பே மற்றத் தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் இலக்கியங்கள் பிறந்தன. உலகின் தொன்மையான மொழிகளில் கிரேக்கம், சீனம், தமிழ் ஆகிய மூன்று மொழிகள்தான் இன்றளவும் பேச்சு வழக்கில் உள்ளதாக அறியப்படுகிறது. இவற்றுள் காலத்திற்கேற்ற மாற்றங்களைத் தழுவிக் கொண்டு பேச்சு, எழுத்து என்னும் இரு வழக்கிலும் இன்று மிகச்சிறந்து விளங்கும் ஒரு மொழியாக நமது தாய்மொழியாம் தமிழ்மொழி விளங்கி வருகின்றது.&lt;br /&gt;ஈராயிரமாண்டுகளாத் தொடர்ச்சியான இலக்கிய வளர்ச்சியும் வரலாறும் கொண்டது நம் தமிழ்மொழி. தமிழின் பொற்காலம் என்று சொல்லப்படும் சங்க காலத்தில் இன்று உலகில் புழக்கத்தில் உள்ள சில மொழிகள் தோன்றவே இல்லை. ஆங்கில மொழி இன்று உலக மொழியாக விளங்கினும், ஆங்கிலோ சாக்சான் காலத்தில் அது வெறும் இருநூறு சொற்களை மட்டுமே வைத்திருந்தது. அது, பிற்காலத்தில் பிறமொழிகளில் கடன் பெற்று வளர்ந்த மொழி. ஆனால் தமிழ் மொழியோ சங்க காலத்திலேயே ஆயிரக்கணக்கான சொற்களைத் தன்னகத்தே கொண்டு கருத்து வளமுடன் விளங்கிய உயர்தனிச் செம்மொழி. தமிழ் மக்களின் நாகரிகமும் பண்பாடும், அரசியல் அமைப்பும் பற்றிய சங்க இலக்கியப் பாடற் செய்திகளைத் தொகுத்து ஆராய்ந்தால், முன்னேற்றம் மிக்க சிறந்த அரசியல், பொருளாதார, நாகரிகம் கொண்டவன் தமிழன் என்பது தெற்றெனப் புலப்படும். அவனின் இனிய தமிழ்மொழி காலம் காலமாகக் கண்டு வரும் அல்லல்கள் அளவிடற்கரியதாகும். முன்பு எப்போதும் இல்லாத அளவில் தற்போது ஊடகங்களின் தாக்கத்தாலும் அந்நிய மொழிகளின் ஆதிக்கத்தாலும் தமிழ்மொழி பெரிதும் பாதிப்படையக்கூடிய சூழல் உருவாகி உள்ளது.&lt;br /&gt;ஊடகங்களில் குறிப்பாக தொலைக்காட்சிகளில் அறிவிப்பாளர்கள் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் பயன்படுத்தும் ஆங்கிலம் கலந்த “தமிங்கலம்” தாங்க முடியாத தலைவலியாக உருவெடுத்து வருகிறது. அண்மையில் “விஜய்” தொலைக்காட்சியில் வரும் ஒரு நிகழ்ச்சிக்கு ஒரு அறிவிப்பு வரும் பாருங்கள்..காது கொடுத்து கேட்க முடியாத அளவிற்குத் தமிழ்மொழி சிதைக்கப்படுகிறது. நமது மொழியை உருக்குலைத்து அந்த அறிவிப்பாளர் பெண்மணி இப்படித்தான் விளம்பரம் செய்வார்.&lt;br /&gt;“பாக்லாம், கேக்லாம்...கேக் வெட்டிக் கொண்டாலாம்...பிறந்தநாள் வாத்துகள்! இந்த வாரம் உங்க பர்த்துடே பேபி யார்ருன்னு கண்டுபுடிங்கோ....பாக்லாம்...”&lt;br /&gt;இப்படி வாழ்த்துகள் “வாத்துகளாக” மாறி நம்மை வந்து தாக்குகின்றன. இப்படிப்பட்ட தமிழ்க்கொலை அறிவிப்புகளை ஊடகங்கள் வெளியிடும்போது நமது இரத்தம் கொதிக்கின்றது. காலில் கிடப்பதைக் கழற்றி அடிக்க வேண்டும் போல் ஒரு ஆவேசம் நமக்குள் எழுகின்றது. அவர்கள் எதையாவது பேசிவிட்டுப் போகட்டுமே.. விருப்பம் இருந்தால் கேட்க வேண்டியது...இல்லாவிட்டால் அத்தொலைக்காட்சியைப் பார்க்காமல் இருக்கலாமே என்று சிலர் நினைக்கலாம். நாம் பார்க்கின்றோமா இல்லையா என்பது இங்குப் பிரச்சினை இல்லை. இந்நிகழ்ச்சியைக் காணும் எண்ணற்ற தமிழ்க்குழந்தைகளின் பிஞ்சு உள்ளத்தில் திட்டமிட்டுப் பரப்பப்படும் நஞ்சாக அல்லவா இவை அமைகின்றன! எதையும் பார்த்து அதைபோலவே செய்யும் இயல்பு குழந்தைகளுக்கு ஏன் மனித இனத்திற்கே உண்டு. இப்படிப்பட்ட மொழிச் சிதைவால் எதிர்கால தலைமுறையே பாதிக்கப்படும் அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளது.&lt;br /&gt;இப்படிப்பட்ட மொழிச்சிதைவு அறிவிப்புகளை தமிழ்த் தொலைக்காட்சி நிறுவனங்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், பொதுமக்கள் இம்மாதிரியான அறிவிப்புகளை அறிவிக்கும் அறிவிப்பாளர்கள், சம்பந்தப்பட்ட நிறுவன ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகளைப் பொது இடங்களில் கண்டால் அவர்கள் முகத்தில் காரி உமிழும் போராட்டத்தைத் தொடங்க வேண்டும். அதற்குரிய ஏற்பாடுகளைத் தமிழ்மொழி ஆர்வலர்களும், தமிழ் அமைப்புகளும் முன்னின்று நடத்திட முன் வர வேண்டும்.&lt;br /&gt;தமிழுக்கு வெளிப்பகையை விட உட்பகைதான் எப்போதும் அதிகம். தமிழ்ச் சமூகம் தன் அடையாளத்தை இழந்து விடக் கூடிய ஆபத்தான நிலை இன்று உருவாகியுள்ளது. மொழியைச் சிதைத்தால் பண்பாடு சிதையும். நம் தாய் மொழியை நாமே சிதைத்தால் எதிர்கால சந்ததியினரின் நிலை படு கேவலமாக இருக்கும் மொழியை இழந்தவன் தன் விழியை இழந்தவனாவான். தாய் மொழி வாயிலாக கலை கலாச்சாரம் மற்றும் அறநெறிக் கருத்துக்கள் இளம் உள்ளங்களுக்கு வழங்கும்போது அவை எளிமையாகவும் அதே சமயம் இனிமையாகவும் மனதில் நன்கு ஆழமாகப் பதியும் என்பது உளவியல் சார்ந்த உண்மைக்கருத்தாகும்.&lt;br /&gt;தமிழினத்தை, தாய்மொழியாம் தமிழ்மொழியைப் பாதுகாக்க வேண்டுமானால் உடனடியாக தமிழக அரசு சில நடவடிக்கைகளை எடுத்தே ஆக வேண்டும். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருக்கும் இச்சூழலே இதற்கு ஏற்றத் தருணம்.&lt;br /&gt;தமிழ்மொழியைப் பாதுகாக்க முதலில் அதை ஆர்வத்துடன் பயில இளம் சந்ததியினரை ஊக்குவிக்க வேண்டும். அதற்கு ஒரே வழி பொருளாதார நிலையில் அக்கல்வி பயில்வோரை உச்ச நிலைக்குக் கொண்டு செல்வதேயாகும்.&lt;br /&gt;கலைஞர் அவர்களின் ஒரே ஒரு உத்தரவால் அதாவது தமிழ்த்திரைபடங்களுக்குக் தமிழில் பெயரிட்டால் வரிச்சலுகை என்ற அந்த உத்தரவால், திரையுலகில் தமிழ்த்திரைப்படங்களுக்கு ஆங்கில பெயர் வைக்கும் மோகம் அழித்தொழிக்கப்பட்டுத் தற்போது தமிழிலேயே பெயர் வைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதே உத்தியை இப்போது இதற்கும் பயன்படுத்த வேண்டும்.&lt;br /&gt;ஐயா கலைஞருக்கு எனது வேண்டுகோள்:&lt;br /&gt;1. தமிழ் வழி படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை அதிகப்படுத்த வேண்டும்.&lt;br /&gt;2. தாய்மொழி வழியாக நற்பண்புகளை ஊட்டி எதிர்காலத்திற்கு சிறந்த நற்குடிமக்களை நாட்டிற்கு உருவாக்கும் அற்புதப் பணியைத் தமிழாசிரியர்கள் ஆற்றுவதால் அவர்களுக்குச் சிறப்பு ஊக்கத்தொகையுடன் கூடிய சம்பளம் வழங்க வேண்டும்.&lt;br /&gt;3. தமிழை தனி ஒரு முதன்மைப் பாடமாக எடுத்துப் படிக்கும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்மொழி இலக்கணம், இலக்கியம் மற்றும் திறன் வளர்க்கும் பயிற்சிகள் பெற்று ஆற்றல் மிகுந்தவர்களாகத் தமிழ்ப்பட்டதாரிகளை உருவாக்கும் வகையில் வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ற வகையில் தமிழ்மொழிப்பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;4. தமிழ்ப் பட்டதாரிகள் படித்து முடித்தவுடன் உடனடியாக வேலைவாய்ப்பு பெறவும் அவர்களுக்கு மற்றவர்களைவிடக் கூடுதல் சம்பளம் கிடைக்கவும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். தமிழ்த்தானே என்று ஓடியவர்கள் எல்லாம் தமிழ்த்தேனே என்று தமிழ் பயில ஓடி வர வேண்டும்.&lt;br /&gt;5. தமிழ் இலக்கியங்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு நற்பண்புகளை வளர்க்கும் தாய்மொழி வழியிலான கல்வித்திட்டம் ஒன்றைத் தொடக்கப்பள்ளி முதல் பல்கலைக்கழங்கள் வரை ஏற்படுத்த வேண்டும்.&lt;br /&gt;6. தமிழைத் தனி ஒரு முதன்மைப் பாடமாக எடுத்துப் படிக்கும் மாணவர்களுக்கு எதிர்காலம் ஒளிமயமானதாகத் திகழ்வதற்கு அரசாங்கம் வழிவகை செய்ய வேண்டும். அதற்கு இம்மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு செய்தல் வேண்டும். அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களில் குறிப்பிட்ட சதவீதப் பணியிடங்கள் தமிழ்ப் பட்டதாரிகளைக் கொண்டே நிரப்பப்பட வேண்டும்.&lt;br /&gt;7. மென்பொருள் துறையில் வழங்கப்படும் ஊதியத்திற்கு இணையாகத் திறன் மிகுந்த தமிழ்ப்பட்டதாரிகளுக்குச் சிறப்பு ஊதியம் வழங்கப்பட வேண்டும்.&lt;br /&gt;8. தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமான திட்டங்களை உருவாக்க தமிழ்மொழி அறிஞர்கள் குழு அமைத்து ஆராய வேண்டும்.&lt;br /&gt;இவ்வாறு பொருளாதார நிலையில் தமிழ் ஏற்றம் பெற்றால் நமது மொழி நிச்சயம் நிலைக்கும். நமது இனம் பாதுகாக்கப்படும். நமது கலை, கலாச்சாரம், பண்பாடு கட்டிக் காக்கப்படும்.&lt;br /&gt;நமது தாய்மொழியாம் தமிழ்மொழியைப் போற்றிப் புகழ்வோம். தமிழாய்ந்த தமிழன் தலைமைப் பொறுப்பில் இருக்கும் இத்தருணமே தமிழ் தலைநிமிர்ந்து நிற்க மிகச்சரியான காலமாகும். தமிழனுக்குத் தமிழ்தான் முகவரி. இதுவே நாம் அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டிய ஒப்பற்ற உண்மையாகும்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;table id="HB_Mail_Container" height="100%" cellspacing="0" cellpadding="0" width="100%" border="0" unselectable="on"&gt;&lt;tbody&gt;&lt;tr height="100%" width="100%" unselectable="on"&gt;&lt;td id="HB_Focus_Element" valign="top" width="100%" background="" height="250" unselectable="off"&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr hb_tag="1" unselectable="on"&gt;&lt;td style="FONT-SIZE: 1pt" height="1" unselectable="on"&gt;&lt;div id="hotbar_promo"&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1752471582163938355-427881115505469806?l=agniputhiran-agniputhiran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/feeds/427881115505469806/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1752471582163938355&amp;postID=427881115505469806' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/427881115505469806'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/427881115505469806'/><link rel='alternate' type='text/html' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/2007/11/blog-post_15.html' title='தமிழ்ப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு!'/><author><name>agniputhiran</name><uri>http://www.blogger.com/profile/03621549133823395535</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_B34yuaii4hY/SKg7GBY6m0I/AAAAAAAAACA/SDHgVD1NyhI/S220/thiruvalluvar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1752471582163938355.post-8645728673002192898</id><published>2007-11-10T19:09:00.000-08:00</published><updated>2007-11-10T19:18:27.810-08:00</updated><title type='text'>தமிழ்தான் தமிழருக்கு முகவரி!</title><content type='html'>&lt;table id="HB_Mail_Container" height="100%" cellspacing="0" cellpadding="0" width="100%" border="0" unselectable="on"&gt;&lt;tbody&gt;&lt;tr height="100%" width="100%" unselectable="on"&gt;&lt;td id="HB_Focus_Element" valign="top" width="100%" background="" height="250" unselectable="off"&gt;(தமிழ்த்திரைப்படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைப்பதை எதிர்த்தும் தமிழுணர்வு மிக்க திரு.கமல் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தும் எழுதப்பட்ட கட்டுரைக்கு மறுப்பு தெரிவித்து வந்த மின்னஞ்சல்களுக்குப் பதில் தெரிவிக்க எழுதப்பட்ட கட்டுரை)&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr hb_tag="1" unselectable="on"&gt;&lt;td style="FONT-SIZE: 1pt" height="1" unselectable="on"&gt;&lt;div id="hotbar_promo"&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;blockquote id="83184b39"&gt;&lt;table id="HB_Mail_Container" height="100%" cellspacing="0" cellpadding="0" width="100%" border="0" unselectable="on"&gt;&lt;tbody&gt;&lt;tr height="100%" unselectable="on" width="100%"&gt;&lt;td id="HB_Focus_Element" valign="top" width="100%" background="" height="250" unselectable="off"&gt;தமிழ்தான் தமிழருக்கு முகவரி!அக்னிபுத்திரன்&lt;br /&gt;&lt;br /&gt;கமல்ஹாசனுக்கு ஒரு வேண்டுகோள் என்ற எனது கட்டுரையைப் படித்து விட்டு ஏராளமான மின்னஞ்சல்கள் குவிந்து விட்டன. போற்றியும், தூற்றியும் எண்ணற்ற கருத்துக் குவியல்கள்.அனைவருக்கும் தனித் தனியே பதில் எழுத விருப்பமாக இருந்தாலும், ஒவ்வொருவருக்கும் தனித்தனியே எழுதுவதை விட ஒட்டு மொத்தமாக எனது கருத்தை மீண்டும் வலியுறுத்தி ஒரு கட்டுரையாகப் படைப்பதே சிறந்தது என்று கருதி மீண்டும் உங்களை சந்திக்கிறேன்.முதலில், பாராட்டியும், ஆதரித்தும் எனது கருத்தை ஏற்றும் மின்னஞ்சல் அனுப்பிய அனைத்து நல்ல தமிழ் உள்ளங்களுக்கும் எனது இதயங்கனிந்த நன்றி.அடுத்ததாக, வன்மையாகவும், மென்மையாகவும், புழுதி வாரித் தூற்றியும் அவதூறாகவும், மின்னஞ்சல் அனுப்பியவர்களுக்கும் என் நன்றி. ஏனென்றால் அவர்களுக்காகத்தானே மீண்டும் இந்தக் கட்டுரை.சரி, இவர்கள் சுட்டிக் காட்டும் குறைகளின் பட்டியல் இதோ: 1. திருமாவளவன் ஏன் மேற்கத்திய உடை அணிந்து கொள்கிறார்?2. "டாக்டர்" இராமதாஸ் அவர்களின் பெயருக்கு முன்னால் உள்ள டாக்டர் ஆங்கிலம்தானே? அவரின் மகன் நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில்தானே பேசுகிறார்?3. உங்கள் பெயர் (அடியேன்தான் .. அக்னிப்புத்திரன்) தூயத் தமிழ்ப் பெயரா?4. தமிழ் தமிழ் என்று பேசும் தலைவர்களின் வீட்டுப் பிள்ளைகள் ஆங்கிலத்தில் படிக்கிறார்களா இல்லை தமிழ் வழியிலாவது படிக்கிறார்களா?5. நீங்கள் ஏன் யாகூ மெயில் பயன்படுத்துகிறீர்கள். அது ஆங்கிலேயர்கள் உருவாக்கியதுதானே? (உண்மையாக, சத்தியமாக நம்புங்கள்! இப்படியும் ஒருவர் கேட்டு எழுதியிருந்தார்)6. சினிமா வியாபாரம், அதில் ஏன் மூக்கை நுழைக்கிறீர்கள்? தமிழில் பெயர் வைத்து விட்டால் மட்டும் தமிழ் மொழி வளர்ந்து விடுமா?7. கமல் தனது படங்களுக்கு எப்போதும் தமிழில்தான் பெயர் வைப்பார். இந்த ஒரு முறை மட்டும் ஆங்கிலத்தில் வைத்தால் என்ன தப்பு? (நல்லவேளை, சூரியா படத் தலைப்புக்கான பி.எப்பை யாரும் ஆதரித்து எழுதவில்லை. அந்த வகையல் கொஞ்சம் ஆறுதல்தான்)8. ஆங்கிலம் இல்லாமல் வாழ முடியுமா அல்லது குறைந்தபட்சம் ஆங்கிலச் சொற்கள் கலக்காமல்தான் நம்மால் பேச முடியுமா.?9. தமிழ் சினிமா பார்த்து விட்டுத்தான் தமிழன் நாகரீகம் அடைந்திருக்கின்றான். இல்லாவிட்டால் பேண்ட் சட்டை அணிந்து கொள்ளத் தெரியாமல், கோவணம் கட்டிக் கொண்டு அடிமையாகத் திரிவான் (கவனிக்கவும், வேட்டிக் கூட இல்லை .. தமிழன் கோவணத்துடன் திரிவானாம்)10. சன் டிவி மற்றும் கே டிவி பெயர்களை மாற்றி தமிழில் பெயர் வைக்க ஏன் வலியுறுத்தவில்லை? (சினிமா வியாபாரம் என்று கேட்டவர்தான் இந்தக் கேள்வியையும் கேட்டு இருந்தார். சினிமா இவர் கண்களுக்கு வியாபாரமாகத் தெரிகிறது. தனியார் தொலைக்காட்சிகள் அப்படித் தெரியவில்லை .. என்ன செய்வது?)ஆக, கேள்விகள் பல வடிவங்களில் வந்தாலும் இவர்களின் உள் மனதின் ஆசை ஒன்றுதான். அது, தமிழ் தழைக்கக் கூடாது, செழிக்கக் கூடாது, வளரக் கூடாது. அதை வாழ விடக் கூடாது. அதற்காகத்தான் இத்தனை உருட்டுப் புரட்டுவாதங்கள்.இந்த சந்தடிச் சாக்கில் மும்பையில் இருந்து ஒருவர் இந்தியையும் தமிழகத்தில் பள்ளிகளில் கற்பிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து இருந்தார். (இவர் மும்பைக்குப் பிழைக்கச் சென்றபோது இந்தி தெரியாமல் மிகவும் திண்டாடினாராம். இவர் மும்பை போய் இந்தி பேச தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் இந்தி கற்றுத் தர வேண்டும் என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். (நல்ல காலம் கொரியாவில் இருந்து ஒரு மின்னஞ்சலும் வரவில்லை. இல்லாவிட்டால் கொரியன் மொழியைத் தமிழ்நாட்டில் கற்பிக்க கேட்டு அவர் எழுதியிருப்பார். அந்த வகையில் நாம் தப்பித்தோம்)தமிழுக்கு வெளிப் பகையை விட உட் பகைதான் எப்போதும் அதிகம். அது இம்முறையும் வெளிப்பட்டு இருக்கிறது. தமிழ்ச் சமூகம் , தன் அடையாளத்தை இழந்து விடக் கூடிய ஆபத்தான நிலையைக் கருத்தில் கொண்டுதான் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் அதை மீட்ப்பிக்கும் பணியில்தான் ஈடுபட்டு வருகின்றது.ஆங்கிலத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று யாரும் கூறவில்லை. இந்தியா போன்ற நாடுகளில் பல மொழிகள், இனங்கள் புழக்கத்தில் உள்ள நிலையில் ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருப்பது மிகவும் அவசியம் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். நாங்கள் கூறுவது எல்லாம் இடம் பொருள் ஏவல் அறிந்து எதை எங்கு எப்போது பயன்படுத்த வேண்டுமோ, அதை அங்கு அப்போது பயன்படுத்த வேண்டும் என்றுதான் கூறுகின்றோம்.ஒருவருக்குப் பெற்ற தாய் எவ்வளவு முக்கியமோ அதுபோல ஒருவனுக்கு அவன் தாய் மொழி மிகவும் அவசியம். ஆங்கிலம் பயன்படுத்த வேண்டிய இடத்தில் ஆங்கிலம் பயன்படுத்தலாம். ஆங்கிலப் படங்கள் எடுத்து ஆங்கில் பெயர் வைக்கட்டும். யார் தடுத்தார்கள் இவர்களை? பாலிவுட் படம் எடுத்து இந்தியில் பெயர் வைக்கட்டும். ஹாலிவுட் படம் எடுத்து ஆங்கிலத்தில் பெயர் வைக்கட்டுமே, யார் இவர்களின் கையைப் பிடித்து இழுத்தது? தமிழ் மொழியில் படத்தைத் தயாரித்து விட்டு ஏன் ஆங்கில மொழியில் பெயர் வைக்க வேண்டும்? தமிழ் தெரிந்தவர்களுக்குத்தானே அப்படம்? இல்லை அமெரிக்கர்களுக்கா அப்படம்? ஒரு வாதத்திற்குக் கேட்கின்றேன், ஆங்கிலப் படம் எடுத்து அதற்குத் தமிழில் பெயர் வைப்பார்களா?தமிழைப் பயன்படுத்துங்கள் என்று கூறினால் ஆங்கிலத்தைப் பயன்படுத்தாதே, அது தேவையில்லை என்று பொருள் இல்லை. நாங்கள் யாரும், எந்த மொழிக்கும் விரோதியில்லை. எந்த மொழியும் அவரவர்களுக்குச் சிறப்புடையதுதான். உலகின் பழமையும், பெருமையும் வாய்ந்த செந்தமிழ் மொழி சிதைக்கப்படுவதையும் சீர்குலைக்கப்படுவதையும்தான் தடுக்க முற்படுகின்றோம். சிறப்புடைய தாய் மொழியைப் புறக்கணித்து விட்டு மற்றொன்றைப் போற்றாதே என்றுதான் கூறுகின்றோம்.தமிழில் திரைப்படத்தின் பெயரை வைத்து விட்டால் மட்டும் தமிழ் வளர்ந்து விடும் என்று யாரும் கூறவில்லை. சக்தி வாய்ந்த அதே சமயம் மக்களின் உள்ளத்தைக் கவரும் ஊடகமாகத் திரைப்படம் விளங்குவதால் அதில் கவனம் செலுத்தப்படுகின்றது. படிப்படியாகத்தான் முயல வேண்டும்.கடந்த இரண்டு மாதங்களில் தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை மற்றும் தமிழ்த் திரைப்பட தயாப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தமிழ்ப் படங்களின் தலைப்புகளில் முப்பத்தி ஐந்து பெயர்கள் ஆங்கிலப் பெயர்கள்தான் என்று தட்ஸ்தமிழ்.காம் இணையத்ததளம் செய்தி வெளியிட்டுள்ளது.இப்படி எண்ணிக்கை கூடிக் கொண்டே சென்றால் ஒரு காலக்கட்டத்தில் தமிழ்ப் பெயரையே எங்கும் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டாலும் ஏற்படலாம். எனவேதான், தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் திரைப்படத் துறையினருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறது.கமல் அல்லது ஆபாச இயக்குனர் சூரியா என்ற சிலருக்கு மட்டுமல்ல இந்த வேண்டுகோள். அனைவருக்கும் பொதுவாக விடுக்கப்படும் வேண்டுகோள் இது. ஆங்கில மோகம் அதிகரித்து தமிழைப் புறக்கணிக்கும் நிலைக்குத் தமிழன் தள்ளப்படுவதைத் தவிர்க்க எடுக்கப்படும் இந்த முயற்சி, தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் பொருந்தும்.ஏற்கனவே ஆங்கிலப் பெயர்கள் வைத்த (சன் தொலைக்காட்சி, கே தொலைக்காட்சி) எண்ணற்ற நிறுவனங்களின் பெயர்களைத் தற்போது மாற்றுவது என்பது குதிரைக் கொம்பு. அவர்களாகவே முன்வந்து விரும்பி, பெயரை மாற்றினால் மெத்த மகிழ்ச்சியே. எனவேதான், இனிமேலாவது தமிழைப் பயன்படுத்தித் தமிழில் பெயர் வையுங்கள் என்று தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்துகின்றது.சினிமா ஒரு வியாபாரம் என்கிறீர்கள். எல்லாமே வியாபாரம்தான். அதில் ஒரு சமூகப் பொறுப்பு இருக்க வேண்டும் என்றுதான் கூறுகின்றோம். மேற்கத்திய நாகரீகத்தின் விளைவால் ஏற்கனவே கலாச்சாரச் சீரழிவு மின்னல் வேகத்தில் பரவுகின்றது. மொழியைச் சிதைத்தால் பண்பாடு சிதையும். ஒரு மொழி அழிந்தால் அந்த இனமே அழிந்து விடும் என்று மொழியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.மேலைக் கலாச்சாரப் புயல் வேகத் தாக்கத்தாலும், நம்மவர்களின் அடிமை மோகத்தாலும் தமிழைத் தமிழரே புறக்கணிக்கும் நிலை தற்சமயம் தமிழ் மொழிக்குப் பேராபத்தை உருவாக்கியுள்ளது. தமிழுக்கும் தமிழின் பெருமைக்கும் தமிழனிடமே யாசித்து நிற்கும் அவல நிலைக்கு நாம் வெட்கித் தலை குனிய வேண்டும்.வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். ஆங்கில ஜாக்சன் துரையிடம் கட்டபொம்மன் ஒரு வசனம் பேசுவார். அந்த வசனம்தான் இப்போது என் நினைவுக்கு வருகின்றது. அந்த வசனம் இதுதான்:வீரபாண்டிய கட்டபொம்மன்:(கடும் கர்ஜனையுடன்) இந் நாட்டில் பிறந்த எவனும் யாருக்கும் எங்களைக் காட்டி கொடுக்க மாட்டான்!ஜாக்சன் துரை: .. ம்ம்ம் (ஏளனத்துடன், எட்டப்பனை மனதில் நினைத்துக் கொண்டு) அப்படிக் காட்டிக் கொடுப்பவர்கள் ... யார்? வீரபாண்டிய கட்டபொம்மன்: (சீறும் எமலையாக) இந் நாட்டின் அசல் வித்தாக இருக்க மாட்டான்.இவ் வசனம் நாட்டிற்கும் பொருந்தும் மொழிக்கும் பொருந்தும். தாய் மொழியாம் தமிழைப் போற்று என்றால் ஏன் இத்தனைக் கோபம், ஆத்திரம், எரிச்சல் எல்லாம் ஒரு சிலருக்குப் பொத்துக் கொண்டு வருகின்றன? ஏன் விதண்டாவாதம் செய்கின்றீர்கள்?தமிழ் படித்தால் அடிமையாகத்தான் வாழ வேண்டும். நாகரீகம் தெயாத வாழ்க்கை வாழ வேண்டும் என்று மடத்தனத்துடன் தமிழனே பேசும் அறியாமை நிலைக்குத் தமிழன் தள்ளப்பட்டுள்ள இழிநிலையை நினைத்தால் மகாகவி பாரதி கூறுவது போல நெஞ்சு பொறுக்குதில்லையே.தமிழ் பேசு, தமிழ் படி என்றால் மற்ற மொழிகளைப் பேசாதே, மற்ற மொழிகளைப் படிக்காதே என்று ஏன் பொருள் எடுத்துக் கொள்கின்றீர்கள்? நம் செந்தமிழ்க் கவி பாரதி பல மொழிகள் தெரிந்த பன்மொழிப் புலவர்தான். விருப்பம் உள்ளவர்கள் சுய முயற்சியாக எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளட்டும். ஆனால் அதை அவர்கள் மற்றவர்களிடம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ திணிப்பதைத்தான் ஏற்றுக் கொள்ள முடியாது.நம் தாய் மொழியை நாம் இகழ்ந்தால், எதிர்கால சந்ததியினரின் நிலை படு கேவலமாக இருக்கும். மொழியை இழந்தவன் தன் விழியை இழந்தவனாவான். தாய் மொழி வாயிலாக கலை, கலாச்சாரம் மற்றும் அற நெறிக் கருத்துக்கள் இளம் உள்ளங்களுக்கு வழங்கும்போது எளிமையாகவும், அதே சமயம் இனிமையாகவும் நிெஞ்சத்தில் நன்கு ஆழமாகப் பதியும். தன் தாய் மொழியை இழந்தவன் விழி இழந்த குருடனுக்கு ஒப்பாவான். இந்த மொழிக் குருடர்களின் கருத்தைப் பாருங்கள். சினிமா இல்லாவிட்டால் இன்றைய தமிழனுக்கு உலக நாகரீகம் தெரியாதாம். இவர்களைப் பார்த்துப் பரிதாபப்பட மட்டுமே என்னால் முடியும்.உலகிற்கே நாகரீகம் கற்றுத் தந்த ஒரு உன்னத நாகரீகத்துக்குச் சொந்தக்காரன் தமிழன். முடிந்தால் தமிழக வரலாறு அதன் பண்பாடு பற்றிய நூல்களை வாங்கிப் படிக்கவும். உங்கள் விருப்பப்படி ஆங்கிலத்தில்தான் படிக்க வேண்டும் என்றால்The language problem of Tamilnadu.. Author:Devaneyapavanar... என்ற நூலை வாங்கிப் படிக்கவும்.ஈராயிரமாண்டுகளாகத் தொடர்ச்சியான இலக்கிய வளர்ச்சியும் நாகரீக வரலாறும் கொண்டது நம் தமிழ் மொழி. தமிழ் மக்களின் நாகரீகம் பண்பாடும் பற்றிய சங்க இலக்கியப் பாடற் செய்திகளைத் தொகுத்து ஆராய்ந்தால், மிக்க சிறந்த அரசியல் பொருளாதார நாகரீகம் கொண்டவன் தமிழன் என்பது தெற்றெனப் புலப்படும்.யாதும் ஊரே, யாவரும் கேளீர் என்று உன்னத தத்துவத்தை உலகுக்கு வழங்கிய தமிழனிடமா நாகரீகம் இல்லை? ஏறத்தாழ மூவாயிரமாண்டுகளுக்கு முன்பே சிறந்த நாகரீக வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்தவர்கள் தமிழர்கள்.உங்கள் சினிமாவைப் பார்த்துத்தான் நாகரீகம் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் தமிழனுக்கு இல்லை. எல்லாத் திரைப்படங்களையும் குறை கூறவில்லை. ஒரு சில தற்கால சினிமா காட்டும் கேடு கெட்ட எந்த நாகரீகமும் நமக்குத் தேவையில்லை.தமிழின் பொற்காலம் என்று சொல்லப்படும் சங்க காலத்தில் இன்று உலகில் புழக்கத்தில் உள்ள சில மொழிகள் தோன்றவே இல்லை. ஆங்கில மொழி இன்று உலகில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும் ஆங்கிலோ சாக்சன் காலத்தில் அது வெறும் இரு நூறு சொற்களை மட்டுமே வைத்திருந்தது. அது பிற்காலத்தில் பிற மொழிகளில் கடன் பெற்று வளர்ந்த மொழி.ஆனால் தமிழ் மொழியோ சங்க காலத்திலேயே ஆயிரக்கணக்கான சொற்களைக் கொண்டு கருத்து வளத்துடன் உயர் தனி செம்மொழியாக விளங்கியது. எண்ணற்ற எடுத்துக்காட்டுக்களை எடுத்துச் சொல்லிக் கொண்டே போகலாம். சொன்னால் சொல்லி மாளாது, எழுதினால் ஏடு கொள்ளாது.ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், தமிழனுக்குத் தமிழ்தான் முகவரி&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr unselectable="on" hb_tag="1"&gt;&lt;td style="FONT-SIZE: 1pt" height="1" unselectable="on"&gt;&lt;div id="hotbar_promo"&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/blockquote&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1752471582163938355-8645728673002192898?l=agniputhiran-agniputhiran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/feeds/8645728673002192898/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1752471582163938355&amp;postID=8645728673002192898' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/8645728673002192898'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/8645728673002192898'/><link rel='alternate' type='text/html' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/2007/11/blog-post_4439.html' title='தமிழ்தான் தமிழருக்கு முகவரி!'/><author><name>agniputhiran</name><uri>http://www.blogger.com/profile/03621549133823395535</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_B34yuaii4hY/SKg7GBY6m0I/AAAAAAAAACA/SDHgVD1NyhI/S220/thiruvalluvar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1752471582163938355.post-5342075676983239193</id><published>2007-11-10T18:51:00.001-08:00</published><updated>2007-11-10T19:04:11.150-08:00</updated><title type='text'>டுபாக்கூர் விருதா? தேவையற்ற ஒரு சர்ச்சை!</title><content type='html'>&lt;table id="HB_Mail_Container" height="100%" cellspacing="0" cellpadding="0" width="100%" border="0" unselectable="on"&gt;&lt;tbody&gt;&lt;tr height="100%" width="100%" unselectable="on"&gt;&lt;td id="HB_Focus_Element" valign="top" width="100%" background="" height="250" unselectable="off"&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr hb_tag="1" unselectable="on"&gt;&lt;td style="FONT-SIZE: 1pt" height="1" unselectable="on"&gt;&lt;div id="hotbar_promo"&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;blockquote id="43d28a3f"&gt;&lt;table id="HB_Mail_Container" height="100%" cellspacing="0" cellpadding="0" width="100%" border="0" unselectable="on"&gt;&lt;tbody&gt;&lt;tr height="100%" width="100%" unselectable="on"&gt;&lt;td id="HB_Focus_Element" valign="top" width="100%" background="" height="250" unselectable="off"&gt;&lt;p&gt;டுபாக்கூர் விருதா? தேவையற்ற ஒரு சர்ச்சை!- நன்றி தட்ஸ்தமிழ்.காம்- தமிழக முதல்வராக செல்வி. ஜெ இருந்தபோது எழுதப்பட்ட அரசியல் கட்டுரை)&lt;/p&gt;&lt;p&gt;அண்மையில் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதாவுக்குத் தங்கத்தாரகை என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்விருது வழங்கிய அமைப்பு ஐ.நா ஆலோசனை அமைப்பான சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்புக்குழு என்று கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt; இது ஐ.நா சபையின் அதிகாரப்பூர்வமான ஆலோசனை அமைப்பு இல்லை என்றும், இது ஒரு தொண்டு நிறுவனம் என்றும், உக்ரைன் நாட்டில் பதிவு செய்யப்பட்ட இதற்கு, சென்னை அண்ணாநகரில் ஒரு பாதிரியார் பேராளராக இருக்கிறார் என்றும், அவர்தான் இவ்விருதுக்கு ஏற்பாடு செய்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது. ஆனால், பொன்னையன் போன்ற அமைச்சர்களோ ஐ.நா சபையே முதல்வரின் சாதனைகளைப் பாராட்டி விருது வழங்குவது போல அறிக்கைகளும் அறிவிப்புகளும் வெளியிட்டுத் தூள்கிளப்பி மிகுந்த பரபரப்பைக் கிளப்பிவிட்டனர். &lt;/p&gt;&lt;p&gt;நல்லவேளை ஐ.நா சபையின் பொதுச்செயலாளர் திரு.கோபி அன்னான் அவர்களே நேரடியாக வந்து புரட்சித் தலைவிக்கு விருது வழங்கிச் சிறப்பிக்க இருந்தார். ஆனால் ஈராக் மற்றும் இஸ்ரேல் பிரச்சனை நிமித்தமாக அவரால் இங்கு வர இயலவில்லை. அதற்காக அவர் வருத்தம் தெரிவித்துப் புரட்சித் தலைவிக்குக் கடிதம் எழுதியுள்ளார் என்று கூறாமல் விட்டார்களே! அதுவரை நாம் தப்பித்தோம். &lt;/p&gt;&lt;p&gt;ஆனால் உண்மையில், விருது வழங்கிய விழாவில், ஐ.நா சபையின் சார்பாக எந்த ஒரு நேரடி உறுப்பினரும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. &lt;/p&gt;&lt;p&gt;இந்நிலையில், இது ஒரு டுபாக்கூர் விருது என்று திமுக சார்பில் விளக்கமாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இவ்விருது பற்றி, பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் விதவிதமான அறிக்கைகளை வெளியிட்டு பலவிதமான கருத்துகளைத் தெரிவித்துள்ளன. வாதப் பிரதிவாதங்கள் அனல் பறந்தன. தேவையில்லாமல் ஒரு சிறு பொறியை ஊதி, ஊதிப் பெரிதாக்கிவிட்டனர்.&lt;/p&gt;&lt;p&gt;எது எப்படியோ இவ்விருது ஒரு மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது என்பது மட்டும் உண்மை. தற்போது திடீரென்று இவ்விருதுக்கு என்ன அவசியம் ஏற்பட்டது?இம்மாதிரியான விருதுகளுக்கு நதி மூலம் ரிஷிமூலம் பார்க்கக்கூடாது. அரசியலில் செல்வாக்குக் குறைந்து இறங்குமுகமாக உள்ள சூழ்நிலையில் இம்மாதிரியான விருதுகளும், பாராட்டு விழாக்களும் அரசியல் தலைவர்களுக்குத் தேவைப்படும். இதில் யாரும் விதிவிலக்கல்ல. இந்தியாவிலேயே மோசமான முதல்வர் நம் தமிழக முதல்வர்தான் என்று தகவல் ஊடகங்கள் தொடர்ந்து கருத்துக் கணிப்பு வெளியிடுகின்றன. &lt;/p&gt;&lt;p&gt;அண்மையில்கூட இந்தியா டூடே இதழில் சிறந்த முதல்வர்கள் பட்டியலில் பீகார் முதல்வர் ராப்பரித்தேவியை விட மோசமாகக் கடைசி இடத்தில் நமது முதல்வர் பட்டியலில் இருந்தார். அப்படிப்பார்த்தால் ராப்ரித்தேவிக்குத்தான் தங்கத்தாரகை விருது வழங்கியிருக்க வேண்டும். ஒரு வேளை பீகாரில் ஏதாவது ஒரு அமைப்பு அந்த அம்மையாருக்கு வைரத்தாரகை விருதுக்குக் கஜகஸ்தானில் உள்ள ஒரு அமைப்புக்குப் பரிந்துரைத்துள்ளதோ என்னவோ! &lt;/p&gt;&lt;p&gt;அரசியலில் இறங்குமுகத்தில் உள்ள முதல்வர் ஜெ அவர்கள் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் வருவதற்குள் ஏதாவது செய்து இழந்துவரும் மக்கள் செல்வாக்கைத் தூக்கி நிறுத்த வேண்டும். அதற்கான முயற்சிகளில் இதுவும் ஒன்று அவ்வளவுதான். இது போன்ற முயற்சிகள் தேர்தல் வரை தொடரும். விருதுகளும் பாராட்டுவிழாக்களும் வந்துகொண்டே இருக்கும். அடுத்ததாக, தற்போது திரைப்பட உலகம் கிளம்பியுள்ளது. முதல்வர் ஜெ அவர்களை, கோடம்பாக்கத்துக் குத்துவிளக்கு என்று புகழத் தொடங்கியுள்ளனர். விரைவில் விழாவும் வந்துவிடும். ஆங்கங்கே இருக்கின்ற ஆதரவாளர்களைக் கொண்டு இம்மாதிரி விழாக்கள் எடுப்பதும் விருதுகள் வழங்குவதும் அரசியலில் ஒன்றும் புதிதல்ல. &lt;/p&gt;&lt;p&gt;எனவே யாரும் தேவையற்ற சர்ச்சைகளில் ஈடுபட்டு, காலவிரயம் செய்துகொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை! &lt;/p&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr unselectable="on" hb_tag="1"&gt;&lt;td style="FONT-SIZE: 1pt" height="1" unselectable="on"&gt;&lt;div id="hotbar_promo"&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;blockquote id="5a01c82"&gt;&lt;table id="HB_Mail_Container" height="100%" cellspacing="0" cellpadding="0" width="100%" border="0" unselectable="on"&gt;&lt;tbody&gt;&lt;tr height="100%" width="100%" unselectable="on"&gt;&lt;td id="HB_Focus_Element" valign="top" width="100%" background="" height="250" unselectable="off"&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr unselectable="on" hb_tag="1"&gt;&lt;td style="FONT-SIZE: 1pt" height="1" unselectable="on"&gt;&lt;div id="hotbar_promo"&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/blockquote&gt;&lt;/blockquote&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1752471582163938355-5342075676983239193?l=agniputhiran-agniputhiran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/feeds/5342075676983239193/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1752471582163938355&amp;postID=5342075676983239193' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/5342075676983239193'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/5342075676983239193'/><link rel='alternate' type='text/html' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/2007/11/blog-post_7653.html' title='டுபாக்கூர் விருதா? தேவையற்ற ஒரு சர்ச்சை!'/><author><name>agniputhiran</name><uri>http://www.blogger.com/profile/03621549133823395535</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_B34yuaii4hY/SKg7GBY6m0I/AAAAAAAAACA/SDHgVD1NyhI/S220/thiruvalluvar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1752471582163938355.post-2073815718414692765</id><published>2007-11-10T18:51:00.000-08:00</published><updated>2007-11-10T18:52:48.614-08:00</updated><title type='text'>கமல்ஹாசனுக்கு ஒரு வேண்டுகோள்!</title><content type='html'>&lt;table id="HB_Mail_Container" height="100%" cellspacing="0" cellpadding="0" width="100%" border="0" unselectable="on"&gt;&lt;tbody&gt;&lt;tr height="100%" width="100%" unselectable="on"&gt;&lt;td id="HB_Focus_Element" valign="top" width="100%" background="" height="250" unselectable="off"&gt;கமல்ஹாசனுக்கு ஒரு வேண்டுகோள்!- அக்னிபுத்திரன்&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்த் திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர்களைச் சூட்ட வேண்டும் என்று டாக்டர் இராமதாசு அவர்களும் திருமாவளவனும் கூறுவது மெத்தப் படித்த சில மேதாவிகளின் உள்ளத்தில் எரிச்சலை ஊட்டியிருப்பதோடு அவ்வாறு கூறும் அவர்களைப் பார்த்துக் கேலியும் கிண்டலும் செய்கின்ற நிலை தொடருகின்றது.யார் கூறுகிறார்கள் என்பதை விட்டுவிட்டு, என்ன கூறுகிறார்கள் என்பதை மட்டும் சற்றுக் கூர்ந்து கவனித்தால் அதில் புதைந்துள்ள உண்மை நிலை புரிய வரும். டாக்டர் இராமதாசு மற்றும் திருமாவளவனுக்கு ஆதரவாக நான் எழுதுவதாக நினைக்காமல் உண்மையிலேயே தமிழ்மொழி மீது பற்றுள்ளவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். உலகின் தொன்மையான அருமையான இனிமையான செம்மொழியான நம் தமிழ்மொழி திரைப்படங்களில் படும்பாட்டைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். மொழியே தெரியாத வடநாட்டவர்களின் வாயில் இருந்து பாடல்களாகப் புறப்பட்டு வரும் தமிழ்ச் சொற்களின் நிலையை நினைத்தால் இரத்தக்கண்ணீரே வருகின்றது.அண்மையில், சென்னை சென்று இருந்தபோது, சிற்றலையில் ஒலிப்பரப்படும் சில தனியார் வானொலிகளின் தமிழ் ஒலிபரப்பைக் கேட்டுவிட்டு அய்யோ நம் செந்தமிழுக்கா இந்தக் கதி என்று உள்ளம் துடித்தது. ஒரு பெண் அறிவிப்பாளர் தமிழ்மொழியைக் கடித்துத் துப்பிக்கொண்டிருந்தார். வேறு ஒரு நாடாக இருந்தால் மொழியைத் கடித்துத் துப்பும் அவரின் முகத்தில் காறி எச்சிலை உமிழ்ந்து இருப்பார்கள். ஆனால் தமிழன் அதை இரசித்துக் கேட்டு மகிழ்கின்றான்.இப்படி மக்களிடம் விரைந்து செல்லும் தகவல் ஊடகங்ளின் வாயிலாக தமிழ்மொழி சிதைக்கப்படுகின்றது, உருக்குலைக்கப்படுகின்றது. இது கண்டிப்பாக நம்மொழிக்கு எதிராக மேற்கொள்ளப்படும் குள்ளநரி வேலையாகும். இதுதான் இன்றைய உண்மையான நிலையாகும்.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிறந்த இலக்கிய இலக்கணத்தை தன்னகத்தே கொண்ட உயர் தனிச்செம்மொழியான தமிழ்மொழியின் அருமை பெருமையைத் திட்டமிட்டு அழிக்க, சிதைக்க ஒரு கூட்டம் முற்படுகின்றது. அதை யார் தட்டிக் கேட்பது? யார் பூனைக்கு மணி கட்டுவது? திரு.இராமதாசு மற்றும் திரு.திருமாவளவன் இந்தப்பணியில் இறங்கியிருப்பது பாராட்டுக்குரியது. அவர்களின் இச்செயலுக்கு உள்நோக்கம் இருப்பதாகப் பலர் சந்தேகித்து விமர்சிக்கின்றனர்.உள்நோக்கம் எதுவாக இருந்தால் நமக்கு என்ன? நம் தமிழ்மொழி பாதுகாக்கப்படுகின்றதா இல்லையா? எப்போதும் எந்தச் செயலையும் குற்றம், குறை கூறி விமர்சிக்கும் ஒரு கூட்டம் இருந்துகொண்டுதான் இருக்கும். இப்போது டாக்டர் இராமதாசு அவர்களையும் திருமாவளவனையும் குறை கூறுகின்றது. இதை ஏன் அவர்களின் மிரட்டலாக எடுத்துக் கொண்டு விமர்சிக்க வேண்டும். தமிழ் ஆர்வலர்கள் விடுக்கும் வேண்டுகோளாக ஏன் திரைப்படத்துறையினர் எடுத்துக்கொள்ளக் கூடாது?தமிழ்த் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால்தான் என்ன? உங்கள் குடியா மூழ்கிவிடும். தமிழில் பெயர் வைத்தால் படம் ஓடாதா என்ன? ஆங்கிலத்தில் பெயர் வைத்தால்தான் படம் ஓடுமா? நீங்கள் என்ன ஆங்கிலப்படமா எடுக்கிறீர்கள்?சினிமா இயக்குனர் சூரியா போன்றவர்களுக்குப் பணம்தான் முக்கியம். இவரைப் போன்ற வக்கிரப்புத்தி கொண்ட சினிமா இயக்குனர்கள் பலர் பாலுறவுக் காட்சிகளைச் சித்தரிக்கும் கதைகளை மையமாக வைத்து திரைப்படங்கள் எடுத்து, பணம் பண்ணத் துடிக்கும் மலிவான "மஞ்சள்" வியாபாரிகளாக விளங்குகிறார்கள்.ஒரு திரைப்படத்தின் பெயரைப் பாருங்கள் பி.எப். மற்றொரு திரைப்படத்தின் பெயர் ராஸ்கல். வேறு பெயர்களே இவர்களுக்குக் கிடைக்கவில்லையா? மட்டமான மலிவான மஞ்சள் திரைப்படங்கள் இளைஞர்களின் உள்ளத்தைக் குலைத்து, தீயவழிகளில் அழைத்துச் செல்லும் வல்லமை படைத்தது. உலகத்திலேயே சினிமா நடிகர்கள் மீது தீவிரமான பற்றுக்கொண்டு அவர்களைத் தங்களின் கடவுளாக நினைக்கும் மடையர்கள் யார் என்று பார்த்தால் தமிழர்களுக்குத்தான் அந்தப் பெருமையும் புகழும் போய்ச்சேரும். அந்தளவுக்குக் கலையையும் கலைஞர்களையும் நேசிக்கும் மக்கள் நம் மக்கள்.குஷ்பு மற்றும் விஜயகாந்த் போன்ற நடிகை நடிகர்களுக்குக் கோயில் கட்டியவன் தமிழன். நடிகர் விஜய் நடித்த ஒரு புதியபடத்தை முதல்நாளே பார்க்க முடியவில்லையே என்று தற்கொலையே செய்துகொள்கின்றான் ஒரு இளைஞன். இப்படிப் பயங்கரமான தாக்கத்தை உருவாக்கும் ஒரு சக்தியாக, ஏன் தமிழகத்தின் ஆட்சி மாற்றத்துக்கே காரணமாக விளங்கும் ஒரு சக்தியாக, தமிழனின் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு வலிமையான சக்தியாகத் திரைப்படத்துறை உருவாகியுள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.ஒரு காலத்தில் திரைப்படங்கள் வழியாகவே தமிழை வளர்த்த நிலையும் உண்டு. இன்று தமிழ்மொழியின் சிதைவுக்குக் காரணமாக விளங்கி வருகின்றது. இப்படிச் சினிமா ஒரு முக்கிய தகவல் ஊடகமாக விளங்கும்போது அதில் தமிழ் ஆர்வலர்கள் கவனம் செலுத்துவது முக்கியமான தவிர்க்க முடியாத ஒன்றுதான்.உடனடி தேவையும் கூட. சினிமா மட்டும் இல்லாமல் வானொலி, தொலைக்காட்சி, நாளிதழ்கள் போன்ற அனைத்துத் தகவல் ஊடகங்களும் தற்போது தமிழ்மொழி சிதைவுக்குக காரணமாக விளங்குகின்றன.நடிகர் கமலஹாசன், தமிழ்மொழிப்பற்று உடையவர் என்பதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை. முன்பு சண்டியர் விவகாரத்தில் பாதிக்கப்பட்டதால் அவருக்கு தற்போது சினம் வருவது இயல்புதான். ஆனால், தமிழுக்காக இந்த முறை அவர் தன் திரைப்படத்தின் பெயரை மாற்றிக்கொள்ள முன்வர வேண்டும்.முன்பு மூன்றாந்தர அரசியல்வாதிகளுக்காகத் தன் படத்தின் பெயரை மாற்றிய நீங்கள் தற்சமயம் நம் தாய்தமிழுக்காகப் பெயரை மாற்றி வைத்தால் அதில் ஒன்றும் தப்பு இல்லை. டாக்டர் இராமதாசு மற்றும் திருமாவளவன் என்று பார்க்காமல், நம் மொழிக்காக நீங்கள் இதைச் செய்தல் வேண்டும். உங்களைப் பார்த்து மற்றவர்களும் அவ்வாறே செய்வார்களேயானால், அது நம் தமிழுக்குக் கிடைத்த வெற்றியாகவே இருக்கும்.தமிழ்மொழி மீது உண்மையிலேயே பற்று வைத்திருக்கும் திரு. கமல் அவர்கள் இந்த வேண்டுகோளைப் பரிசீலிக்க வேண்டும். மேலும் திரைப்படத்துறையினர் வியாபார நோக்கத்திலேயே இருக்காமல் சற்றுச் சமுதாயப் பொறுப்பையும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். கலை, கலைக்காக மட்டுமல்ல! கலை சமுதாய சேவைக்கும் என்ற நிலையை நீங்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr hb_tag="1" unselectable="on"&gt;&lt;td style="FONT-SIZE: 1pt" height="1" unselectable="on"&gt;&lt;div id="hotbar_promo"&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1752471582163938355-2073815718414692765?l=agniputhiran-agniputhiran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/feeds/2073815718414692765/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1752471582163938355&amp;postID=2073815718414692765' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/2073815718414692765'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/2073815718414692765'/><link rel='alternate' type='text/html' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/2007/11/blog-post_4590.html' title='கமல்ஹாசனுக்கு ஒரு வேண்டுகோள்!'/><author><name>agniputhiran</name><uri>http://www.blogger.com/profile/03621549133823395535</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_B34yuaii4hY/SKg7GBY6m0I/AAAAAAAAACA/SDHgVD1NyhI/S220/thiruvalluvar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1752471582163938355.post-3749307957607070772</id><published>2007-11-10T18:44:00.000-08:00</published><updated>2007-11-22T06:37:26.799-08:00</updated><title type='text'>கனிந்து வரும் காலம்!</title><content type='html'>&lt;table id="HB_Mail_Container" height="100%" cellspacing="0" cellpadding="0" width="100%" border="0" unselectable="on"&gt;&lt;tbody&gt;&lt;tr height="100%" width="100%" unselectable="on"&gt;&lt;td id="HB_Focus_Element" valign="top" width="100%" background="" height="250" unselectable="off"&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;(அடுத்தவர்களின் வளர்ச்சியைத் தாங்க இயலாமல் பொல்லாங்கு பேசியே பொழுதைக் கழிக்கும் பெரிய மனிதர்கள் சிலரின் உண்மைமுகத்தை உலகுக்கு உரித்துக்காட்ட எழுதப்பட்ட புதுக்கவிதை இது!)&lt;/p&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr hb_tag="1" unselectable="on"&gt;&lt;td style="FONT-SIZE: 1pt" height="1" unselectable="on"&gt;&lt;div id="hotbar_promo"&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;blockquote id="192adfb3"&gt;&lt;p&gt;&lt;strong&gt;கனிந்து வரும் காலம்- அக்னிபுத்திரன்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;தம்பியே தங்க நிகர் தம்பியே!&lt;/p&gt;&lt;p&gt;தரணி புகழ வேண்டும் உன்னையே!&lt;/p&gt;&lt;p&gt;காடையர்களும்&lt;/p&gt;&lt;p&gt;கடைந்தெடுத்த கயவர்களும்&lt;/p&gt;&lt;p&gt;காட்டிடுவர் தனது கயமையை!&lt;/p&gt;&lt;p&gt;தூற்றிடுவர் உனது திறமையை!&lt;/p&gt;&lt;p&gt;ஏற்றத்தை ஏற்க முடியாமல் &lt;/p&gt;&lt;p&gt;எள்ளி நகைத்திடுவர்!&lt;/p&gt;&lt;p&gt;வம்பர்கள் வசை பாடியே&lt;/p&gt;&lt;p&gt;வாய் கிழியப் பேசிடுவர்!&lt;/p&gt;&lt;p&gt;அன்பர்கள் ஆலகால விஷத்தையே&lt;/p&gt;&lt;p&gt;அமுதமாகக் கொட்டிடுவர்!&lt;/p&gt;&lt;p&gt;பொறுக்க இயலாமல்&lt;/p&gt;&lt;p&gt;பொல்லாங்கு பேசியே &lt;/p&gt;&lt;p&gt;பொழுதைக் கழித்திடுவர்!&lt;/p&gt;&lt;p&gt;தன் தளர்ச்சியை மறைக்க&lt;/p&gt;&lt;p&gt;அடுத்தவர் வளர்ச்சியைத் தடுக்க&lt;/p&gt;&lt;p&gt;தவியாய்த் தவிப்பர்!&lt;/p&gt;&lt;p&gt;தம்பியே தங்க நிகர் தம்பியே!&lt;/p&gt;&lt;p&gt;தடைகளைத் தகர்த்து எறியடா!&lt;/p&gt;&lt;p&gt;உருவாகும் வியூகங்களை&lt;/p&gt;&lt;p&gt;உடைத்துக் கொண்டு&lt;/p&gt;&lt;p&gt;உள்ளே போடா!&lt;/p&gt;&lt;p&gt;துடைத்தொழியடா &lt;/p&gt;&lt;p&gt;துயரங்களை!&lt;/p&gt;&lt;p&gt;அழித்துக் காட்டிடுடா &lt;/p&gt;&lt;p&gt;அவலங்களை!&lt;/p&gt;&lt;p&gt;சாதித்துக் காட்டிடுடா &lt;/p&gt;&lt;p&gt;சாகஸங்களை!&lt;/p&gt;&lt;p&gt;அறிவுக்கு ஆணையிடு!&lt;/p&gt;&lt;p&gt;அகிலம் அவசர அவசரமாய்&lt;/p&gt;&lt;p&gt;உன் அருகில் வரும்!&lt;/p&gt;&lt;p&gt;புத்தாக்கச் சிந்தனைகள்&lt;/p&gt;&lt;p&gt;பூத்துக் குலுங்கிட...&lt;/p&gt;&lt;p&gt;படைத்துக் காட்டிடுடா &lt;/p&gt;&lt;p&gt;பலரும் உன்னைப் பாராட்ட!&lt;/p&gt;&lt;p&gt;பகைவர்கள் பதுங்கிக்கொள்வர்&lt;/p&gt;&lt;p&gt;எக்காளமிட்ட எதிரிகளோ&lt;/p&gt;&lt;p&gt;எடுத்திடுவர் ஓட்டம்!&lt;/p&gt;&lt;p&gt;புறம் பேசியே&lt;/p&gt;&lt;p&gt;புலம்பித் திரிந்த கூட்டம்&lt;/p&gt;&lt;p&gt;புறமுதுகை காட்டியே ஓடிடும்!&lt;/p&gt;&lt;p&gt;பணிந்து நட&lt;/p&gt;&lt;p&gt;துணிந்து செல்&lt;/p&gt;&lt;p&gt;கனிந்து வரும் காலம்!&lt;/p&gt;&lt;p&gt;- அக்னிபுத்திரன்&lt;/p&gt;&lt;table id="HB_Mail_Container" height="100%" cellspacing="0" cellpadding="0" width="100%" border="0" unselectable="on"&gt;&lt;tbody&gt;&lt;tr height="100%" unselectable="on" width="100%"&gt;&lt;td id="HB_Focus_Element" valign="top" width="100%" background="" height="250" unselectable="off"&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr unselectable="on" hb_tag="1"&gt;&lt;td style="FONT-SIZE: 1pt" height="1" unselectable="on"&gt;&lt;div id="hotbar_promo"&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/blockquote&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1752471582163938355-3749307957607070772?l=agniputhiran-agniputhiran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/feeds/3749307957607070772/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1752471582163938355&amp;postID=3749307957607070772' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/3749307957607070772'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/3749307957607070772'/><link rel='alternate' type='text/html' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/2007/11/blog-post_5705.html' title='கனிந்து வரும் காலம்!'/><author><name>agniputhiran</name><uri>http://www.blogger.com/profile/03621549133823395535</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_B34yuaii4hY/SKg7GBY6m0I/AAAAAAAAACA/SDHgVD1NyhI/S220/thiruvalluvar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1752471582163938355.post-7567609527318915978</id><published>2007-11-10T18:40:00.000-08:00</published><updated>2007-11-10T18:43:09.927-08:00</updated><title type='text'>ஞானி!</title><content type='html'>&lt;table id="HB_Mail_Container" height="100%" cellspacing="0" cellpadding="0" width="100%" border="0" unselectable="on"&gt;&lt;tbody&gt;&lt;tr height="100%" width="100%" unselectable="on"&gt;&lt;td id="HB_Focus_Element" valign="top" width="100%" background="" height="250" unselectable="off"&gt;ஞானி! (கவிதை-நன்றி தெட்ஸ்தமிழ்.காம்)&lt;br /&gt;&lt;br /&gt;- அக்னிபுத்திரன்&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று நடந்தது..இன்று நடக்கின்றது..&lt;br /&gt;நாளையும் நடக்கும்!&lt;br /&gt;மனம் மறுக்கின்றது..&lt;br /&gt;அவர்களுக்குத்தான்எனக்கில்லை!!&lt;br /&gt;எதற்கு?ஆணவம்..அகம்பாவம்..&lt;br /&gt;இன்றோநாளையோ&lt;br /&gt;நாளை மறுநாளோ..நடக்கும்..&lt;br /&gt;கண்டிப்பாக நடந்தே தீரும்!&lt;br /&gt;அறிந்தவனே ஞானி!&lt;br /&gt;அறியாதவனுக்கு&lt;br /&gt;அதுவே பெரும் பிணி!!&lt;br /&gt;&lt;br /&gt;- அக்னிபுத்திரன்&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr hb_tag="1" unselectable="on"&gt;&lt;td style="FONT-SIZE: 1pt" height="1" unselectable="on"&gt;&lt;div id="hotbar_promo"&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1752471582163938355-7567609527318915978?l=agniputhiran-agniputhiran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/feeds/7567609527318915978/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1752471582163938355&amp;postID=7567609527318915978' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/7567609527318915978'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/7567609527318915978'/><link rel='alternate' type='text/html' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/2007/11/blog-post_2092.html' title='ஞானி!'/><author><name>agniputhiran</name><uri>http://www.blogger.com/profile/03621549133823395535</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_B34yuaii4hY/SKg7GBY6m0I/AAAAAAAAACA/SDHgVD1NyhI/S220/thiruvalluvar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1752471582163938355.post-3504964537298268072</id><published>2007-11-10T18:36:00.001-08:00</published><updated>2007-11-10T18:38:03.593-08:00</updated><title type='text'>எட்டாத பழத்துக்குக் கொட்டாவி!</title><content type='html'>&lt;table id="HB_Mail_Container" height="100%" cellspacing="0" cellpadding="0" width="100%" border="0" unselectable="on"&gt;&lt;tbody&gt;&lt;tr height="100%" width="100%" unselectable="on"&gt;&lt;td id="HB_Focus_Element" valign="top" width="100%" background="" height="250" unselectable="off"&gt;எட்டாத பழத்துக்குக் கொட்டாவி!- அக்னிபுத்திரன்.&lt;br /&gt;நன்றி - தெட்ஸ்தமிழ்.காம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://thatstamil.oneindia.in/art-culture/essays/agni1.html"&gt;http://thatstamil.oneindia.in/art-culture/essays/agni1.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt; சின்ன வயதில் படித்த ஒரு குட்டிக்கதை நினைவுக்கு வருகின்றது. ஒரு ஊரில் நரி ஒன்று இருந்ததாம். அது ஒரு காட்டு வழி தனியே சென்றதாம். அங்கு ஒரு திராட்சைத் தோட்டத்தைக் கண்டதாம். அந்தத் தோட்டத்தில் திராட்சை கொத்துக் கொத்தாக காய்த்துத் தொங்கியதாம். நரிக்கு நாவில் எச்சில் ஊறியதாம். எட்டாத உயரத்தில் இருந்த கனிகளைப் பறிக்க தன்னால் முடிந்த அளவு குதித்து குதித்துப் போராடிப் பார்த்ததாம்.அதன் முயற்சி பலனளிக்கவில்லை. கடைசியில் 'சீ..சீ இந்தப்பழம் புளிக்கும்' என்று அங்கிருந்து ஓட்டம் பிடித்ததாம். சிறு வயதில் படித்த இந்தக் கதை சட்டென்று நினைவுக்கு வந்தது ஏன் என்று தெரியவில்லை. எட்டாத பழத்துக்குக் கொட்டாவி விடும் பழக்கம் ஆறறிவுள்ள மனிதர்களிடமே இருக்கும்போது ஐந்தறிவு படைத்தவைகளிடம் இருப்பதில் என்ன வியப்பு?அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் எதிர்க்கட்சிகளையும் அதன் தலைவர்களையும் அரசியல் நாகரிகம் சிறிதும் இல்லாமல் மிகவும் கடுமையாக விமர்சித்தார் முதல்வர் ஜெயலலிதா. அது மட்டுமல்ல, யார் தயவில் இன்று முதல்வர் பதவியில் ஒட்டிக்கொண்டு இருக்கின்றரோ அவர்களை எல்லாம் ஒருவர் பின் ஒருவராகத் தொடர்ந்து அவமானப்படுத்தி வந்தார். சென்ற சட்டமன்றத் தேர்தலில் தோள் கொடுத்து உதவி உயர்த்திவிட்ட பா.ம.க நிறுவனர் இராமதாஸ், வாசன், வீரமணி, கம்யூனிஸ்ட்டுகள் என்று அனைவருக்கும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அர்ச்சனையை வாரிவழங்க அம்மையார் தயங்கியதே இல்லை. தேர்தலில் தனியாகப் போட்டியிட்டு திமுகவின் வாக்குகளைப் பிரித்த வைகோவையும் விட்டு வைக்கவில்லை. தனக்கு மறைமுகமாக உதவி செய்து ஆட்சிக்கட்டிலில் அமர வைத்த வைகோவை 'பொடாவில்' உள்ளே போட்டார். எல்லாவற்றிற்க்கும் சிகரம் வைத்ததுபோல் அன்னை சோனியா காந்தியைப் பெண் என்றும் பாராமல் மிகவும் தரம் குறைந்த வார்த்தைகளால் தனிப்பட்ட முறையில் 'அண்டோனியா மைனோ' என்றும் 'பதிபக்தி' இல்லாதவர் என்றும் விமர்சித்தை யாராலும் மறக்க முடியாது. தமிழகத்திலுள்ள ஒரு சில ஜெ. ஆதரவு காங்கிரஸ்காரர்கள் மறந்தாலும் தமிழக மக்கள் அதுவும் பெண்கள் மன்னிக்கவே மாட்டார்கள். ஆனால் இன்று நிலமை என்ன? முதல்வர் ஜெ.க்கு காலம் கடந்த ஞானதோயம் ஏற்பட்டுள்ளது. தன் வழக்குகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியாலோ அல்லது வேறு பல காரணங்களாலோ காங்கிரஸ் தயவு இப்போது தேவைப்படுகிறது. எனவே காங்கிரஸ் பக்கம் நெருங்க முயல்கிறார்.தமிழக காங்கிரஸ்சில், ஜெயின் கடைக்கண் பார்வைக்கு ஏக்கத்துடன் எப்போதும் காத்துக்கொண்டிருக்கும் ஒரு சில காங்கிரஸ்காரர்கள் வழியாக டெல்லியிலும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாகத்தான் டெல்லி செய்தியாளர்கள் கூட்டத்தில், வீட்டுக்கு ஒரு நல்லவர், நாட்டுக்கு ஒரு வல்லவர் என்று பிரதமருக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளார் முதல்வர் ஜெ. அதோடு தனக்கு பல முகங்கள் உண்டு என்றும் வேறு பல முகங்களை விரைவில் பார்ப்பீர்கள் என்று விளக்கமும் அளித்திருக்கிறார்.ஆனால் ஒன்றை மட்டும் மறந்துவிட்டார் முதல்வர். எத்தனை முகம் காட்டினாலும் அதற்கு மயங்கி மசிய அன்னை சோனியா காந்தி ஒன்றும் சாதாரண சராசரி இந்திய அரசியல்வாதி இல்லை. 'அரசியலில் இது எல்லாம் சகஜம்பா' என்று கவுண்டமணி பாணியில் சொல்வதற்கு. பிரதமர் பதவி தன்னைத் தேடி, நாடி, ஓடிவந்தும் அதை ஏற்காமல் துச்சமென தூக்கி எறிந்தவர் அன்னை சோனியா காந்தி. அதிமுக சார்பாக அவரிடம் தூது சென்ற காங்கிரஸ்காரர்களிடம் கடுமையாக எச்சரித்தும் அனுப்பியிருக்கிறார். முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட்டதன் விளைவாகத்தான் அண்மையில் பிபிசிக்கு அளித்த பேட்டியில் சோனியா காந்தி இந்தியப் பிரதமராவதை எப்போதும் எதிர்ப்பேன் என்று மறுபடியும் கூற ஆரம்பித்துள்ளார் முதல்வர் ஜெ. ஆரம்பத்தில் உள்ள நரிக்கதைக்கும் இந் நிகழ்வுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை.&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr hb_tag="1" unselectable="on"&gt;&lt;td style="FONT-SIZE: 1pt" height="1" unselectable="on"&gt;&lt;div id="hotbar_promo"&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1752471582163938355-3504964537298268072?l=agniputhiran-agniputhiran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/feeds/3504964537298268072/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1752471582163938355&amp;postID=3504964537298268072' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/3504964537298268072'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/3504964537298268072'/><link rel='alternate' type='text/html' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/2007/11/blog-post_824.html' title='எட்டாத பழத்துக்குக் கொட்டாவி!'/><author><name>agniputhiran</name><uri>http://www.blogger.com/profile/03621549133823395535</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_B34yuaii4hY/SKg7GBY6m0I/AAAAAAAAACA/SDHgVD1NyhI/S220/thiruvalluvar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1752471582163938355.post-2303409288842060335</id><published>2007-11-10T18:33:00.000-08:00</published><updated>2007-11-10T18:35:09.101-08:00</updated><title type='text'></title><content type='html'>&lt;table id="HB_Mail_Container" height="100%" cellspacing="0" cellpadding="0" width="100%" border="0" unselectable="on"&gt;&lt;tbody&gt;&lt;tr height="100%" width="100%" unselectable="on"&gt;&lt;td id="HB_Focus_Element" valign="top" width="100%" background="" height="250" unselectable="off"&gt;வேகமா? விவேகமா?- அக்னிபுத்திரன். (நன்றி தெட்ஸ்தமிழ்.காம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://thatstamil.oneindia.in/art-culture/essays/agni.html"&gt;http://thatstamil.oneindia.in/art-culture/essays/agni.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt; ஒரு காலத்தில் மிகுந்த வலிமையுடனும், பலத்துடனும் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் பெற்று விளங்கிய கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம். தொண்டர்களின் மகத்தான ஆதரவுடன் எப்படிப்பட்ட போராட்டத்தையும் எதிர்கொள்ளும் சக்தி படைத்த கட்சியாக விளங்கி வந்தது.முன்பு எம்.ஜி. ஆர் ஆட்சி காலத்தில் பலவிதமான போராட்டங்களில் ஆர்வத்துடன் ஈடுபட்டும், பொதுவேலைநிறுத்தம் போன்ற போராட்டங்களில் காவல்துறையின் அடக்குமுறைகளை எல்லாம் வெற்றிகரமாகச் சமாளித்தும் தீவிரமாகப் போராடிய கட்சி. பலமுறை துப்பாக்கிச்சூடு வரை சென்றும் கூட திமுவினரின் போராட்டக்குணம் மழுங்கியதும் இல்லை, மங்கியதும் இல்லை.எம்.ஜி.ஆர் அவர்களே திமுக தொண்டர்களின் போராட்டக்குணத்தைக் கண்டு வியந்து பாராட்டியிருக்கிறார். அப்படிப்பட்ட அக்கட்சியின் இன்றைய நிலை என்ன? இன்று அக்கட்சியில் தொண்டர்களின் ஆற்றல் குறைந்து வலிமை குன்றியுள்ளதா? அண்மையில் சென்னையில் நடந்த மாநகராட்சி வார்டு தேர்தலில் திமுகவினரை ஓட ஓட விரட்டி விரட்டி அடித்துள்ளனர் அதிமுகவினர். அதுமட்டுமா? அராஜகமாக வாக்குச்சாவடிக்குள் புகுந்த அதிமுகவினர் அங்கிருந்த அனைவருக்கும் தர்மஅடி கொடுத்து விரட்டிவிட்டு வாக்குகளை அவர்களே பதிவு செய்திருக்கிறார்கள். எதிர்த்து வாதாடிய திமுகவின் வேட்பாளருக்கு அரிவாள் வெட்டு! திமுகவின் பரிதியின் கார் அடித்து நொறுக்கப்பட்டு அவர் ஓடி ஒளியும் அவல நிலை! அடி, உதை, குத்து, வெட்டு என்று பொறுக்க முடியாமல் ஓடிய திமுகவினரை விரட்டி விரட்டி அடித்திருக்கிறார்கள். திமுகவினர் மட்டும் அடி உதை வாங்கவில்லை. கூட்டணிக்கட்சியினர் மற்றும் வாக்களிக்க வந்த பொதுமக்களுக்கும் தர்ம அடி தரத் தயங்கவில்லை அதிமுகவினர். தங்களுக்கு வேண்டிய போலீசாரை அங்கு பாதுகாப்புக்கு வைத்துக்கொண்டு திட்டமிட்டு அராஜகத்தை அரங்கேற்றியுள்ளனர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி அவர்கள் இந்நிகழ்ச்சிக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.ஓட்டு எண்ணிக்கை முடிந்து முடிவை அறிவிக்கும் போதுதான் எப்போர்ப்பட்ட அறிவிலிகள் நிறைந்த கூட்டத்திடம் அடி வாங்கி இருக்கிறார்கள் என்பது புலனாகின்றது. பிரதான எதிர்க்கட்சியான திமுவிற்குக் கிடைத்த ஓட்டை விட செல்லாத ஓட்டுகள் அதிகமாம். திமுகவிற்கு அதுவும் சென்னையில் வெறும் ஆயிரத்து ஐநூறு ஓட்டுகள் மட்டுமே கிடைத்துள்ளதாம். அதிமுகவிற்கு கிட்டத்தட்ட எட்டாயிரம் ஓட்டுகள். அதிமுகவைத் தவிர மற்ற அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட்டை இழந்து விட்டனராம். பொய் கூறினாலும் பொருத்தமாகக் கூற வேண்டும் என்ற சாதாரண அடிப்படை அறிவுகூட இல்லாத ஒரு கூட்டம் வன்முறையை கையில் எடுத்துக்கொண்டு இந்திய ஜனநாயமுறையையே கேளிக்கூத்தாக்கி மகிழ்கின்றது. ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய சக்திகள் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றன. எதிர்க்கட்சிகளும் சரி, பத்திரிக்கைகளும் சரி இந்நிகழ்வை மிகச்சாதரணமாக எடுத்துக்கொண்டதுதான் மிகவும் ஆச்சரியத்திற்குரிய ஒன்றாகும். மிகப்பெரிய அளவில் எதிர்ப்புக்குரல் எழவில்லை. தொடர் நடவடிக்கைகளும் இல்லை. அடங்கி ஒடுங்கி ஆமைகளாக ஊமைகளாகப் பரிதாபமாகக் காட்சியளிக்கின்றனர். அடியையும் வாங்கிகொண்டு அமைதியாய் அடங்கிக் கிடக்கிறார்கள். சரி மற்றக் கட்சிகளை விடுங்கள். திமுகவிலும் ஏன் இந்தச் சோர்வு நிலை? திமுகவிற்கு முன்புபோல் வலிமை இல்லை! தொண்டர்களிடமும் சக்தியில்லை! கட்சியில் உறுதியாக உழைக்கும் இரண்டாம் மட்டத்தலைவர்கள் இல்லை! வன்முறை எதிர்க்கும் துணிவும் இல்லை! கட்சியின் எல்லா மட்டத்திலும் துடிக்கும் இளமை இல்லை! செயல் வேகம் இல்லை! திட்டமிட்டு செயல்படும் நிலையும் இல்லை! உடனே, நாம் இப்படி அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது.இன்றைய அரசியல் சூழ்நிலையையும் கண்டிப்பாகக் கவனிக்க வேண்டும். அன்று ஆரம்ப காலக்கட்டங்களில் எம்.ஜி.ஆர் தலைமையில் நடந்த அதிமுக ஆட்சியில் குண்டர்களுடனும் ரவுடிகளுடனும் காவற்துறை கைகோர்த்துக்கொண்டு எதிர்க்கட்சிகளை நசுக்கவில்லை. எதிர்க்கட்சிகளும் அரசியல் ரீதியிலான அறப்போராட்டங்களில் ஈடுபட்டு போராட்டங்களில் வெற்றி பெறத் தொடங்கின. ஒரு காலகட்டத்தில் எம்.ஜி.ஆர் அவர்களே இதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் இனி எதிர்க்கட்சியின் போராட்டங்களை மக்கள் பார்த்துக்கொள்வர்கள் என்று கூறத் தொடங்கினார். இப்படி மக்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று எம்.ஜி.ஆரால் அன்று பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்கப்பட்டதின் பரிணாம வளர்ச்சியே இன்றைய நிலை! ஜெ. ஆட்சியில் இன்னும் ஒருபடி மேலே சென்று ரவுடிகளும் போலீசரும் இணைந்து பார்த்துக்கொள்கின்றனர்.சரி இப்படிப்பட்ட அரசியல் சூழலில் வேகம் சிறந்ததா? விவேகம் சிறந்ததா? வன்முறைக்கு ஒருபோதும் வன்முறை தீர்வாகாது. விவேகமாகச் செயல்படுவதே சிறந்தது. அப்படிப்பட்ட விவேகத்துடன்தான் திமுகவின் தலைமை செயல்படுகின்றது என்றே தோன்றுகின்றது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் திமுகவிற்கு ஒரு பொன்முடி மட்டும் போதாது! ஆயிரம் பொன்முடிகள் உருவாக வேண்டும்!&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr hb_tag="1" unselectable="on"&gt;&lt;td style="FONT-SIZE: 1pt" height="1" unselectable="on"&gt;&lt;div id="hotbar_promo"&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1752471582163938355-2303409288842060335?l=agniputhiran-agniputhiran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/feeds/2303409288842060335/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1752471582163938355&amp;postID=2303409288842060335' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/2303409288842060335'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/2303409288842060335'/><link rel='alternate' type='text/html' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/2007/11/blog-post_3945.html' title=''/><author><name>agniputhiran</name><uri>http://www.blogger.com/profile/03621549133823395535</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_B34yuaii4hY/SKg7GBY6m0I/AAAAAAAAACA/SDHgVD1NyhI/S220/thiruvalluvar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1752471582163938355.post-8616947958624241775</id><published>2007-11-10T18:26:00.000-08:00</published><updated>2007-11-10T18:27:57.357-08:00</updated><title type='text'>மோடியின் மோடிவித்தைக்கும் அத்வானியின் அரசியல் நடவடிக்கைக்கும் தற்போது ராமர் அவசியம் தேவை!</title><content type='html'>&lt;table id="HB_Mail_Container" height="100%" cellspacing="0" cellpadding="0" width="100%" border="0" unselectable="on"&gt;&lt;tbody&gt;&lt;tr height="100%" width="100%" unselectable="on"&gt;&lt;td id="HB_Focus_Element" valign="top" width="100%" background="" height="250" unselectable="off"&gt;&lt;br /&gt;Thursday September 27, 2007 - நன்றி திண்ணை&lt;br /&gt;மோடியின் மோடிவித்தைக்கும் அத்வானியின் அரசியல் நடவடிக்கைக்கும் தற்போது ராமர் அவசியம் தேவை!&lt;br /&gt;அக்னிபுத்திரன்&lt;br /&gt;தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் மாபெரும் திட்டமான சேது சமுத்திரத்திட்டத்தைக் குறுகியகால அரசியல் இலாபத்திற்காக முடக்கிப்போட நினைக்கிறார்கள். இத்திட்டத்தின்படி தமிழகத்தின் தென்பகுதியில் வங்கக் கடலுக்கும் அரபிக் கடலுக்கும் இடையே கடலுக்குள் மாபெரும் கால்வாய் உருவாக்கப்படும். தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் பகுதியில் ஆழம் குறைவு என்பதால் பெரிய கொள்கலன்களைச் சுமந்து செல்லும் கப்பல்கள் இவ்வழியே செல்ல முடிவதில்லை. இலங்கையைச் சுற்றித்தான் செல்லவேண்டும். இப்போது உருவாக்கப்படும் இந்தக் கடல் கால்வாய்க் காரணமாக, கப்பல்கள் இலங்கையைச் சுற்றிக் கொண்டு செல்வது தவிர்க்கப்படும். சூயஸ் கால்வாய், பனாமா கால்வாய் போல இந்தக் கால்வாயும் பலவிதமான நேரடி, மறைமுக பலன்களை நாட்டுக்கு வழங்கும். தென் மாவட்டங்களில் வேலைவாய்ப்பைப் பெருக்கும். கடல் வாணிபம் தழைத்தோங்கும். குறிப்பாகத் தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்குகள் கையாளும் திறன் அதிகரிக்கப்படும். பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.&lt;br /&gt;அரசியல் ஆதாயத்திற்காக தமிழர்களின் இந்த வளர்ச்சித் திட்டத்தை முடக்கிவிட முயல்கின்றன சில மதவாத அரசியல் சக்திகள்! தங்களின் குறுகிய அரசியல் இலாபத்திற்காகத் தமிழர்களின் 150 ஆண்டுகால கனவுத்திட்டத்தைத் சீர்குலைத்து, தமிழர்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடத் துடியாய்த் துடிக்கிறார்கள் பொதுநலத்தை மறந்த ஒருசில சுயநலவாதிகள். கற்பனையில் கூட எண்ண இயலாத கட்டுக்கதைகளை வண்டி வண்டியாய் வாரிக்கொட்டி வாய்ஜாலம் காட்டி வசைமாரி பொழிகின்றனர்.&lt;br /&gt;எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்கள் இந்த நாட்டிலே...சொந்த நாட்டிலே என்ற பட்டுக்கோட்டையின் பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.&lt;br /&gt;முன்பு வடக்கே உத்தரப்பிரதேசத்தில் பாபர் மசூதி பிரச்சினையை முன்னிறுத்தி ஆட்சியைப் பிடித்தவர்கள் இப்போது தெற்கே சேது சமுத்திரத் திட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு ஆட்சிக்கனவு காண ஆரம்பித்திருக்கிறார்கள். அறிக்கைகள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் என்று வரிசை வரிசையாக வலம் வருகின்றன. அத்வானி முதல் அடிமட்ட(மான)சாமியர்கள் வரை பல்வேறு கோஷங்களை நீட்டி முழக்கி ஆரவார அரசியலில் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தல் வரும்போது எல்லாம் பாவம் இராமர் இவர்களின் கைகளில் சிக்கிப் படாதபாடுபடுகிறார். ஆட்சி அதிகாரம் கைகளில் கிடைத்துவிட்டால் போதும் ஒரு ஐந்து வருடங்களுக்குப் பாபருக்கும் விடுமுறை! இராமருக்கும் விடுதலை! சேது, பரமசாதுவாக மாறி பெட்டிக்குள் பதுங்கிவிடும். அண்மைய காலங்களில் நாடாளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் வரும் என்ற அரசியல் அரங்கில் ஆருடம் வலம் வருவது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;நீதிமன்றம் வழியாகவும் மற்றும் பல்வேறு வகையில் தொடர்ந்து இத்திட்டத்திற்கு இடையூறு விளைவித்த மதவாதிகளின் செயலால் மனம் வருந்திய தமிழக முதல்வர் கலைஞர், ஆண்டாண்டுக் காலமாக இதுபோலவே தமிழர்களை வாழவும் வளரவும் விட மறுக்கிறார்களே என்ற ஆதங்கத்தில் ஒருசில கருத்துகளை எடுத்துக்கூறினார். உடனே ஆகாயத்திற்கும் பூமிக்கும் தாவிக்குதித்து அனுமன் அவதாரம் எடுத்துவிட்டனர் இந்த அறிவு ஜீவிகள். அறிவியலுக்குச் சற்றும் ஒவ்வாத கருத்துகளை அள்ளிவிட்டு அமளியில் ஈடுபடுகிறார்கள். கலைஞரின் மகள் வீட்டில் வெடிகுண்டு வீச்சு, பேருந்து எரிப்பு என்று வன்முறை அரசியலை கையில் எடுத்துக்கொண்டு ஆர்ப்பரிக்கின்றனர்.&lt;br /&gt;எல்லாவற்றுக்கும் மேலாக மூத்த திராவிட இயக்கத் தலைவர் கலைஞரின் தலைக்கே விலை வைக்குமளவிற்கு மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு ஆண்டிப்பண்டாரம் உளறலின் உச்சத்திற்கே சென்று இருக்கிறான். அந்தப்பண்டார பரதேசிக்கு எப்படிப்பட்ட வாய்க்கொழுப்பு? எதைப் பேசுகிறோம் என்ற உணர்வே இல்லாத அந்தப் போதைக்கிறுக்கன் ஒரு முன்னாள் பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினன். திராவிட இயக்கத்தை வம்புச்சண்டைக்கு இழுத்து நாட்டையே அமளிக்காடாக ஆக்க முயலுவதுதான் இந்த வஞ்சகர்களின் நெஞ்சம் நிறைந்த திட்டம்.&lt;br /&gt;ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்றால் மக்களிடையே மத உணர்வைத் தூண்டிவிட்டு அதில் அரசியல் ஆதாயம் தேட வேண்டிய கட்டாயத்தில் தற்போது பா.ஜ.கவின் நிலை உள்ளது. அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில் தற்போது நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் நடந்தால், இப்போது இருக்கும் எம்பிகள் அளவில் பாதிக்கூட பா.ஜ.கவினரின் எண்ணிக்கையில் தேறாது எனத் தெளிவாகத் தெரிய வந்துள்ளது. பா.ஜ.கவில் தற்போது இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களைவிட குறைவானவர்களே வெற்றிபெற வாய்ப்புள்ளது என்று பல்வேறு கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. எதையாவது செய்து செல்வாக்கை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் பா.ஜ.கவின் நிலை உள்ளது. இப்போது தேர்தல் வந்தால் உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா நிலைதான் ஏற்படும்.&lt;br /&gt;மேலும், குஜராத் மாநில தேர்தலில் மோடியின் மோடிவித்தைக்கும், ராமர் இப்போது அவசியம் தேவைப்படுகிறார். மதவாத அரசியல் நடத்தி நாட்டைப் பிடிக்கலாம் என்ற எண்ணத்தில் இருப்பவர்களுக்கு வேறு எந்த ஒரு காரணமும் கிடைக்காத காரணத்தால் கற்பனைப்பாலத்தைப் பலமாகப் பிடித்துக்கொண்டு தொங்குகிறார்கள்.&lt;br /&gt;இதற்கிடையே தமிழக அரசியலில் தமது அடையாளத்திற்காக அம்மையாரின் கட்சி அல்லாடி வருகின்றது. “நான் தேய்ந்து கரைந்துகொண்டே போகின்றேன் மம்மி...”என்ற நிலையில் அதிமுக அவலத்தில் சிக்கித் தவிக்கிறது. அதிமுகவை நடிகர் விஜயகாந்த் ‘ஓவர் டேக்’ பண்ணிவிடுவார் போல் உள்ளது. அதனால், உப்புச்சப்பில்லாத அரசியல் நடவடிக்கையில் அதாவது குப்பையை அகற்றவில்லை என்றும், சாக்கடை ஏன் நாற்றமடிக்கிறது என்றும் ஏதேதோ குப்பைப்போராட்டத்தை நடத்தி வருகின்ற அதிமுவினருக்கு அல்வா கிடைத்தது போல இராமர் பால விவகாரம் கிடைத்துள்ளது. அவர்களும் எட்டு மாநிலத்தில்(?) கலைஞருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். இதன் வழியாக மதவாத பா.ஜ.கவினருடன் கைகோர்க்க அதிமுக தயாராகிவிட்டது. கொள்கைக்குன்று சேது சமுத்திர வீரர் வை.கோபாலசாமியின் நிலைதான் பரிதாபம்! இப்பிரச்சினையில் புரட்சிப்புயல் சுழன்று அடிக்குமா அல்லது வழக்கம்போல வாலைச் சுருட்டிக்கொள்ளுமா என்பது தேர்தல் வரைக்கும் யாருக்குமே தெரிவதற்கு வாய்ப்பில்லை.&lt;br /&gt;தென் மாவட்டத்தின் வளர்ச்சிக்கும் அம்மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதற்கும் வராது வந்த மாமணியாய் 150 ஆண்டுகள் கனவுத்திட்டமான சேது சமுத்திரத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஒருமித்த குரல் கொடுக்க இவர்களுக்கு மனமில்லை. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் திமுகவிற்கு நல்ல பெயர் கிடைத்துவிடுமே என்ற நினைப்பில் தமிழர்களின் நலனுக்கு எதிராக இத்திட்டத்தை முடக்கிப்போடும் முயற்சிகளில் அதிமுகவின் அண்மைய கால நடவடிக்கைகள் அமைந்துள்ளன.&lt;br /&gt;நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் இந்தத் திட்டத்தின் பாதைக்கு பா.ஜ.க. ஆட்சியிலேயேதான் ஒப்புதலே அளிக்கப்பட்டது. ஆனால், தற்போது தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்ற குறுகிய நோக்கத்திற்காக இந்தப் பிரச்னையை பா.ஜ.க. உள்ளிட்ட மதவாதக்கட்சிகள் பெரிதுபடுத்துகின்றன. இதன் மூலம் நாட்டில் மதக் கலவரத்தைத் தூண்டவும் பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் முயற்சிக்கின்றன.&lt;br /&gt;கலைஞர் அவர்களும் இராமர் பாலம் என்று கூறப்படும் மணற்திட்டை அகற்றியோ அகற்றாமலோ அல்லது மாற்று வழியிலோ எந்த ஒரு வகையிலாவது இத்திட்டத்தை நிறைவேற்றட்டும். அதில் எங்களுக்கு எந்த ஒரு சங்கடமும் இல்லை என்று அறிவித்திருக்கிறார். எங்களுக்குத் இத்திட்டம் நிறைவேற வேண்டும் அவ்வளவுதான், இத்திட்டம் நிறைவுபெற்றால் பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவே முன்னேறுவதற்கு மிகவும் பேருதவியாக அமையும் என்றும் அறிவித்திருக்கிறார். ஒரு பக்கம் நாட்டு நலன், மக்கள் நலன் முன்னிறுத்தப்படுகிறது. மற்றொரு பக்கமோ மதவெறியைத் தூண்டிவிட்டு ஆட்சிக்கட்டிலில் அமரத்துடிக்கும் சுயநலவாதிகளின் கூட்டம், கூடி நின்று கும்மாளம் அடிக்கின்றது.&lt;br /&gt;தமிழர்களின் வளர்ச்சிக்கு வேட்டு வைக்கும் வகையில் செயல்படும் நயவஞ்சக செயல்களுக்கு தமிழகம் மீண்டும் சரியான பாடம் கற்பிக்க வேண்டும். நாட்டு நலனில் அக்கறையுள்ள தலைவர்கள் கருத்து வேறுபாடுகள், மனமாச்சரியங்களையெல்லாம் அறவே மறந்துவிட்டு மதவாதத்திற்கு எதிராக ஒரே அணியில் திரள வேண்டும். மொழியால் இனத்தால் ஒரே குடும்பமாக வாழும் இங்கே மதவாத அரசியல்வாதிகளின் குள்ளநரித்தனம் எடுபடாது என்று உலகுக்கு உரக்க உரைக்க வேண்டும்.&lt;br /&gt;தமிழர்களே...அருமையான தமிழர்களே! சற்றுச் சிந்தியுங்கள்! மொழியால் இனத்தால் ஒன்றுபட்டு நாட்டு நலனுக்கு விரோதமான மதவாதச்சக்திகளை விரட்டி அடியுங்கள். இது அறிவுலக மேதை அய்யா பெரியார் பிறந்த பூமி என்பதைத் தரணிக்கு தட்டிச்சொல்லுங்கள். சூழ்ச்சிக்குப் பலியாகி விடாமல் எழுச்சியுடன் எழுந்து நில்லுங்கள்! எப்போது தேர்தல் வந்தாலும் சரி மதவாதச்சக்திகளுக்கு இங்கு இடமில்லை என்பதைச் செயலில் காட்டுவதற்குச் சற்றும் தயங்காதீர்கள். அப்போதுதான் தமிழகத்திற்கு வளர்ச்சியும் நம் நாட்டிற்கு நன்மையும் ஏற்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr hb_tag="1" unselectable="on"&gt;&lt;td style="FONT-SIZE: 1pt" height="1" unselectable="on"&gt;&lt;div id="hotbar_promo"&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1752471582163938355-8616947958624241775?l=agniputhiran-agniputhiran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/feeds/8616947958624241775/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1752471582163938355&amp;postID=8616947958624241775' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/8616947958624241775'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/8616947958624241775'/><link rel='alternate' type='text/html' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/2007/11/blog-post_7687.html' title='மோடியின் மோடிவித்தைக்கும் அத்வானியின் அரசியல் நடவடிக்கைக்கும் தற்போது ராமர் அவசியம் தேவை!'/><author><name>agniputhiran</name><uri>http://www.blogger.com/profile/03621549133823395535</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_B34yuaii4hY/SKg7GBY6m0I/AAAAAAAAACA/SDHgVD1NyhI/S220/thiruvalluvar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1752471582163938355.post-6116047181901682855</id><published>2007-11-10T18:24:00.001-08:00</published><updated>2007-11-10T18:24:52.260-08:00</updated><title type='text'>அநாகரிக அறிக்கைகளும் ஆர்ப்பாட்ட அரசியலும்!</title><content type='html'>&lt;table id="HB_Mail_Container" height="100%" cellspacing="0" cellpadding="0" width="100%" border="0" unselectable="on"&gt;&lt;tbody&gt;&lt;tr height="100%" width="100%" unselectable="on"&gt;&lt;td id="HB_Focus_Element" valign="top" width="100%" background="" height="250" unselectable="off"&gt;&lt;br /&gt;Thursday September 13, 2007 - நன்றி திண்ணை&lt;br /&gt;அநாகரிக அறிக்கைகளும் ஆர்ப்பாட்ட அரசியலும்&lt;br /&gt;அக்னிபுத்திரன்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்மையக் காலங்களில் தமிழ்நாட்டு அரசியலில் அறிக்கைப்போர்கள் அதிகரித்து வருகின்றன. இவை மிகவும் தரம் தாழ்ந்து வருவதுதான் மிகவும் வருத்தத்திற்குரியது. வழக்கம் போல் தரம் தாழ்ந்து தனிநபர் தாக்குதல் அறிக்கை வெளியிடுவதில் அதிமுகவின் தலைவி ஜெயலலிதா தற்போதும் முதலிடம் வகிக்கின்றார். நானும் அரசியலில் இருக்கின்றேன் என்பதை நினைவூட்ட தினம் ஒரு அறிக்கை என்ற பெயரில் எழுதித் தரப்படும் தனி நபர் தாக்குதல் அறிக்கையைக் குறைந்தபட்சம் சரிப்பார்த்துத் திருத்தம் செய்யாமல் கூட வெளியிட்டு விடுகிறார்.&lt;br /&gt;திமுகவையும் அதன் தலைமையையும் எரிச்சல் படுத்த வேண்டும் என்ற ஒரே ஒரு குறிக்கோளைத் தவிர குறிப்பிட்டுக் கூறக்கூடிய அளவில் அறிக்கையில் விஷயங்கள் இல்லாத விபரங்களைக்கூட அவரால் உணர்ந்துகொள்ள இயலாத நிலை பரிதாபத்துக்குரிய ஒன்றாகும். மேலும் தான் வெளியிடும் அறிக்கைகளில் வயதுக்கு கொஞ்சம் கூட மரியாதை இன்றியும் முதுமையைக் கேலி செய்தும் (தள்ளாடும் கருணாநிதியை விட அவரது அரசு கூடுதலாகத் தள்ளாடுகிறதாம்) அறிக்கை வெளியிட்டுத் தன் தரத்தை தானே தாழ்த்திக் கொள்கிறார் ஜெயலலிதா. அவரை திருப்திப்படுத்த அறிக்கை எழுதித்தருபவர் கடுமையான சொற்பிரயோகம் பயன்படுத்தி எழுதித்தருகிறார். ஆனால் தமிழர்களுக்கு என்று சில நாகரீகங்கள், பண்பாடுகள் உள்ளன. அவற்றை அம்மையாருக்கு அறிக்கை எழுதித்தரும் பண்பாளர் உணர்ந்து கொள்ளுதல் நலம். அல்லது எதிர்கால சந்ததியினர்களுக்கு தவறான வழி காட்டுதலைத் தரும் செயலாக அவை அமைந்துவிடும்.&lt;br /&gt;உங்களிடம் மட்டுமே எழுதுகோல் உள்ளது. எப்படியும் எழுதலாம் என்ற எண்ணம் கூடாது. குட்டக் குட்ட எத்தனை நாட்களுக்குத்தான் எவரும் குனிந்துகொண்டே இருப்பார்கள்? பகைவர்கள் நம் அளவிற்கு தரம் தாழ்ந்து நம்மைத் தாக்கி எழுத மாட்டார்கள். அவர்களுக்கு அவை நாகரீகம், பண்பாடு எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து சேற்றை வாரி இறைத்துக்கொண்டு இருப்பீர்களேயானால் எதிரிகளும் எத்தனை நாட்களுக்குத்தான் பொறுப்பார்கள்? அவர்களும் பதிலுக்கு நரகல் நடையில் அறிக்கைகள் விட ஆரம்பித்தால் அரசியலே அசிங்கமாகிவிடும். எனவே சற்று அடக்கி வாசிப்பது அவசியம். தனிநபர் தாக்குதல் கூடாது. கருத்துகளை வெளியிடுவதில் கண்ணியம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். நமக்கு, அற்புதமான ஜனநாயக அமைப்பு அமைந்திருக்கிறது. அதில் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் எதையாவது பேசியோ எழுதியோ நாட்டை நரகல் ஆக்க முயல வேண்டாம்.&lt;br /&gt;தற்போது ஆங்காங்கே நகர்ப்புறங்களிலும் மாவட்டத் தலைநகர்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இங்கும் தரம் தாழ்ந்த கோஷங்களும் தனிநபர் தாக்குதலும் சற்று அதிகமாகவே உள்ளன. இவை தேவையற்ற விரோத மனப்பான்மையே வளர்த்துவிடும். கோரிக்கைகளைக் கண்ணியத்தோடு வெளிப்படுத்தப்படாவிட்டால் மக்கள் யாரும் உங்களைக் கண்டுகொள்ள மாட்டார்கள். எதற்காக ஆர்ப்பாட்ட அரசியல் நடத்துகிறீர்களோ அந்த நோக்கமே காணமல் போய்விடும். சன் தொலைக்காட்சியில் நம்மைக் காட்டுகிறார்களே என்று புளங்காயிதம் கொண்டு தரம் தாழ்ந்து நடந்து கொள்வதைத் தவிர்க்க முயலுவதே அறிவுடைமையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr hb_tag="1" unselectable="on"&gt;&lt;td style="FONT-SIZE: 1pt" height="1" unselectable="on"&gt;&lt;div id="hotbar_promo"&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1752471582163938355-6116047181901682855?l=agniputhiran-agniputhiran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/feeds/6116047181901682855/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1752471582163938355&amp;postID=6116047181901682855' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/6116047181901682855'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/6116047181901682855'/><link rel='alternate' type='text/html' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/2007/11/blog-post_4878.html' title='அநாகரிக அறிக்கைகளும் ஆர்ப்பாட்ட அரசியலும்!'/><author><name>agniputhiran</name><uri>http://www.blogger.com/profile/03621549133823395535</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_B34yuaii4hY/SKg7GBY6m0I/AAAAAAAAACA/SDHgVD1NyhI/S220/thiruvalluvar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1752471582163938355.post-9107312826222489229</id><published>2007-11-10T18:20:00.000-08:00</published><updated>2007-11-10T18:21:44.605-08:00</updated><title type='text'>மகளிர் இட ஒதுக்கீட்டுப் பிரச்சினை!</title><content type='html'>&lt;table id="HB_Mail_Container" height="100%" cellspacing="0" cellpadding="0" width="100%" border="0" unselectable="on"&gt;&lt;tbody&gt;&lt;tr height="100%" width="100%" unselectable="on"&gt;&lt;td id="HB_Focus_Element" valign="top" width="100%" background="" height="250" unselectable="off"&gt;&lt;br /&gt;Friday August 12, 2005 - நன்றி திண்ணை&lt;br /&gt;&lt;br /&gt;மகளிர் இட ஒதுக்கீட்டுப் பிரச்சினை!&lt;br /&gt;&lt;br /&gt;அக்னிபுத்திரன்&lt;br /&gt;&lt;br /&gt;விஞ்ஞான வளர்ச்சியின் உன்னதமான உயரத்தை உலகம் எட்டிப் பிடித்திருக்கின்றது! அறிவியல் அகிலத்தையே ஆட்டிப் படைகின்றது! ஆனால், இன்றும் பெண்கள் என்று வரும்போது அனைத்துலக அளவிலும் சரி நம் இந்திய சமூகத்திலும் சரி, அவர்களுடைய முன்னேற்றத்தை எதிர்க்கும் போக்கு, சம உரிமையை மறுக்கும் போக்கு ஆண் ஆதிக்கம் மிக்க இச்சமுதாயத்தில் அதிமாகவே காணப்படுகின்றன. குறிப்பாக இந்திய சமுதாயத்தில் இப்போக்கு இன்னும் சற்று அதிமாகவே காணப்படுகின்றது.&lt;br /&gt;மேல்நாடோ, கீழ் நாடோ பெண்களை எதிர்க்கின்ற வி ?யங்கள், எதிர்ப்பின் தன்மை, அதன் தீவிரம் ஆகியவற்றில் வேண்டுமானால் நாட்டுக்கு நாடு சமுதாயத்துக்குச் சமுதாயம் வேறுபாடு இருக்கலாம். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது பெண்களுக்கு எதிரான போக்கு உலகு எங்கும் காணப்படுகின்றது.&lt;br /&gt;இந்திய சமுதாயத்தில் ஆணாதிக்க மனப்பான்மை முன்பைவிட சற்றுக் குறைந்திருக்கிறது, ஆனால் முற்றிலுமாக மறையவும் இல்லை! மகளீருக்குச் சம உரிமை கொடுக்கப்படவும் இல்லை!&lt;br /&gt;பெண்களிடம் இந்திய சமூகம் எதிர்ப்பார்ப்பதெல்லாம் அவர்கள் கூண்டுப்பறவைகளாக வீட்டிலேயே தங்கித் தங்களின் பல்வேறு தேவைகளையும் நிறைவேற்றித் தங்களுக்குத் தொண்டு செய்து திருப்திபடுத்தப் வேண்டும். விரல் சொடுக்கினால் வந்து நிற்கும் சேவகியாக பெண்கள் இருக்க வேண்டும். அடக்க ஒடுக்கமாக வீட்டிலேயே அடங்கிக் கிடக்க வேண்டும்.&lt;br /&gt;சிறுவயதில் பெற்றோர்களுக்குப் பயந்தும் பணிந்தும், வாலிப வயதில் கணவனுக்குப் பயந்தும் பணிந்தும், முதுமைப்பருவத்தில் பிள்ளைகளிடம் பயந்தும் பணிந்தும் வாழ வேண்டும். இப்படி வாழ்நாள் முழுவதும் பயந்து பயந்து, பணிந்து பணிந்து, பெண்கள் வாழ வேண்டும்... இதுவே இந்திய சமுதாயத்தின் எதிர்ப்பார்ப்பு!&lt;br /&gt;இன்றும் இந்தியாவில் பெண்சிசுக்கொலை, வரதட்சிணைக் கொடுமை, பாலியல் வன்கொடுமை என்று எத்தனை எத்தனையோ தாக்குதல்கள் பெண்ணினம் மீது!&lt;br /&gt;அடுப்பு ஊதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்ற இந்திய சமுதாயத்தின் பழமைவாதக் கருத்துக்கு எதிராக, பெண் கல்வியை ஆதரித்தும் போற்றியும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அன்றே முழக்கமிட்டார்.&lt;br /&gt;கல்வி இல்லாத பெண்கள் களர் நிலம்!&lt;br /&gt;அந்நிலத்தில் புல் விளைந்திடலாம்! நல்ல&lt;br /&gt;புதல்வர்கள் விளைதல் இல்லை!&lt;br /&gt;என்று பாடிய அவரின் அன்றைய கனவு, இன்றைக்காவது நிறைவேறியதா என்றால் ஏதோ ஓரளவுக்குத்தான் நிறைவேறி உள்ளது என்று கூறலாம். மேலோட்டமாய்ப் பார்க்கும் போது ஏதோ பெண்களுக்கு உரிமைகள் கொடுக்கப்பட்டு விட்டதைப் போல ஒரு மாயத்தோற்றம் தெரியும். ஆனால் நன்கு ஆராய்ந்து பார்த்தோமானால் அதன் அடியில் பல கசப்பான உண்மைகள் ஒளிந்திருக்கின்றன என்பதே உண்மை!&lt;br /&gt;பெண் குழந்தைக்குக் கள்ளிப்பால் கொடுத்து கொல்லும் கொடூரம் இந்தியக் கிராமங்களில் இன்னும் தொடருகின்றது.&lt;br /&gt;பெண் குழந்தையை விட ஆண் குழந்தையைத்தான் இந்திய சமூகத்தில் அதிகம் விரும்புகின்றார்கள். பெண் குழந்தையே கடன் என்ற பார்வையும் ஆண்குழந்தை வரவு என்ற பார்வையும் உள்ளது. இப் பிரச்சினையைத் தீர்க்க நகர படித்த மக்கள் கையாளும் வழி சற்று வித்தியாசமானது. கர்ப்பத்தில் சிசு இருக்குப்போது ஆணா, பெண்ணா என்பதை நவீன மருத்துவத்தின் வழி கண்டறிந்து கர்பத்திலேயே பெண் குழந்தையைக் கொன்று விடுகின்றார்கள்.&lt;br /&gt;பெண் குழந்தைகள் பிறக்கவே உரிமை கொடுக்க மறுக்கின்றது இந்திய சமுதாயம். பிறந்த பின்னும் உரிமையைத் தர மறுக்கின்றது. அன்றும் சரி இன்றும் சரி இந்திய சமுதாயத்தில் பெண்களுக்குச் உரிய உரிமைகள் கொடுக்கப்படவில்லை. முப்பத்தி மூன்று சதவீத இட ஒதுக்கீட்டுக்கே ஆயிரம் தடைகள். நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவையிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையைப் போக்க மத்திய அரசு அண்மையில் ஒரு புதிய யோசனையை முன் வைத்துள்ளது. நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளைத் தற்போது உள்ளதைவிட மூன்றில் ஒரு பங்கு அதிகரிக்கலாம் என்பதுதான் அந்த யோசனை. இதன் மூலம் நீண்ட காலமாக தேக்கத்தில் இருந்து வரும் மகளீர் இட ஒதுக்கீட்டுப் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr hb_tag="1" unselectable="on"&gt;&lt;td style="FONT-SIZE: 1pt" height="1" unselectable="on"&gt;&lt;div id="hotbar_promo"&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1752471582163938355-9107312826222489229?l=agniputhiran-agniputhiran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/feeds/9107312826222489229/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1752471582163938355&amp;postID=9107312826222489229' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/9107312826222489229'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/9107312826222489229'/><link rel='alternate' type='text/html' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/2007/11/blog-post_3452.html' title='மகளிர் இட ஒதுக்கீட்டுப் பிரச்சினை!'/><author><name>agniputhiran</name><uri>http://www.blogger.com/profile/03621549133823395535</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_B34yuaii4hY/SKg7GBY6m0I/AAAAAAAAACA/SDHgVD1NyhI/S220/thiruvalluvar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1752471582163938355.post-549322152784229043</id><published>2007-11-10T18:17:00.000-08:00</published><updated>2007-11-10T18:19:49.535-08:00</updated><title type='text'>பாராட்டியே தீரவேண்டும் பாலாவை!</title><content type='html'>&lt;p&gt;&lt;br /&gt;Thursday November 6, 2003- நன்றி திண்ணை (பிதாமகன் திரைப்படம் வெளிவந்தபோது எழுதப்பட்ட கட்டுரை)&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;பாராட்டியே தீரவேண்டும் பாலாவை!&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;அக்னிபுத்திரன் &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;ஒரு புதிய அத்தியாயம், ஒரு புதிய திருப்பம் தமிழ்த்திரையுலகம் கண்டுள்ளது. பாலா இயக்கத்தில் பிதாமகன். உண்மையில் இது ஒரு கவிதை. திரைப்படம் முடிந்து வெளியில் வரும்போது நம் மனதில் இனம்புரியாத ஒரு உணர்ச்சி. துளியும் ஆபாசக்காட்சிகள் இன்றி மிகச்சிறப்பாக ஒருதிரைப்படத்தைத் தெளிந்த நீரோடையைப்போல வழங்கியுள்ளார் இயக்குநர் பாலா. பாராட்டியே ஆக வேண்டும் பாலாவை!&lt;br /&gt;ஆபாசக்காட்சிகளை அவியலாக்கி அதற்கு வியாக்கியானம் கொடுத்து விளக்கியவர்களுக்கும், வக்காலத்து வாங்கிய வக்ரப்புத்தியாளர்களுக்கும் சரியான சவுக்கடி கொடுத்துள்ளார் பாலா.&lt;br /&gt;எவ்வித ஆபாசமும் இல்லாமல் நல்ல தரமான திரைப்படத்தை வழங்க முடியும் என்று நிரூபித்துள்ளார். இதோ அனைத்து வயதினரையும் ஈர்க்ககூடிய ஓர் அருமையான படைப்பு! பாராட்ட வேண்டும் பாலாவை!!&lt;br /&gt;பிதாமகன்... தமிழ்த் திரையுலகின் ஒரு புதிய பிதாமகனாகவே உருவெடுத்துள்ளார் பாலா. புதிய பாதை காட்டுகின்றார். திரையுலகுக்கு வரும் புதிய இளம் இயக்குநர்களுக்கு இப்படம் ஒரு பாடம்.&lt;br /&gt;சுடுகாட்டுச் சித்தன்..ஆகா! பாத்திரமாகவே மாறியுள்ளார் விக்ரம். நம் கண்களுக்கு விக்ரம் என்ற நடிகர் தெரியவில்லை. எங்கோ ஒரு குக்கிராமத்தில் உலாவும் மயானச்சித்தன்தான் தெரிகிறார். பாத்திரமாகவே மாறி நம் உள்ளத்தை உலுக்குகின்றார்...உருக்குகின்றார். சபாஷ்! வசனங்கள் எதுவுமின்றி தன் உணர்வுகளை மெய்ப்பாடுகளின் வழி வெளிப்படுத்தி முத்திரையான நடிப்பைத் தந்துள்ளார். கடின உழைப்புக்கு ஈடு இணை ஏதுமில்லை. அவரின் கடுமையான உழைப்பு நற்பலனைத் தந்துள்ளது. நிச்சயம் விருது பெற்றுதரும் என்பதில் சந்தேகமில்லை. உங்கள் திரைப்பட வாழ்க்கையில் பிதாமகன் என்றும் பேசப்படும்.&lt;br /&gt;சூர்யா.. .. இல்லை இல்லை சக்தி .. இனிமேல் உங்கள் பெயர் வெறும் சூர்யா இல்லை.. 'சக்தி ' சூர்யா.. உங்களால் அப்பாத்திரத்திற்குப் பெருமையா ? அப்பாத்திரத்தால் உங்களுக்குப் பெருமையா ? மறக்க முடிய பாத்திரப் படைப்பு. கலகலப்பாகத் தோன்றி கதையோட்டத்திற்கு விறுவிறுப்பு சேர்த்து கடைசியில் உயிரைவிடும் அந்த கேரக்டர் மறக்ககூடிய ஒன்றா ? அப்பாத்திரத்தை சூரியாவைவிட வேறுயாரும் இவ்வளவு சிறப்பாகச் செய்ய முடியாது என்றே தோன்றுகின்றது. வாழ்த்துக்கள்! வளர்க!!&lt;br /&gt;அட நம்ம லைலாவா இது ? துாள் கிளப்பியுள்ளார். நம் கண்களை நம்மாலேயே நம்ப முடியவில்லை. இவ்வளவு திறமையுடைய&lt;br /&gt;ஒருவரை தமிழ்த் திரையுலகம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையே!&lt;br /&gt;மொத்தத்தில், சரியான நேரத்தில் சிறப்பான ஒரு திரைப்படத்தை வழங்கியுள்ள பிதாமகனின் ஒட்டுமொத்த படைப்பாளிகளுக்கும் பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!!&lt;br /&gt;&lt;/p&gt;&lt;table id="HB_Mail_Container" height="100%" cellspacing="0" cellpadding="0" width="100%" border="0" unselectable="on"&gt;&lt;tbody&gt;&lt;tr height="100%" width="100%" unselectable="on"&gt;&lt;td id="HB_Focus_Element" valign="top" width="100%" background="" height="250" unselectable="off"&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr hb_tag="1" unselectable="on"&gt;&lt;td style="FONT-SIZE: 1pt" height="1" unselectable="on"&gt;&lt;div id="hotbar_promo"&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1752471582163938355-549322152784229043?l=agniputhiran-agniputhiran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/feeds/549322152784229043/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1752471582163938355&amp;postID=549322152784229043' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/549322152784229043'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/549322152784229043'/><link rel='alternate' type='text/html' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/2007/11/blog-post_7401.html' title='பாராட்டியே தீரவேண்டும் பாலாவை!'/><author><name>agniputhiran</name><uri>http://www.blogger.com/profile/03621549133823395535</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_B34yuaii4hY/SKg7GBY6m0I/AAAAAAAAACA/SDHgVD1NyhI/S220/thiruvalluvar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1752471582163938355.post-2542910200113404679</id><published>2007-11-10T07:01:00.000-08:00</published><updated>2007-11-10T07:02:45.801-08:00</updated><title type='text'>ஸ்டாலின் முதலமைச்சர் ஆனால் என்ன தப்பு?</title><content type='html'>&lt;table id="HB_Mail_Container" height="100%" cellspacing="0" cellpadding="0" width="100%" border="0" unselectable="on"&gt;&lt;tbody&gt;&lt;tr height="100%" width="100%" unselectable="on"&gt;&lt;td id="HB_Focus_Element" valign="top" width="100%" background="" height="250" unselectable="off"&gt;&lt;br /&gt;Friday March 31, 2006-நன்றி திண்ணை&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்டாலின் முதலமைச்சர் ஆனால் என்ன தப்பு ?&lt;br /&gt;அக்னிபுத்திரன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருசில பத்திரிக்கைகளும் சரி ஒருசில அரசியல்வாதிகளும் சரி, ஸ்டாலினை தமிழக முதல்வர் பதவிக்கு முன்ன்னிறுத்தவே கூடாது. அப்படி முன்னிறுத்தப்பட்டால் அது என்னவோ ஒரு மாபெரும் குற்றமாகவும் குறையாகவும் மக்களின் முன் சித்தரித்துக்காட்ட முயல்கிறார்கள். குறிப்பாக தினமலர் நாளேடும் துக்ளக் வார இதழும் முழுமூச்சாக இச்செயலில் இறங்கி அடிக்கடி இப்படிப்பட்ட செய்தியை வலிந்து திணித்து ஏதோ ஸ்டாலின முதல்வர் பதவிக்கே தகுதியில்லாதது போலவும் அவர் அப்பதவிக்கு வருவது மாபெரும் பாதகம் எனபது போலவும் செய்திகள் வெளியிட்டு மக்களைக் குழப்பி வருகின்றன. கலைஞருக்கு மகனாக இருப்பதால் அவர் அப்பதவிக்கு வரவே கூடாதா ? அவருக்கு அனைத்துத் தகுதிகளும் இருந்தும் ஏன் இப்படி இருட்டடிப்பு செய்ய முயல்கின்றனர் ?&lt;br /&gt;முன்பு இப்படித்தான் தயாநிதி மாறன் மத்திய அமைச்சர் பதவிக்குத் தகுதியானவரா ? அவருக்கு எப்படி மந்திரிப்பதவி தரலாம் என்று எழுதியும் பேசியும் வானத்திற்கும் பூமிக்கும் குதித்தார்கள். தற்போது தயாநிதிமாறனின் அற்புதமான செயல்பாட்டிற்காக இந்தியா மட்டுமல்ல வெளிநாடுகளும் அவரைப் பாராட்டுகின்றன. ஒருசில மாதங்களாக முக்காடு போட்டுக்கொண்டு மூலையில் பதுங்கிய இவர்கள் இப்போது ஸ்டாலினைக் குறி வைத்துச் செயல்படத் துவங்கியுள்ளனர்.&lt;br /&gt;நேற்று வரை இதமான கதகதப்பில் சூடும் சுகமும் கண்ட விஜயகாந்த் முதல்வர் பதவிக்குப் போட்டிப்போடலாம். அதை இவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். முப்பது ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளை ஏற்று மக்கள் பணியாற்றிய ஸ்டாலினை மட்டும் இந்தக் காமாலைகண்களுக்குச் சொந்தக்காரர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்!&lt;br /&gt;சரி, வைகோபாலசாமி கூட இவர்கள் கண்களுக்கு முதல்வர் பதவிக்கு தகுதியானவராகத் தெரிகிறார். மூச்சை பிடித்துக்கொண்டு மூன்ன்று மணி நேரம் மேடையில் முக்கிக்கொண்டு முழங்கிவிட்டால் போதுமா ? கொஞ்சமாவது கொள்கை கோட்பாடு தேவையில்லையா ? தமிழரின் இலட்சியக் கனவான சேதுசமுத்திரம் திட்டமே என்னால்தான் வந்தது என்று நீட்டி முழங்கியவர் . அத்திட்டமே வேண்டாம், வீண்திட்டம் என்று கூறி, மீனவர்களைத் தூண்டிவிட்டு எதிர்த்தவர்களிடம், ஒருசில சீட்டுக்காகச் சரணாகதி அடைந்தவர்தான் வாய்ச்சவடால் வீரர். இலங்கைத்தமிழர் பிரச்சினையில் கொள்கை குன்று போல காட்டிக்கொண்டஇவர்! இன்று போயஸ் தோட்டத்தில் கைகட்டி வாய்பொத்தி நின்று, அம்மா, அம்மா, புரட்சித்தலைவி அம்மா எனனைப் பொடாவில் போட்டு புரட்சி செய்த அம்மா என்ன்று புளகாங்கிதம் அடைந்து புகழ்கீதம் இசைக்கிறார். இவரைப் போன்று நேரத்திற்கு ஒரு வேஷம் போடும் அரசியல்வாதிகள் மற்றும் அரசியலில் நேர்மை, நாணயமற்றவர்கள் எல்லாம் முதல்வர் பதவிக்கு போட்டியிடலாம் இவர்கள் அதைப்பற்றியெல்லாம் கண்டுகொள்ளவும் மாட்டார்கள், எழுதவும் மாட்டார்கள்.&lt;br /&gt;ஜெயலலிதாவிற்கு முதல்வர் பதவிக்கு வருவதற்கு எனன பெரிய சிறப்புத் தகுதி இருந்தது அல்லது இருக்கிறது ? கொஞ்சம் சிந்திக்க வேண்டாமா ? கொள்கையற்ற அரசியல் கோமாளிகள், முன்னாள் நடிகைகள், நடிகர்கள் யார் வேண்டுமானாலும் முதல்வர் பதவிக்கு வரலாம். ஆனால் ஸ்டாலின் மட்டும் வரக்கூடாது!&lt;br /&gt;கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் ஈடுபட்டு சிறைச்சாலைகளில் அடிப்பட்டு, உதைப்பட்டுக் கட்சியிலும், ஆட்சியிலும் பல்வேறு பொறுப்புகளைப் படிப்படியாக ஏற்றுக்கொண்டு, கொடுக்கும் பணிகளைச் சிறப்பாகவும் நேர்மையாகவும் பொறுமையுடனும் சிந்தித்துச் செயல்பட்டுவரும் ஸ்டாலின் முதல்வர் பதவிக்கு வருவதை மட்டும் ஏன் இவர்களால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை ? அதற்கு என்னதான் காரணம் ?&lt;br /&gt;தமிழனும் தமிழும் உயர்பதவிக்கு வருவதை இவர்களால் ஒருபோதும் பொறுத்துக்கொள்ளவே முடியாது! அதுதான் உண்மையான காரணம்.!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr hb_tag="1" unselectable="on"&gt;&lt;td style="FONT-SIZE: 1pt" height="1" unselectable="on"&gt;&lt;div id="hotbar_promo"&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1752471582163938355-2542910200113404679?l=agniputhiran-agniputhiran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/feeds/2542910200113404679/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1752471582163938355&amp;postID=2542910200113404679' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/2542910200113404679'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/2542910200113404679'/><link rel='alternate' type='text/html' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/2007/11/blog-post_4846.html' title='ஸ்டாலின் முதலமைச்சர் ஆனால் என்ன தப்பு?'/><author><name>agniputhiran</name><uri>http://www.blogger.com/profile/03621549133823395535</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_B34yuaii4hY/SKg7GBY6m0I/AAAAAAAAACA/SDHgVD1NyhI/S220/thiruvalluvar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1752471582163938355.post-6624308726458053004</id><published>2007-11-10T06:59:00.000-08:00</published><updated>2007-11-10T07:00:46.832-08:00</updated><title type='text'></title><content type='html'>&lt;table id="HB_Mail_Container" height="100%" cellspacing="0" cellpadding="0" width="100%" border="0" unselectable="on"&gt;&lt;tbody&gt;&lt;tr height="100%" width="100%" unselectable="on"&gt;&lt;td id="HB_Focus_Element" valign="top" width="100%" background="" height="250" unselectable="off"&gt;&lt;br /&gt;Thursday June 8, 2006 நன்றி திண்ணை (2006-ல் எழுதப்பட்ட கட்டுரை) யார் காட்டுமிராண்டிகள்?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் அண்மையில் நடந்த சட்டமன்றத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் வெற்றி வாகை சூடி திமுக அமைச்சரவை பதவியேற்று இருக்கின்றது. தமிழகத்தின் முதல்வராக கலைஞர் ஐந்தாவது முறையாக அரியணையேறி சாதனை படைத்திருக்கிறார். வரலாற்றில் இடம் பெறும் வகையில் பதவியேற்ற அன்றே இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசிக்கான உத்தரவையும் விவசாயிகளுக்கான கடன்தள்ளுபடி மற்றும் சத்துணவுத் திட்டத்தில் வாரத்திற்கு இரு முட்டைகள் என்ன்ற திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளையும் நடைமுறைப்படுத்திட அரசு உத்தரவில் தமிழக முதல்வர் கலைஞர் மக்கள் முன்பு கையொப்பமிட்டார்.&lt;br /&gt;அதுமட்டுமில்லாமல், மின்னல் வேகத்தில் உழவர் சந்தை, மீண்டும் சமத்துவபுரங்கள், ஏழைப்பெண்கள் திருமண உதவி போன்ன்ற பல்வேறு நலத்திட்டங்களும் பள்ளிகளில் தமிழ்மொழி கட்டாயம், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இஇடஒதுக்கீடு, பாராபட்சமற்ற முறையில் வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கிட நடவடிக்கை என்று ஆக்ககரமான செயல்கள் நடைபெறக்கூடிய வகையில் அரசு இஇயந்திரம் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளதை அரசியல் கவனிப்பாளர்கள் வரவேற்றுள்ளனர். பொது மக்களும் மிகுந்த உற்சாகமடைந்திருக்கின்றனர்.&lt;br /&gt;இப்படி ஏழை மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றும் வகையில் ஆரம்பமே அழகாக இது ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணும் ஓர் அரசு என்பதை எடுத்துக்காட்டியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக இருளில் சிக்கித்தவித்த அரசு நிர்வாகத்துறையில் ஒரு ஒளிமயமான எதிர்காலம் விரைவில் ஏற்படும் என்ற நம்பிக்கை அரசியல் காழ்ப்புணர்ச்சியற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்று கூறினால் அதில் சற்றும் மிகையில்லை.&lt;br /&gt;தமிழகத்தின் சூழல் இவ்வாறு அமைய, அண்மையில் அரசியல் அரங்கில் சில வேண்டத்தகாத காட்சிகளும் அரங்கேறியுள்ளன. ஒவ்வொரு காட்சியும் நாட்டு மக்களுக்கு உண்மையை உரக்க எடுத்துரைப்பவையாக அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பத்திரிக்கை உலகம் இஇதைத் திரித்து, முன்னாள் முதல்வர் செல்வி. ஜெயலலிதா ஏதோ சாதனை செய்து போல செய்திகள் வெளியிட்டு உண்மை நிலையை உலகுக்கு மறைத்துவிட்டன. இதோ அக்காட்சிகள் உங்கள் பார்வைக்கு!&lt;br /&gt;காட்சி:1&lt;br /&gt;சட்டமன்றத்தின் அதிமுக தலைவரைத் தேர்ந்தெடுக்கும் எம்.எல்.ஏக்கள் கூட்டம் முடிந்ததும் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா பத்திரிக்கையாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்கள் நீங்கள் சட்டசபைக்குச் சென்ன்று ஜனநாயக கடமையை ஆற்றுவீர்களா என்ன்று வினா எழுப்பியபோது அவரின் வாயிலிருந்து உதிர்ந்த சொற்கள் இருக்கின்றனவே அப்பப்பா அத்தனையும் முத்துகள். ஆளும் தரப்பில் காட்டுமிராண்டிகள் சட்டசபைக்கு வந்திருக்கின்றனர். நாகரீகம் தெரியாத காட்டுமிராண்டிக்கும்பல். 1989-ல் நடந்த செயல் நினைவு இல்லையா? அதே உறுப்பினர்கள் அதே அமைச்சர்கள் அதே முதலமைச்சர். எனவே நான் சட்டசபைக்குச் செல்லமாட்டேன்.&lt;br /&gt;ஒரு முன்னாள் முதலமைச்சர் சற்றும் நாகரிகமற்று அக்னியை தன் வார்த்தைகளில் கொட்டி முழக்கி புதிய அரசையும் ஆட்சியாளர்களையும் வசைபாடி பேட்டியளித்தார். இது ஒரு சிறுபான்ன்மை அரசு வெகுவிரைவில் கவிழ்ந்துவிடும் என்று நல்வாழ்த்தும் கூறினார்.&lt;br /&gt;காட்சி:2&lt;br /&gt;சட்டமன்றத்தில் கவர்னரின் உரை மீது விவாதம் தொடங்குகிறது. அம்மா கூறியவாறே காட்டுமிராண்டித்தனமான செயல்களை அவரது கட்சியின் உறுப்பினர்களே நிகழ்த்தத் தொடங்கினர். கூச்சலும்குழப்பமும் விளைவித்ததுடன் பக்கத்தில் அமர்ந்திருந்த காங்கிரசு உறுப்பினர்களுக்கும் தர்மஅடிகளை மிகவும் தாராளமாகவே அதிமுக என்ம் எல் ஏக்கள் வாரிவாரி வழங்கியிருக்கின்றனர். முன்ன்னாள் அதிமுக அமைச்சர்கள் பேட்டை ரவுடிகள் போல மைக்குகளை உடைத்தும் ஆளும்கட்சியினர் மீது அவற்றை வீசியும் அமளியில் ஈடுபட்டனர். ஒருசிலர் இஇஇருக்கைகளின் மீது ஏறி ஆபாச நடனம் போல ஆடிக்கொண்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களைக் குறிப்பாக காங்கிரசு கட்சியினரைத் தாக்கியுள்ளனர். வேலூர்த்தொகுதி காங்கிரசு உறுப்பினர் ஞானசேகரன் கைகளில் பலத்த காயம்.&lt;br /&gt;இதைவிடக் கொடுமையான காட்சியும் ஒன்று நிகழ்ந்ததுள்ளது. திமுக உறுப்பினர்கள் புடை சூழ அமர்ந்திருக்கும் போதே தமிழக முதல்வர் கலைஞரைத் தாக்குவதற்கு அதிமுக உறுப்பினர் ஒருவர் இருமுறை முயன்ன்றுள்ளார். திமுகவின் கருப்புசாமி பாண்டியன் மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ஆகிய இருவரும் அரணாக இருந்து பாதுகாத்ததன் விளைவாக தாக்குதலிருந்து அதிர்ஷ்டவசமாக கலைஞர் தப்பி இருக்கிறார். இவ்வாறு சட்டசபையின் மாண்பைச் சீர்குலைத்த அதிமுகவினர் அனைவரும் சபை நடவடிக்கைகளில் கலந்துகொள்ள தடைவிதிக்கப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.&lt;br /&gt;காட்சி:3&lt;br /&gt;அதிமுகவினர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் அக்கட்சியின் தலைவி சட்டசபைக்குத் தனியாக வருகிறார். அவர் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. எடுத்துவந்த குறிப்புகளை வாசித்துவிட்டும், காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ன்ஸ்சை கிண்டல் தொனிக்கும் விதத்தில் நக்கல் மற்றும் நையாண்டி இசெய்துவிட்டும் என் உரையின் இடையே முதல்வர் மற்றும் அமைசர்கள் எப்படிக் குறுக்கிடு செய்யலாம் என்று சபாநாயகரை நோக்கி வினா தொடுத்தும் கூடுதல் நேரம் பேச அனுமதி கேட்டும் சபை நடவடிக்கைகளில் சுதந்திரமாகக் கலந்துகொள்கிறார். எந்தவிதமான அசம்பாவிதமும் நிகழவில்லை. சபை கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் அமைதியாக இயங்கியது. சிறிதுபொழுதில் சபையிலிருந்து வெளியேறிச் செல்லுகிறார் அம்மையார்.&lt;br /&gt;வழக்கம்போல எப்போதும் திமுகவைக் குறைகூறுவதையே தொழிலாககொண்ட அதிமுகவின் பொதுச்செயலாளர் செல்வி.ஜெயலலிதா வெளியில் சென்றதும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் என்னைச் சபையில் சரியாகவே பேசவிடவில்லை என்று உண்மைக்கு மாறான தகவலைத் தெரிவிக்கிறார்.&lt;br /&gt;அரசியல் உலகில் அனாதை ஆனந்தனான வை.கோபாலசாமியும் அவர் பங்குக்குச் செல்வி ஜெயலலிதாவை ஜான்ஸி ராணி எலிசபத் ராணி என்று புகழ்ந்து அறிக்கை விட்டார். மக்கள் செல்வாக்கு சிறிதும் இல்லாத வைகோ புகழ்வதில் ஒரு அர்த்தம் உள்ளது. இன்றைய சூழலில் அரசியல் சர்க்கஸ்சில் கோமாளியாக வலம் வரும் அவருக்கு இப்போது அதிமுகவை விட்டால் வேறு நாதியில்லை. எனவே கெட்டியாகப் பிடித்துக்கொண்டு தொங்குகிறார். ஆனால் நடுநிலைப் பத்திரிக்கைகளுக்கு என்ன நேர்ந்தது? அப்பத்திரிக்கைகளும் மனசாட்சியை அடகு வைத்துவிட்டு, ஆகா ஓகோ என்று புகழ்ந்து தனியாக வந்தார், பேசினார் யாராலும் பதில் சொல்லமுடியவில்லை என்றெல்லாம் சகட்டுமேனிக்குப் புகழ்ந்து கட்டுரைகள் படைத்த செயல்கள் ஏற்புடையதுதானா?&lt;br /&gt;மேற்கண்ட மூன்ன்று காட்சிகளும் நமக்குக் காட்டும் உண்மை என்ன்ன?&lt;br /&gt;1. எப்போது எல்லாம் அதிமுகவினர் சபையில் எதிர்க்கட்சியினராக இருக்கிறார்களோ அப்போது எல்லாம் குழப்பம் விளைவித்து கண்ணியக்குறைவாக நடந்து சபையின் நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவிக்கின்றனர் என்ற உண்மை புலப்படுகிறது.&lt;br /&gt;2. திமுவினர் பெரும்பான்மையினராக உள்ள ஓர் அவையில் செல்வி.ஜெயலலிதாவால் தனியாக வர முடிகிறது. சபையில் கருத்துகளை தைரியமாக எடுத்துச்சொல்ல முடிகின்றது. ஜனநாயக மரபு கண்ணியத்துடன் காக்கப்படுகிறது.&lt;br /&gt;3. அதேசமயம் திமுக தலைவரை முதல்வர் பதவியில் இருப்பவரை அவரது கட்சியினர் இஅவையில் சூழ்ந்து இருக்கும்போதே அதிமுகவினர் தாக்க முயலுகின்றனர். (இப்படிப்பட்ட நிலையில் முன்பு அதிமுகவினர் பெரும்பான்மையாக இருந்த ஒரு சூழலில் கலைஞர் மட்டும் தனியாகச் சென்று இருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும்?)&lt;br /&gt;இக்காட்சிகள் காட்டும் உண்மைகள், யார் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் யார் காட்டுமிரண்டிக்கும்பல் என்பதை உலகுக்கு உரக்க வெளிச்சம்போட்டுக் காட்டிவிட்டன. அதே சமயம் 1989-ல் சட்டசபையில் என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை நாம் நன்கு விளங்கிக்கொள்வதற்கும் இப்போதைய நிகழ்வுகள் நமக்கு எடுத்துரைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr hb_tag="1" unselectable="on"&gt;&lt;td style="FONT-SIZE: 1pt" height="1" unselectable="on"&gt;&lt;div id="hotbar_promo"&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1752471582163938355-6624308726458053004?l=agniputhiran-agniputhiran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/feeds/6624308726458053004/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1752471582163938355&amp;postID=6624308726458053004' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/6624308726458053004'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/6624308726458053004'/><link rel='alternate' type='text/html' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/2007/11/thursday-june-8-2006-2006.html' title=''/><author><name>agniputhiran</name><uri>http://www.blogger.com/profile/03621549133823395535</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_B34yuaii4hY/SKg7GBY6m0I/AAAAAAAAACA/SDHgVD1NyhI/S220/thiruvalluvar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1752471582163938355.post-4554166417393452407</id><published>2007-11-10T06:54:00.000-08:00</published><updated>2007-11-10T06:56:59.053-08:00</updated><title type='text'>கோபால்சாமியா? கோயாபல்ஸ்சாமியா?</title><content type='html'>&lt;table id="HB_Mail_Container" height="100%" cellspacing="0" cellpadding="0" width="100%" border="0" unselectable="on"&gt;&lt;tbody&gt;&lt;tr height="100%" width="100%" unselectable="on"&gt;&lt;td id="HB_Focus_Element" valign="top" width="100%" background="" height="250" unselectable="off"&gt;&lt;br /&gt;Friday March 17, 2006 - நன்றி திண்ணை (2006-ல் எழுதப்பட்ட அரசியல் கட்டுரை) கோபால்சாமியா? கோயாபல்ஸ்சாமியா? -அக்னிபுத்திரன்.&lt;br /&gt;&lt;br /&gt;பொடாவில் மாதக்கணக்கில் உள்ளே அடைப்பட்டுக் கிடந்த வைகோ, ஒரு உறுதியான முடிவுடன் வெளியே வந்தார். திமுகவுடன் கூட்டணி அமைத்தார். நடந்து முடிந்த பாராளுமன்றத்தேர்தலில் அவரது கட்சி போட்டியிட்ட நான்கு தொகுதியிலும் கூட்டணிக்கட்சிகளின் பலத்தால் வெற்றி பெற்றது. தமிழகம் முழுவதும் திமுகவும் கூட்டணிக்கட்சிகளும் வெற்றி பெற்றன. இந்த வெற்றிக்கூட்டணியில் வைகோ தொடர முடியாமல் போனதற்கு என்ன காரணம் ?&lt;br /&gt;கடலில் சுனாமி உருவாகி கரையை நோக்கி செல்லும்போது அதன் மேற்பரப்பு அமைதியாகவே இருக்கும். ஆனால் ஆழ்கடலில் பிரளயமாக அலை உருவாகி கொந்தளித்துக் கரையை நோக்கி அசுர வேகத்தில், விரைந்து சென்று கரையைத் தாக்கி மிகப்பெரிய அழிவை உண்டாக்கும். கடற்மேற்பரப்பினைப் போல மதிமுகவும் வைகோவும் மகிழ்ச்சியாக இருப்பதாக வெளியில் காட்டிக்கொண்டாலும் ஆழ்கடல் சுனாமி போல வைகோவும் சரி, உண்மையான மதிமுக தொண்டர்களும் சரி அவர்களின் அடிமனதில் மிகவும் கொந்தளித்தே காணப்படுகிறனர்.&lt;br /&gt;ஒருசில சுயநலநபர்களின் வற்புறுத்தலே வைகோ 'பாதை மாறிய வெள்ளாடாக ' போனதற்கு முக்கியக் காரணம் என்று அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகிறார்கள். அதிமுகவுடன் கூட்டு சேர்ந்தவுடன் மதிமுகவினர் வெடி வெடித்தனர் இனிப்பு வழங்கினர் என்று பத்திரிக்கைகளில் செய்தி வருவது எல்லாம் அதிமுகவின் தயவில் இருக்கும் சில மதிமுக நிர்வாகிகளின் 'செட்டப் ' வேலைகள். உண்மையில் மதிமுகவின் உண்மையான தொண்டர்கள் அதிமுகவுடன் அணி சேர்வதைக் கிஞ்சித்தும் விரும்பவில்லை.&lt;br /&gt;வைகோபாலசாமியை முன்னிலைப்படுத்திக்கொண்டு கண்ணப்பன், எல். கணேசன், செஞ்சி இராமசந்திரன் போன்ற மக்கள் செல்வாக்குச் சிறிதும் இல்லாத குட்டித் தலைவர்கள் வைகோவிற்குக் கடுமையான நெருக்குதல் கொடுத்து அணி மாறச்செய்துள்ளனர். சுயபுத்தி சிறிதும் இல்லாத வைகோ வசமாக ஏமாந்து நிற்கிறார். அதன் விளைவுதான் மாறி மாறி வைகோ அடித்த சகிக்கமுடியாத பல்டி. எந்தக்கட்சிதான் இதற்கு விதிவிலக்கு எல்லா அரசியல் கட்சிகளுக்கும் இது பொருந்தும்தானே என்று ஆயிரம் எடுத்துக்காட்டுகளைக் கூறி, சப்பைக்கட்டுக்கட்டியும் வியாக்கியானம் கூறியும், பேட்டியும் தருகிறார் வைகோபாலசாமி. ஆனால் இவரைபோல எந்த ஒரு அரசியல்வாதியும் குறுகிய காலத்தில் இத்தனை முறை பல்டி அடித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;காலையில் கலைஞர்தான் அடுத்த முதல்வர் என்றும் மாலையில் அம்மாவுக்குத்தான் அடுத்த ஆட்சி என்றும் மாறிமாறிப் பேசி, அரசியல்மீதும் அரசியல்வாதிகள் மீதும் ஒரு நம்பகத்தன்மை இல்லாத ஒருசூழ்நிலையை உருவாக்கிவிட்டார். இதுவரை நடுத்தர மக்களிடம் கொள்கைவாதி போல தோற்றமளித்த வைகோ ஒரே நாளில் கோமாளியாக மாறி காட்சியளித்தது பரிதாபமானதுதான்.&lt;br /&gt;10 மணியளவில் திமுகவிடமும் 11 மணிக்கு அதிமுகவிடமும் மாறி மாறிப் பேரம் பேசி அரசியல் வியாபாரியாக மாறிய வைகோவை நம்பி முன்பு சென்ற தொண்டர்களும் தற்போது திமுகவிற்குத் திரும்பத் தொடங்கிவிட்டனர் என்பதே உண்மை.&lt;br /&gt;ஏற்கனவே அரசியல் என்பது ஒரு சாக்கடை என்ற எண்ணம் பொதுமக்களிடம் பரவி விரவிக் கிடக்கின்றது. இதன் விளைவு தேர்தலில், நன்றாகப் படித்த உயர்தரப்பிரிவு வாக்காளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் போன்ற பலர் வாக்களிக்க முன்வருவதில்லை. விளைவு மோசமான ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு நாடு நாறிப் போய்விடுகிறது. இதில் முக்கியமான ஒரு விஷயம், ஜனநாயகக்கடமை ஆற்றத் தவறிய வாக்காளர்களும் பின்பு இந்த மோசமான ஆட்சியால் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதே வேடிக்கையான உண்மையாகும்.&lt;br /&gt;இதை முன்பே உணர்ந்து யார் ஆட்சிக்கு வர வேண்டும் யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்று நன்கு சிந்தித்து ஓட்டளிக்க படித்தவர்கள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள் முன்வர வேண்டும் என்று மக்களாட்சியில் நம்பிக்கையுள்ளவர்கள் வலியுறுத்தும் இப்போதைய சூழலில் வைகோ போன்ற அரசியல் கோமாளிகள் அடிக்கும் கூத்தில் மேற்கண்ட வாக்காளர்கள் மீண்டும் அரசியல்வாதிகளை எள்ளி நகையாடி, குறை கூறியும், அடிக்கடி வண்ணம் மாறும் 'பச்சோந்தி ' அரசியல்வாதிகளுக்கு, நாம் ஏன் வாக்களிக்க வேண்டும் என்று எண்ணி வாக்களிக்கச் செல்லுவதில்லை. வாக்குச்சாவடிக்குச் சென்று நீண்ட வரிசையில் நின்று வெயிலில் வாடி வாக்களிக்க வேண்டுமே என்றும் அலுத்துக்கொண்டும், தங்களின் ஜனநாயகக்கடமையிலிருந்து தவறி விடுகின்றனர். கிடைக்கும் விடுமுறையை நன்றாக ஓய்வு எடுத்து அனுபவிக்கிறார்கள். கால் மேல் கால் போட்டுக்கொண்டு நிம்மதியாகத் தொலைக்காட்சியில் மெகாத் தொடர் பார்த்துக்கொண்டு பொழுதை ஓட்டிவிடுகிறார்கள். ஓட்டுப்பதிவுக்குச் செல்வதில்லை.&lt;br /&gt;படித்த, நடுத்தர மற்றும் உயர்தர வகுப்புப்பிரிவு வாக்காளர்களின் இம்மாதிரியான மெத்தனப்போக்கிற்கு, மதிமுகவின் வைகோபலசாமி, சுப்ரமணியசுவாமி, திருமாவளவன், பார்வட்பிளாக் கட்சி நடிகர் கார்த்திக் போன்ற இன்றைய அரசியல் கோமாளிகளின் கொள்கையற்ற நடவடிக்கைகள் பெரிதும் காரணமாக அமைகின்றன. இந்தப்பட்டியலில் அண்மையில் கட்சி தொடங்கிய நடிகர் விஜயகாந்த்தும் சேர்ந்துவிடுவாரா என்பது இன்னும் ஒரு சில நாட்களில் தெரிந்துவிடும்.&lt;br /&gt;அதிமுகவின் கருணைப்பார்வையில் இருக்கும் மதிமுகவின் இரண்டாம் மட்டத்தின் ஒரு சில தலைவர்கள் தந்த அளவுக்கு அதிகமான நெருக்குதலே, அம்மா பக்கம் குதித்த 'தெனாலி இராமனின் பூனையாக ' வைகோ இன்று பரிதாபமாகக் காட்சியளிக்கிறார்.&lt;br /&gt;எந்த முகத்துடன் அதிமுகவுக்கு ஓட்டுக்கேட்டு, பிரச்சாரம் செய்யப்போகிறாரே தெரியவில்லை இந்தக் கொள்கை வீரர்.&lt;br /&gt;ஒருசில திமுக தொண்டர்களுக்கு வைகோ மீது பாசம் இருந்தது என்னவோ உண்மைதான். அவரின் ஆவேசமான மேடைச் சொற்பொழிவுகள் அவர்களை ஈர்த்தது. ஆனால் வைகோவின் அந்தர் பல்டி, ஆகாச பல்டி திமுக தொண்டர்களிடையே கடும் வெறுப்பையும் கோபத்தையும் கிளறிவிட்டுள்ளது. திமுக தொண்டர்களின் மனதில் இருந்து சுத்தமாக வைகோ துடைத்தழிக்கப்பட்டிருக்கிறார். திமுகவிற்கு தேர்தலில் வெற்றியோ தோல்வியோ ஆனால், நிச்சியமாக இது ஸ்டாலினுக்கு மிகப்பெரிய வெற்றி. அந்த வகையில் ஸ்டாலின் ஒரு அதிபுத்திசாலிதான் என்று அடித்துக் கூறலாம். அமைதியாகவே இருந்து அற்புதமாகக் காய் நகர்த்திருக்கிறார். வைகோ பாவம் ஏமாந்த சோணகிரி என்பதை தன் அரசியல் நடவடிக்கையால் அம்பலமாக்கிக் கொண்டார் என்றே தோன்றுகிறது. கவிழும் கப்பலில் கடைசிப் பயணியாக அவசர அவசரமாக ஏறிக்கொள்ளும் அப்பாவியாகவே வைகோ தெரிகிறார்.&lt;br /&gt;திமுகவிற்கு ஒரு அற்புதமான வாய்ப்பு வந்து அமைந்திருக்கிறது. எதிரியையும் துரோகியையும் ஒரு சேர ஒன்றாகப் புறங்காணச்செய்ய அருமையான வாய்ப்பு. திமுகவும் அதன் தோழமைக்கட்சிகளும் திட்டமிட்டுத் தீவிரமாக ஒற்றுமையுடன் உழைத்தால், கண்டிப்பாக அதிமுக கப்பல் கரை சேராது. அதில் ஏறிய கடைசிப்பயணியின் நிலையும் அதோ கதிதான். ஆனால் திமுகவின் கூட்டணிக்கட்சியினர் ஒற்றுமையாக ஒன்றுபட்டு கடுமையாக உழைப்பார்களா என்பது இன்னும் ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது. இதை நம்பிதான் கோபாலசாமியும் அணி மாறியுள்ளார். தேர்தல் நெருங்க நெருங்க களம் சூடுபிடித்து திமுக கூட்டணிக்கட்சியினர் ஒற்றுமையாக உழைத்தால் அதிமுகவும் மதிமுகவும் கூட்டாகவே தோல்வியைச் சுவைக்க வேண்டிவரும். ஆனால் அதற்குத் திமுகவிடம் புதிய தேர்தல் அணுகுமுறை வேண்டும்.&lt;br /&gt;கூட்டணியில் இருந்து வைகோ வெளியேறியதால் திமுகவினர் கவலைகொள்ளத் தேவையில்லை. சென்ற தேர்தலில் அதிமுக தனது கூட்டணிக்கட்சிகளாக காங்கிரஸ். பாமக மற்றும் இரண்டு கம்னியூஸ்டு கட்சிகளின் துணையொடுதானே பெரும்பான்மையான இடங்களைப் பிடித்து ஆட்சிக்கு வந்தது.&lt;br /&gt;சரி, சென்ற தேர்தலில் தனியாக நின்ற மதிமுக, இந்தத்தேர்தலில் ஜெயுடன் கூட்டுச் சேர்ந்து நிற்பதால் பாதிப்பு வருமே என்று எண்ணக்கூடும். வைகோவை தேச விரோதி என்று முத்திரை குத்திப் பொடாவில் உள்ளே தள்ளிய ஜெயலலிதாவை மீண்டும் முதலமைச்சராக்க வேண்டும் என்று ஊருக்கு ஊர் சென்று வைகோ ஓட்டு கேட்டுப் பிரச்சாரம் செய்தால் மக்கள் இவரைப் பற்றி என்ன எண்ணுவார்கள் ? போலி வேடதாரி, முன்னுக்குப் பின் முரணாகப் பேசும் சரியான சந்தர்ப்பவாதி என்றுதானே எண்ணுவார்கள். இந்தப் பொருந்தாத கூட்டு, கண்டிப்பாக மக்களால் எள்ளி நகையாடப்பட்டு நிராகரிக்கப்படும் என்பது உறுதி. நேற்றுவரை ஜெயலலிதாவை காளி. நீலி என்று ஏகவசனத்தில் பேசி வந்த மதிமுகவினர் இன்று அதிமுகவினரின் ஓட்டுகளைப் பெற்று வெற்றி பெறுவது என்பது நடக்காத ஒரு காரியமாகவே முடியும். மதிமுக நிற்கும் பெரும்பாலான தொகுதிகளில் அக்கட்சி தோல்வியையே தழுவும்.&lt;br /&gt;முன்பு ஒரு முறை அதிமுகவுடன் கூட்டணி அமைத்தபோது, அதிமுவின் பொதுக்கூட்ட மேடையிலேயே மதிமுகவினரை அவமதித்து பேசியவை எல்லாம் நிகழ்ந்தன. அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சுயமரியாதையை இழந்த அனுபவம் வைகோவிற்கு ஏற்கனவே உண்டு.&lt;br /&gt;மதிமுக உண்மையிலே பலம் மிக்க ஒரு அமைப்புதானா ? அப்படி எல்லாம் பலமான ஓட்டு வங்கி கொண்ட கட்சி என்று கூற இயலாது.&lt;br /&gt;சென்ற சட்டமன்றத்தேர்தலில் அதிகமான தொகுதிகளில் கட்டுத்தொகை அதாவது ஜாமீன் தொகையை இழந்து சரித்திர சாதனை படைத்த இயக்கம்தான் மதிமுக. குறைந்த அளவு வாக்குவங்கி கொண்ட ஒரு சிறிய அமைப்புதான் மதிமுக. அதுவும் சென்ற தேர்தல் வரை எந்தக் கட்சியையும் சாராத நடுநிலையான வாக்காளர்கள் வைகோ ஒரு கொள்கைவாதி என்று நினைத்துப் போட்ட ஓட்டுக்களுக்கும் இப்போது அவராகவே வேட்டு வைத்துக்கொண்டார்.&lt;br /&gt;பொடாவில் உள்ளே போனதால் தமது கட்சி வளர்ந்திருப்பதாகக் கூறும் வைகோ, யார் பொடாவில் உள்ளே தூக்கிப்போட்டார்களோ அவர்களுக்கே ஓட்டு போடும்படிக் கூறினால் இதைவிட சிறந்த நகைச்சுவை இந்த ஆண்டில் இருக்கவே முடியாது.&lt;br /&gt;மதிமுகவின் ஓட்டு வங்கியாகக் கருதப்பட்ட ஒரு பிரிவினர்களின் ஓட்டையும் தற்போது அதே இனத்தைச் சேர்ந்த கேப்டன்ன் நடிகர் விஜயகாந்த் தனித்துப் போட்டியிட்டு பிரித்துவிடக்கூடிய நிலையில் வலிமை குன்றிய நிலையில் மதிமுக தள்ளடித் தடுமாறி நிற்கிறது.&lt;br /&gt;ஒரு சில தொகுதிகளில் மூன்றாயிரத்திலிருந்து ஐந்தாயிரம் ஓட்டுகளை பெறும் ஒரு சாதாரண ஓட்டு வங்கி கொண்ட கட்சியாகவே மதிமுக இருக்கிறது. தன் பலம் என்ன என்று தெரியாததாலோ அல்லது தெரிந்துகொண்டோ தன் வலிமை பற்றித் தற்பெருமை அடிப்பதாகவே தெரிகிறது. தென் மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை மாவட்டம் மற்றும் கரூர், குளித்தலை போன்ற ஒரு சில இடங்களில் மட்டும் சற்று வலுவாக இருக்கலாம். கிருஷ்ணசாமி மற்றும் திருமா கட்சிகளைப் போன்ற உதிரிக்கட்சிகளுக்குரிய பலத்தைப் போன்றுதான் இதுவும். அதனால் மதிமுகவுடன் கூட்டணி அதிமுகவிற்கு எந்தவிதத்திலும் இலாபமாக இருக்கப் போவதில்லை. இலாபம் இல்லாமலா இப்படி வருந்தி வருந்தி மதிமுவை அழைத்தார்கள் என்று எண்ணக்கூடும். அதிமுகவின் நோக்கம் திமுக கூட்டணியை உடைக்க வேண்டும். அவர்கள் திட்டமிட்டது எல்லாம் பாமகவை வளைக்கத்தான். ஆனால் மருத்துவர் இராமதாசு உறுதியாக இருந்துவிட்டதால் வேறு வழியில்லாமல் சபலத்தன்மை கொண்ட மதிமுவை கூட்டணியிலிருந்து உடைத்திருக்கிறார்கள். அவ்வளவுதான். இது வெற்றிக்கு உதவுமா ? பயன் தருமா ? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr hb_tag="1" unselectable="on"&gt;&lt;td style="FONT-SIZE: 1pt" height="1" unselectable="on"&gt;&lt;div id="hotbar_promo"&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1752471582163938355-4554166417393452407?l=agniputhiran-agniputhiran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/feeds/4554166417393452407/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1752471582163938355&amp;postID=4554166417393452407' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/4554166417393452407'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/4554166417393452407'/><link rel='alternate' type='text/html' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/2007/11/blog-post_5932.html' title='கோபால்சாமியா? கோயாபல்ஸ்சாமியா?'/><author><name>agniputhiran</name><uri>http://www.blogger.com/profile/03621549133823395535</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_B34yuaii4hY/SKg7GBY6m0I/AAAAAAAAACA/SDHgVD1NyhI/S220/thiruvalluvar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1752471582163938355.post-8647151638837424278</id><published>2007-11-10T06:51:00.000-08:00</published><updated>2007-11-10T06:52:33.288-08:00</updated><title type='text'>சங்க இலக்கியம்-ஓர் எளிய அறிமுகம்!</title><content type='html'>&lt;table id="HB_Mail_Container" height="100%" cellspacing="0" cellpadding="0" width="100%" border="0" unselectable="on"&gt;&lt;tbody&gt;&lt;tr height="100%" width="100%" unselectable="on"&gt;&lt;td id="HB_Focus_Element" valign="top" width="100%" background="" height="250" unselectable="off"&gt;&lt;br /&gt;Thursday August 19, 2004 - நன்றி திண்ணை&lt;br /&gt;சங்க இலக்கியம்-ஓர் எளிய அறிமுகம்-1&lt;br /&gt;அக்னிபுத்திரன்&lt;br /&gt;ஒரு இனத்தின் தொன்மையையும், பெருமையையும், அவ்வினத்தின் வரலாற்றுச் சிறப்பினையும் அறிந்துகொள்ள வேண்டுமானால், அம்மக்கள் வாழ்ந்த இடம், பயன்படுத்திய மொழி, அவர்களின் கலை மற்றும் கலாச்சாரப் பண்பாட்டுக்கூறுகள் போன்றவை வழியாகவே அறிந்துகொள்ள முடியும். இவ்வகையில் பார்த்தால், ஏறத்தாழ மூவாயிரமாண்டுகளுக்கு முன்பே சிறந்த நாகரிக வாழ்க்கைமுறையைக் கடைப்பிடித்தவர்கள் தமிழர்கள் என்பது புலனாகும். கி.மு.இரண்டாம் நூற்றாண்டில் இருந்தே தமிழில் இலக்கியங்கள் வெளிவந்துள்ளன. தமிழில் சிறந்த இலக்கியங்கள் தோன்றி வெளிவந்து, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பே மற்ற தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் இலக்கியங்கள் பிறந்தன. உலகின் தொன்மையான மொழிகளில் கிரேக்கம், சீனம், தமிழ் ஆகிய மூன்று மொழிகள்தான் இன்றளவும் பேச்சு வழக்கில் உள்ளன. இவற்றுள் காலத்திற்கேற்ற மாற்றங்களைத் தழுவிக் கொண்டு பேச்சு, எழுத்து என்னும் இரு வழக்கிலும் இன்று மிகச்சிறந்து விளங்கும் ஒரு மொழியாகத் தமிழ்மொழி விளங்கி வருகின்றது.&lt;br /&gt;மக்களது வாழ்க்கைக்குப் பயன்தரும் முறையில் படைக்கப்பட்ட பலவகைக் கலைகளுள் இலக்கியம் குறிப்பிடத்தக்கது. மனித வாழ்வின் சிறப்பியல்பாக உள்ள மொழியைக் கொண்டு இலக்கியம் விளைகிறது. உயர்ந்த கற்பனை, விழுமிய உணர்ச்சி, அழகிய வடிவமைப்பு ஆகியன கொண்டு அமைந்து படிப்பவரைப் பரவசப்படுத்தும் இலக்கியங்கள் தமிழில் ஏராளம்.&lt;br /&gt;பண்டைக்காலத்தில் வாழ்ந்த தமிழ்ப்புலவர்கள் என்றும் அழியாத தமிழ் இலக்கியங்களை இயற்றி பல நல்ல கருத்துகளை வெளியிட்டுள்ளனர். தமிழில் உள்ள இலக்கியங்களில் மிகவும் பழமையானவை சங்க இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியத்துக்கு முந்தியதாகத் தமிழில் கிடைத்த நூல் தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் மட்டுமே. சங்க இலக்கியங்களில் உள்ள பாடல்கள் பல புலவர்களால் பாடப்பட்டவை. இப்பாடல்கள் பழந்தமிழகத்தின் வரலாற்றுக் களஞ்சியமாகத் திகழ்கின்றன. பண்டைத்தமிழ் அறிஞர்கள் இலக்கியங்களை அகம்,புறம் என இரு வகையாகப் பிரித்தனர். அகத்துறை இலக்கியம் காதலைப் பற்றியும் புறத்துறை இலக்கியம் பிறவற்றையும் குறிக்கும் என்ற அடிப்படையல் இலக்கியங்கள் பாகுபாடு செய்யப்பட்டன.&lt;br /&gt;சங்க இலக்கியத்தின் உயிர்நாடியாக விளங்குபவை காதலும் வீரமுமே ஆகும். சங்க இலக்கியப் பாடல்கள் ஒரு ஒழுங்குமுறையாகத் தொகுக்கப்பட்டு எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என இரு பிரிவாக அமைந்துள்ளன. பல்வேறு சிறப்புகளைத் தன்னகத்தே கொண்ட இவை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நிலைபெற்ற வாழ்வினைப் பெற்று தனித் தன்மையோடு விளங்கி வருகின்றன. பாட்டும் தொகையும் ஆகிய சங்க இலக்கியம் தோன்றிய காலத்தைத் தமிழிலக்கிய வரலாற்றில் ஒரு பொற்காலம் என்றே சொல்லலாம்.&lt;br /&gt;எட்டுத்தொகையில் எட்டு நூல்களும், பத்துப்பாட்டில் பத்து நூல்களும் தொகுக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;எட்டுத்தொகை நூல்கள்:&lt;br /&gt;1. நற்றிணை&lt;br /&gt;2. குறுந்தொகை&lt;br /&gt;3. ஐங்குறுநூறு&lt;br /&gt;4. பதிற்றுப்பத்து&lt;br /&gt;5. பரிபாடல்&lt;br /&gt;6. கலித்தொகை&lt;br /&gt;7. அகநானூறு&lt;br /&gt;8. புறநானூறு&lt;br /&gt;எட்டுத்தொகை நூல்களை எளிமையாக நினைவில் வைத்துக்கொள்ள தனிப்பாடல்:&lt;br /&gt;'நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு&lt;br /&gt;ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்&lt;br /&gt;கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று&lt;br /&gt;இத்திறத்த எட்டுத்தொகை. '&lt;br /&gt;பத்துப்பாட்டு நூல்கள்:&lt;br /&gt;1. திருமுருகாற்றுப்படை&lt;br /&gt;2. பொருநராற்றுப்படை&lt;br /&gt;3. சிறுபாணாற்றுப்படை&lt;br /&gt;4. பெரும்பாணற்றுப்படை&lt;br /&gt;5. கூத்தாராற்றுப்படை (மலைபடுகடாம்)&lt;br /&gt;6. மதுரைக் காஞ்சி&lt;br /&gt;7. முல்லைப்பாட்டு&lt;br /&gt;8. குறிஞ்சிப் பாட்டு&lt;br /&gt;9. நெடுநல்வாடை&lt;br /&gt;10. பட்டினப்பாலை&lt;br /&gt;பத்துப்பாட்டு நூல்களை எளிமையாக நினைவில் வைத்துக்கொள்ள தனிப்பாடல்:&lt;br /&gt;  'முருகு பொருநாறு பாண் இரண்டு முல்லை&lt;br /&gt;பெருகு வள மதுரைக் காஞ்சி-மருவினிய&lt;br /&gt;கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்&lt;br /&gt;பாலை கடாத்தொடும் பத்து. '&lt;br /&gt;இலக்கிய இன்பம்:&lt;br /&gt;சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகையில் உள்ள கலித்தொகையில் கபிலர் இருபத்தொன்பது பாடல்கள் பாடியுள்ளார். இவை கபிலர் பாடிய குறிஞ்சிக்கலி எனப்படும். அதில் ஒரு பாடலைப் பார்ப்போம். பாடலைக் கவனியுங்கள். அற்புதமான காதல் காட்சி நம் கண் முன்னே தோன்றும்.&lt;br /&gt;சுடர்த் தொடா இ! கேளாய் தெருவில் நாம் ஆடும்&lt;br /&gt;மணல் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய&lt;br /&gt;கோதை பரிந்து, வரிப்பந்து கொண்டு ஓடி,&lt;br /&gt;நோதக்க செய்யும் சிறுபட்டி, மேலோர் நாள்&lt;br /&gt;அன்னையும் யானும் இருந்தேமா..இல்லிரே!&lt;br /&gt;உண்ணுநீர் வேட்டேன் எனவந்தாற்கு, அன்னை,&lt;br /&gt;அடர்பொற் சிரகத்தால் வாக்கி, சுடரிழாய்!&lt;br /&gt;'உண்ணுநீர் ஊட்டிவா ' என்றாள் என யானும்&lt;br /&gt;தன்னை அறியாது சென்றேன்; மற்று என்னை&lt;br /&gt;வளைமுன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு,&lt;br /&gt;அன்னாய்! இவன் ஒருவன் செய்தது காண் என்றேனா,&lt;br /&gt;அன்னை அலறிப் படர்தரத் தன்னையான்&lt;br /&gt;உண்ணுநீர் விக்கினான் என்றேனா, அன்னையும்&lt;br /&gt;தன்னைப் பறம்பு அழித்து நீவ மற்று என்னைக்&lt;br /&gt;கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி நகைக்கூட்டம்&lt;br /&gt;செய்தான் அக் கள்வன் மகன்.&lt;br /&gt;தலைவி தன் தோழியிடம் கூறுவது போல அமைந்த பாடல் இது. சரி பாடல் காட்டும் காட்சியின்பம் என்ன ? தற்காலத் திரைப்படங்களில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். இன்னும் வெளிவரவுள்ள திரைப்படங்களிலும் பார்ப்பீர்கள். ஆனால் அந்தச் சிந்தனை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முகிழ்ந்த ஒன்று என்றால் ஆச்சரியமாக உள்ளது அல்லவா ?  &lt;br /&gt;சிறு வயது முதல் ஒன்றாகப் பழகி விளையாடிய அவள் மீது பருவ வயதில் காதல் கொண்ட இளைஞன் ஒருவன் நீண்ட நாட்களாகத் தன் அன்புக்குரியவளைச் சந்திக்க முடியாத நிலையில் மீண்டும் சந்திக்கும் ஒரு வாய்ப்பு வருகிறது. தன் உள்ளம் கவர்ந்த காரிகையைக் காண அவள் இல்லம் நோக்கி வேகமாகச் செல்லுகிறான். தன் காதல் உள்ளத்தை இன்று எப்படியும் அவளிடம் கூறிவிட வேண்டும் என்ற துடிப்புடன் சென்ற அவனுக்குப் பெரும் ஏமாற்றம். அங்கே வீட்டின் புறத்தே அன்பிற்குரியவளும் அவளுடைய அன்னையும் இருப்பதைக் காண்கின்றான். உடனே சூழலைப் புரிந்துகொண்டு,  'தாகமாக இருக்கிறது...தாகம் தணிக்க கொஞ்சம் தண்ணீர் தாருங்கள் ' என்று கேட்கின்றான். அன்னையும் தன் மகளிடம் தண்ணீர் தரும்படிக் கூறிவிட்டு வீட்டின் உள்ளே சென்று விடுகிறாள். அழகிய பொற்கிண்ணத்திலே தண்ணீர் தருகிறாள் தலைவி. தண்ணீரைப் பெறவது போல சட்டென்று அவளின் அழகியவளையல் அணிந்த கரத்தையும் பற்றிவிடுகிறான் தலைவன். இதைச் சற்றும் எதிர்பார்க்க அவள் தன்னை மறந்து நிலையில், 'அம்மா! இங்க வந்து பாரும்மா..இவன் செயலை ' என்று அலறிவிடுகிறாள். உள்ளே இருந்து அம்மா அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வருகிறாள். சட்டென்று தன் நிலையை உணர்ந்த தலைவி, 'தண்ணீர் குடிக்கும்போது அவருக்கு விக்கல் வந்துருச்சும்மா, அதுதான் உங்களைக் கூப்பிட்டேன் ' என்று கூறி உண்மை நிலையை மறைத்து விடுகிறாள். இதுக்குப்போயி இப்படிக் கத்தலாமா ? என்று கேட்டுக்கொண்டே விக்கலை நீக்க, தலைவனின் தலையும் முதுகையும் தாய் பாசத்துடன் தடவி விடுகிறாள். அந்தச்சமயத்தில் தலைவன் கடைக்கண்ணாலே தலைவியைப் பார்த்துப் புன்னகை பூக்கின்றான். கண்கள் அங்கே மனதைக் கொள்ளையடித்தன.&lt;br /&gt;மீண்டும் ஒருமுறை பாடலைப் படித்துப் பாருங்கள். அழகான ஒரு காதல் காட்சியை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே படைத்துக் காட்டிய ஒப்பற்ற திரைப்படக் கலைஞனாகக் கபிலர் நமக்குத் தெரிவார். இருபது நூற்றாண்டுகளுக்கு முன்பே இப்படிப்பட்ட ஒரு கற்பனை வளமா ? சங்க இலக்கியப்பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் நம் மனதைக் கவரும்படி மிகச்சிறப்பாகப் படைக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;ஈராயிரமாண்டுகளாத் தொடர்ச்சியான இலக்கிய வளர்ச்சியும் வரலாறும் கொண்டது நம் தமிழ்மொழி. தமிழின் பொற்காலம் என்று சொல்லப்படும் சங்க காலத்தில் இன்று உலகில் புழக்கத்தில் உள்ள சில மொழிகள் தோன்றவே இல்லை. ஆங்கில மொழி இன்று உலக மொழியாக விளங்கினும், ஆங்கிலோ சாக்சான் காலத்தில் அது வெறும் இருநூறு சொற்களை மட்டுமே வைத்திருந்தது. அது, பிற்காலத்தில் பிறமொழிகளில் கடன் பெற்று வளர்ந்த மொழி. ஆனால் தமிழ் மொழியோ சங்க காலத்திலேயே ஆயிரக்கணக்கான சொற்களைக் கொண்டு கருத்து வளமுடன் விளங்கிய உயர்தனிச் செம்மொழி. தமிழ் மக்களின் நாகரிகமும் பண்பாடும், அரசியல் அமைப்பும் பற்றிய சங்க இலக்கியப் பாடற் செய்திகளைத் தொகுத்து ஆராய்ந்தால், முன்னேற்றம் மிக்க சிறந்த அரசியல், பொருளாதார, நாகரிகம் கொண்டவன் தமிழன் என்பது தெற்றெனப் புலப்படும். தமிழன் என்று சொன்னாலே தலை நிமிர்ந்து நிற்கத் தோன்றுகின்றது அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;-அக்னிபுத்திரன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr hb_tag="1" unselectable="on"&gt;&lt;td style="FONT-SIZE: 1pt" height="1" unselectable="on"&gt;&lt;div id="hotbar_promo"&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1752471582163938355-8647151638837424278?l=agniputhiran-agniputhiran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/feeds/8647151638837424278/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1752471582163938355&amp;postID=8647151638837424278' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/8647151638837424278'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/8647151638837424278'/><link rel='alternate' type='text/html' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/2007/11/blog-post_2339.html' title='சங்க இலக்கியம்-ஓர் எளிய அறிமுகம்!'/><author><name>agniputhiran</name><uri>http://www.blogger.com/profile/03621549133823395535</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_B34yuaii4hY/SKg7GBY6m0I/AAAAAAAAACA/SDHgVD1NyhI/S220/thiruvalluvar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1752471582163938355.post-6073419580494804660</id><published>2007-11-10T06:47:00.000-08:00</published><updated>2007-11-10T06:48:52.355-08:00</updated><title type='text'>மூப்பனார் வழியில் இளங்கோவன்?</title><content type='html'>&lt;table id="HB_Mail_Container" height="100%" cellspacing="0" cellpadding="0" width="100%" border="0" unselectable="on"&gt;&lt;tbody&gt;&lt;tr height="100%" width="100%" unselectable="on"&gt;&lt;td id="HB_Focus_Element" valign="top" width="100%" background="" height="250" unselectable="off"&gt;&lt;br /&gt;Friday July 29, 2005 - நன்றி திண்ணை (2005-ல் எழுதப்பட்ட அரசியல் கட்டுரை) மூப்பனார் வழியில் இளங்கோவன்?&lt;br /&gt;&lt;br /&gt;அக்னிபுத்திரன்&lt;br /&gt;&lt;br /&gt;சரியாக செயல்படாத தமிழக அமைச்சர்களை மந்திரிசபையில் இருந்து நீக்க பிரதமர் மன்மோகன்சிங் முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் அந்தப் பட்டியலில் மத்திய அமைச்சர் இளங்கோவன் பெயரும் இருப்பதாகப் பரவலாகச் செய்தி கசிகின்ற இன்றைய சூழலில் திரு.இளங்கோவனின் நடவடிக்கைகள் அதை உறுதிப்படுத்தும் நிலையில் உள்ளன.&lt;br /&gt;எதையாவது பேசி தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் திரு.இளங்கோவன் முன்பு திமுக தலைவரை வம்புக்கு இழுத்து வாங்கிக் கட்டிக் கொண்டார்.  அடுத்ததாக, தமிழுக்கு எதிராகப் பேசி பாமாகவை வம்புக்கு இழுத்து சர்ச்சைக்கு வித்திட்டார். தற்போது சேது சமுத்திரத்திட்டத்திற்கு எங்களைத் தவிர வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது என்று கூறுகின்றார். இப்போது திமுக மற்றும் மதிமுகவை வஞ்சகமாகப் பேசி வீண்வம்புக்கு இழுக்க நினைக்கின்றார்.&lt;br /&gt;மத்திய மந்திரிசபையில் மாற்றம் என்ற செய்தி வரும்போது எல்லாம் இளங்கோவன் இப்படிச் சர்ச்சைக்குரிய வகையில் ஏதாவது பேசுவது கவனிக்கத்தக்கது. இரவில் சர்ச்சைக்குரிய வகையில் பேச வேண்டியது பின்பு காலையில் தானே அதற்கு ஒரு புதிய வியாக்கியானம் தர வேண்டியது. இளங்கோவனின் இந்நிலை அண்மைய காலத்தில் ஒரு தொடர்கதையாகத் தொடர்கின்றது.&lt;br /&gt;தமிழக காங்கிர ? கட்சி, தன்னையும், தமது ஆதரவாளர்களைத் தொடர்ந்து புறக்கணிப்பதாக கருதும் இளங்கோவன், மந்திரிசபையில் இருந்தும் நீக்கப்படும் ஒரு நிலை ஏற்பட்டால், தேர்தல் சமயத்தில், முன்பு 1996-ல் நடந்ததைப்போல, மூப்பனார் பாணியில் காங்கிர ? கட்சியிலிருந்து இருந்து விலகி புதிய அமைப்பு ஒன்றை நிறுவி அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் ஒரு திட்டத்தில் இருக்கின்றாரோ என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது.&lt;br /&gt;அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்கத் துடிக்கும் இளங்கோவனின் எண்ணம் ஈடேறுமா அல்லது வெற்றியை அது பெற்றுத்தருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சர்ச்சைக்குரிய காங்கிர ? சட்டமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி &amp;amp; கும்பலின் அண்மைய இரகசியக் கூட்டம் இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.&lt;br /&gt;அண்மையில் நடந்த இடைத்தேர்தலில் அதிமுகவின் மகத்தான வெற்றி இளங்கோவன் மனசை இளகச் செய்துவிட்டது. காங்கிர ? கட்சியில் தாம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டாலோ அல்லது மந்திரி பதவி பறிக்கப்பட்டாலோ திரு. இளங்கோவன்&lt;br /&gt;அதிரடி அரசியலில் ஈடுபட வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டார் என்றே தோன்றுகின்றது. இவர்களின் கூட்டணியில் விடுதலைச்சிறுத்தை அமைப்பை சேர்ந்த திருமாவளவனும் இடம் பெறுவார் என்று தெரிகின்றது.&lt;br /&gt;திருமாவளவன் மற்றும் இளங்கோவன் மறைமுக கூட்டு நடவடிக்கையே அண்மைய அரசியல் நிகழ்வுகளாகும். திமுக கூட்டணியைப் பிளக்கும் ஒரு முயற்சியே இளங்கோவனால் ஏற்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய தமிழ் எதிர்ப்புப் பேச்சும் அதை திமுக தலைவர் கருணாநிதிதான் தூண்டிவிட்டார் என்ற திருமாவளவன் அறிக்கையும் ஆகும்.&lt;br /&gt;இப்போது மீண்டும் சேதுசமுத்திரத்திட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு களம் இறங்கியுள்ள திரு. இளங்கோவன் திமுக மீது மறைமுகமாகத் தாக்குதலைத் தொடங்கியுள்ளார்.&lt;br /&gt;ஆக, தமிழக அரசியல் களம் சூடுபிடித்துவிட்டது. தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் பலவிதமான அந்தர்பல்டிகளும் அதிரடிக்காட்சிகளும் அமோகமாக அரங்கேறும். ஆனால் ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகின்றது, 2006 தேர்தலின் ஜோக்கர் என்ற பெருமையை, திரு.இளங்கோவன்தான் தட்டிச்செல்வார் போலிருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr hb_tag="1" unselectable="on"&gt;&lt;td style="FONT-SIZE: 1pt" height="1" unselectable="on"&gt;&lt;div id="hotbar_promo"&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1752471582163938355-6073419580494804660?l=agniputhiran-agniputhiran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/feeds/6073419580494804660/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1752471582163938355&amp;postID=6073419580494804660' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/6073419580494804660'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/6073419580494804660'/><link rel='alternate' type='text/html' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/2007/11/blog-post_5821.html' title='மூப்பனார் வழியில் இளங்கோவன்?'/><author><name>agniputhiran</name><uri>http://www.blogger.com/profile/03621549133823395535</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_B34yuaii4hY/SKg7GBY6m0I/AAAAAAAAACA/SDHgVD1NyhI/S220/thiruvalluvar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1752471582163938355.post-9041113856620827155</id><published>2007-11-10T06:45:00.000-08:00</published><updated>2007-11-10T06:46:33.590-08:00</updated><title type='text'>வள்ளுவரை வசை பாடிய சிரிப்பு நடிகர் எஸ்.எஸ். சந்திரன்!</title><content type='html'>&lt;table id="HB_Mail_Container" height="100%" cellspacing="0" cellpadding="0" width="100%" border="0" unselectable="on"&gt;&lt;tbody&gt;&lt;tr height="100%" width="100%" unselectable="on"&gt;&lt;td id="HB_Focus_Element" valign="top" width="100%" background="" height="250" unselectable="off"&gt;&lt;br /&gt;Friday October 14, 2005- நன்றி திண்ணை&lt;br /&gt;வள்ளுவரை வசை பாடிய சிரிப்பு நடிகர் எஸ்.எஸ். சந்திரன்!&lt;br /&gt;&lt;br /&gt;அக்னிபுத்திரன்&lt;br /&gt;ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இறுதியில் மனிதனைக் கடித்த கதையாக அதிமுகவின் எம்.பி எஸ்.எஸ் சந்திரன் தமிழரின் குலதெய்வமாகப் போற்றப்படும் அய்யன் வள்ளுவரையே வம்புக்கு இழுத்து வசைப்பாடியிருக்கிறார். அநாகரீகமாகப் பேசுதிலும் அசிங்கமாகப் பேசுவதிலும் கைதேர்ந்த குரங்குச் சேட்டை மனிதரான இவர் அவ்வப்போது அரசியலை சாக்கடையாக்கி வரும் மனிதர்.&lt;br /&gt;அண்மையில் ஒரு கூட்டத்தில் மதுவின் மயக்கத்தில் நிலை தடுமாறி உளறிக்கொட்டியுள்ளார்.&lt;br /&gt;' 'கன்னியாகுமரியில் இடுப்பை வளைச்சுகிட்டு திருவள்ளுவர் சிலை இருக்கு. அந்த சிலையை பார்க்கிற வெளிநாட்டுக்காரன், ' இதென்ன அனுமார் சிலையா ? வாலைக் காணோமே என்று கேட்பான் ' ' என்று உளறளின் உச்சிக்கே சென்றுள்ளார்.&lt;br /&gt;வள்ளுரைப் பற்றி மலிவாக விமர்ச்சித்துள்ள இக்கருத்து அவரை நாடாளுமன்ற உறுப்பினராக்கி அழகு பார்க்கும் அவரின் கட்சிக்கு ஏற்புடையதா ? உண்மையான தமிழுணர்வு இருந்தால் உடனடியாக அவரை தனது பதவியை ராஜினமா செய்யச் சொல்லியிருக்க வேண்டும் அவரது கட்சியின் தலைமை!&lt;br /&gt;நடிகை குஸ்பூக்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு போராடும் தமிழ் அமைப்புகள், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வள்ளுவரையே வாய்க்கு வந்தபடி வசைப்பாடி உள்ளதைக் கண்டு பொங்கி எழுந்து போர்க்கோலம் கொள்ளவில்லையே ஏன் ? கண்டும் காணாமல் இருப்பதன் இரகசியம் என்னவோ ?&lt;br /&gt;இவர் கட்சியின் தலைமையும் இவருக்கு வக்காலத்து வாங்குகிறதா ? உடனடியாக மன்னிப்பு கேட்க ஏன் உத்தரவிடவில்லை ?&lt;br /&gt;ஒருசிலர் மட்டுமே தனிப்பட்ட முறையில் கண்டனக்குரல் எழுப்பியுள்ளனர்.&lt;br /&gt;முன்னாள் துணை வேந்தர் க.ப. அறவாணன் கூறுகையில், தமிழ் இன, மொழி இல்லாதவர்கள் தான் வள்ளுவரை கிண்டல் செய்வார்கள். இது நச்சுப்பிரச்சாரம் என்றார்.&lt;br /&gt;கவிஞர் மு.மேத்தா கூறுகையில், குரங்குகள் மலர்களை பற்றி பேசக்கூடாது. திருவள்ளுவரை பற்றி பேசுவதற்கு சமூக யோக்கியதை வேண்டும். எஸ்.எஸ்.சந்திரன் மன்னிப்பு கோர வேண்டும் என்றார்.&lt;br /&gt;கவிஞர் அறிவுமதி கூறுகையில், ஒரு குடிகார மகன் உச்ச போதையில் தன் தாயின் முகத்தில் காறித் துப்பியதற்கு சமமானது இந்த எச்சில் வார்த்தைகள் என்றார் வேதனையுடன்.&lt;br /&gt;தமிழரின் தெய்வமாகப் போற்றப்படும் அய்யன் வள்ளுவரை வசைப்பாடிய சிரிப்பு நடிகன் எஸ்.எஸ். சந்திரன் மீது கட்சி வேறுபாடுன்றி தமிழ்மக்கள் அனைவரும் தங்களது கடுமையான எதிர்ப்புணர்ச்சியை காட்ட வேண்டும். அப்போதுதான் இம்மாதிரியான இழிமனிதர்கள் எதிர்காலங்களில் தங்களின் வாயைக் கட்டுப்படுத்தி வைப்பார்கள்.&lt;br /&gt;தமிழ்மக்களுக்கு எதிரான கருத்தைக் கூறியதால் அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்பாகும்.&lt;br /&gt;தமிழ் மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பார்ப்பும் அதுவே! அவர் பதவியை இராஜினாமா செய்யச்சொல்லி அவரது கட்சி உத்திரவிடுவதில்தான் அவர்களின் தமிழுணர்வும் வள்ளுவர் மீது காட்டும் உண்மைப்பற்றும் வெளிப்படும் என்பது உண்மை!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr hb_tag="1" unselectable="on"&gt;&lt;td style="FONT-SIZE: 1pt" height="1" unselectable="on"&gt;&lt;div id="hotbar_promo"&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1752471582163938355-9041113856620827155?l=agniputhiran-agniputhiran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/feeds/9041113856620827155/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1752471582163938355&amp;postID=9041113856620827155' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/9041113856620827155'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/9041113856620827155'/><link rel='alternate' type='text/html' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/2007/11/blog-post_3905.html' title='வள்ளுவரை வசை பாடிய சிரிப்பு நடிகர் எஸ்.எஸ். சந்திரன்!'/><author><name>agniputhiran</name><uri>http://www.blogger.com/profile/03621549133823395535</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_B34yuaii4hY/SKg7GBY6m0I/AAAAAAAAACA/SDHgVD1NyhI/S220/thiruvalluvar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1752471582163938355.post-4626654398124968765</id><published>2007-11-10T06:42:00.000-08:00</published><updated>2007-11-10T06:43:25.250-08:00</updated><title type='text'></title><content type='html'>&lt;table id="HB_Mail_Container" height="100%" cellspacing="0" cellpadding="0" width="100%" border="0" unselectable="on"&gt;&lt;tbody&gt;&lt;tr height="100%" width="100%" unselectable="on"&gt;&lt;td id="HB_Focus_Element" valign="top" width="100%" background="" height="250" unselectable="off"&gt;&lt;br /&gt;Sunday February 6, 2005 - நன்றி திண்ணை&lt;br /&gt;&lt;br /&gt;பணம் தேடுவதில் உள்ள ஆர்வம் குடும்பப்பிணைப்பில் இல்லை!&lt;br /&gt;&lt;br /&gt;அக்னிபுத்திரன்&lt;br /&gt;&lt;br /&gt;உறவுகள் மனிதனுக்கு மிகவும் முக்கியமானவை. பந்த பாசமே மனிதனை விலங்குகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. அந்தப் பந்தம், அந்தப் பாசம் உருவாகி, மலர்ந்து, மணம் வீசும் அற்புத பூங்காதான் குடும்பம்! பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இன்றைய பரபரப்பான வாழ்க்கைச்சூழலில் குடும்ப உறவுகள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. குடும்பப்பிணைப்பு, குடும்பம் என்பது கணவனும் மனைவியும் தங்களுடைய குழந்தைகளோடும் சுற்றத்தோடும் கூடி வாழும் சமூக அமைப்பின் ஒரு அங்கம் ஆகும். இதில் குடும்பப்பிணைப்பு என்பதோ, குடும்ப உறுப்பினர்களிடையே இருக்க வேண்டிய நெருக்கமான உறவைக் குறிக்கின்றது.&lt;br /&gt;வெறும் கற்களையும் சிமெண்டையும் கொண்டு உருவாக்கப்படும் கட்டடத்தில் குடும்பப் பிணைப்பு என்னும் விலைமதிப்பற்ற மாணிக்கம் பொருத்தப்பட்டு அழகு சேர்க்கும் போதுதான் அது வீடு என்று அழைக்கப்படுகின்றது. ஆனால் இன்று பணம் பணம் பணம் என்று பொருள் ஈட்டுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்! பணம் என்று வந்துவிட்டால் அதைத் தேடுவதில் உள்ள ஆர்வத்தைக் குடும்பப் பிணைப்பில் காட்ட மறந்து விடுகிறார்கள்.&lt;br /&gt;இன்று கணவனும் மனைவியும் மனம் விட்டுப் பேசிக்கொள்ள முடிகின்றதா ? நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அப்படிப்பட்ட ஒரு நல்ல குடும்பத்தை தனது குடும்பவிளக்கில் படைத்துக்காட்டினார். வேலை இடத்தில் ஒரு பிரச்சனை ஏற்பட்டு மிகுந்த வருத்தத்துடன் வீடு திரும்புவார் குடும்பத்தலைவர். உடனே மனைவி, ஆறுதல் அளிக்கும் வகையில்,&lt;br /&gt;“நண்புளார் தீமை நாடினும் அதனைப்&lt;br /&gt;பண்புளார் பொறுப்பார்; பகைமை கொள்ளார்!&lt;br /&gt;அத்தான் மறப்பீர்! அகம் நோகாதீர்....”&lt;br /&gt;என்று பதமாக, இதமாகப் பக்குவமாகத் தேறுதல் கூறுவாள் குடும்பத்லைவி!&lt;br /&gt;ஆனால்...இன்று, “அய்யய்யையோ, எனக்கே மண்டையெல்லாம் ஓடுது...எங்க ஆபிஸ்லயே எனக்கு ஆயிரத்தெட்டுப் பிரச்சனைகள்! நீங்க வேற.. உங்க பிரச்சனைய உங்களோடயே வைத்துக் கொள்ளுங்க”இந்த வசனம்தான் எல்லாக் குடும்பங்களிலும் கேட்கிறது!&lt;br /&gt;பிரச்சனைகளைக் காதுகொடுத்து கேட்கனுமேன்னு, கணவனைப் பார்த்து மனைவி பயந்து ஓடுறதும், மனைவியைப் பார்த்து கணவனும் பயந்து ஓடுறதும்...இவங்க இரண்டு பேரையும் பார்த்துப் பிள்ளைகள் பயந்து ஓடுறதும்...! இப்படி இருக்குங்க இன்றைய குடும்பத்திலே பிணைப்பு! வேலை வேலை வேலை என்று பெரும்பாலானவர்கள் அல்லும் பகலும் அயராது உழைக்கின்றனர். குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடி ஒரு வேளை உணைவையாவது ஒன்றாகச் சாப்பிட முடிகின்றதா ? முடியவில்லையே! என்ன காரணம் ? இப்போது புதியதாக ஒரு வழக்கம் வந்துருக்குங்க. பிள்ளைகளும் பணம் சம்பாதிக்க கிளம்பிடுறாங்க! விடுமுறை கிடைத்தால் போதும் பிள்ளைகளும் வேலைக்குக் கிளம்பிப் போயிடுறாங்க. குடும்ப உறவுகளிடையே பேச்சுவார்த்தை நடத்தக்கூட முடியாத ஒரு அவலநிலை! குடும்ப வாழ்க்கையில், குடும்ப உறுப்பினர்களிடம் கலந்துரையாடும் பயனுள்ள நேரம்(Quality time ) கொஞ்சம் கூட இருப்பது இல்லை!&lt;br /&gt;பாடுபட்டு உழைத்து அழகான பெரிய வீடு வாங்குறாங்க. விலை உயர்ந்த கட்டில் வாங்குறாங்க. நல்ல மெத்தையும் வாங்குறாங்க! ஆனால், கொடுமையைப் பாருங்க! கூடவே தூக்கத்தையும் வாங்குறாங்க! தூக்க மாத்திரை சாப்பிட்டத்தான் ஒருசிலருக்குத் தூக்கமே வருது!&lt;br /&gt;எப்போதும் பொருள் ஈட்டும் சிந்தனையில் ஓயாமல் உழைக்கும் மக்கள், மன உளைச்சலால் பாதிக்கப்படுகிறார்கள்.!&lt;br /&gt;ஒரு புதுக்கவிதை...&lt;br /&gt;காசு, பங்களா, காவலாளி&lt;br /&gt;எடுபிடிக்கு ஏழட்டு ஏவலாளி&lt;br /&gt;எல்லாம் இருந்தும் என்ன ஆச்சி ?&lt;br /&gt;நிம்மதி மட்டும் போயே... போச்சி!&lt;br /&gt;மகிழ்ச்சி என்பது பணத்தால் மட்டும் வருவதில்லை. பணம் வாழ்க்கைக்குத் தேவை. ஆனால், பணமே வாழ்க்கை ஆகிவிடாது. பாசத்தைத் தொலைத்துவிட்டு பணத்தைத் தேடுவது குடும்பப்பிணைப்பை வளர்க்குமா ? வருடத்தில் ஒரே ஒரு நாள் மட்டும் வெளியில் அழைத்துச் சென்று, பிள்ளைகளுக்கு அன்பளிப்புகள் வாங்கிக் கொடுத்துவிட்டால் மட்டும் அன்பு மழை அருவியாய்க் கொட்டோ கொட்டுன்னு கொட்டிடுமா ?&lt;br /&gt;பணம் பகட்டுக்கு உதவலாமே தவிர அது பாசத்தைத் தந்துவிடாது! பிள்ளைகளுக்காகப் பணம் சேர்க்கின்றேன் என்று கூறி பணத்தின் பின்னால் அலைகிறார்கள் பெற்றோர்கள்! பிள்ளைகளோ பாசத்திற்காக ஏங்குகிறார்கள்! இதுதான் இன்றைய உண்மையான நிலை!&lt;br /&gt;“இன்பமோ துன்பமோ இரண்டிலும் இணைந்து&lt;br /&gt;ஏற்றமோ தாழ்வுவோ எதையும் பகிர்ந்து&lt;br /&gt;மாற்றமில்லா மனத்தொடு அகம் மகிழ்ந்து&lt;br /&gt;வாழும் வாழ்வே வளமிகு குடுப்பப்பிணைப்பாகும்”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr hb_tag="1" unselectable="on"&gt;&lt;td style="FONT-SIZE: 1pt" height="1" unselectable="on"&gt;&lt;div id="hotbar_promo"&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1752471582163938355-4626654398124968765?l=agniputhiran-agniputhiran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/feeds/4626654398124968765/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1752471582163938355&amp;postID=4626654398124968765' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/4626654398124968765'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/4626654398124968765'/><link rel='alternate' type='text/html' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/2007/11/sunday-february-6-2005.html' title=''/><author><name>agniputhiran</name><uri>http://www.blogger.com/profile/03621549133823395535</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_B34yuaii4hY/SKg7GBY6m0I/AAAAAAAAACA/SDHgVD1NyhI/S220/thiruvalluvar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1752471582163938355.post-3495623656738791269</id><published>2007-11-10T06:39:00.000-08:00</published><updated>2007-11-10T06:41:21.958-08:00</updated><title type='text'>இடைத்தேர்தல் முடிவுகள் எதிர்வரும் சட்டமன்றத்தேர்தலிலும் பிரதிபலிக்குமா?</title><content type='html'>&lt;table id="HB_Mail_Container" height="100%" cellspacing="0" cellpadding="0" width="100%" border="0" unselectable="on"&gt;&lt;tbody&gt;&lt;tr height="100%" width="100%" unselectable="on"&gt;&lt;td id="HB_Focus_Element" valign="top" width="100%" background="" height="250" unselectable="off"&gt;&lt;br /&gt;Sunday February 6, 2005 - நன்றி திண்ணை 2005-ல் எழுதப்பட்ட அரசியல் கட்டுரை.&lt;br /&gt;&lt;br /&gt;இடைத்தேர்தல் முடிவுகள் எதிர்வரும் சட்டமன்றத்தேர்தலிலும் பிரதிபலிக்குமா?&lt;br /&gt;&lt;br /&gt;அக்னிபுத்திரன்&lt;br /&gt;&lt;br /&gt;காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தல் முடிவுகள் அரசியல் ஆர்வலர்கள் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். கருத்துக்கணிப்புகளைப் பொய்யாக்கிவிட்டும், திமுக தலைமையிலான வலுவான ஏழு கட்சி கூட்டணியை முறியடித்துவிட்டும், அதிமுக அதிக ஓட்டுக்களைப் பெற்று வெற்றி வாகை சூடியுள்ளது எதிர்க்கட்சிகளையும் அதிர்ச்சி வைத்தியத்திற்கு உள்ளாக்கியுள்ளது.&lt;br /&gt;யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது போல அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் இடைத்தேர்தலில் அதிமுக கணிசமாக இடங்களில் வெற்றி பெற்றபோதே எதிர்க்கட்சிகள் சற்றுச் சுதாரித்துக் கொண்டு செயல்பட்டிருக்க வேண்டும். என்னதான் ஆளும் கட்சியிடம் படைபலம் பணபலம் என்று கூறினாலும் அதை எதிர்த்து நிற்க எதிர்க்கட்சிகளிடம் போதுமான தேர்தல் வியூகம் இல்லாமல் போனது ஏன் ? இந்த இடைத்தேர்தல் முடிவுகள் எதிர்வரும் சட்டமன்றத்தேர்தலில் பிரதிபலிக்குமா என்பதைச் சற்று ஆராய்வோம்.&lt;br /&gt;இடைத்தேர்தல்களில் ஆளும்கட்சி வெற்றி என்பது இயல்பான ஒன்று என்று இதை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் முடிந்த நிலையில், இன்னும் ஒரு ஆண்டுக்குள் பொதுத் தேர்தலைச் சந்திக்க வேண்டிய நிலையில் அதுவும் பாராளுமன்றத் தேர்தலில் மாபெரும் தோல்வியைச் சந்தித்த ஒரு சூழ்நிலையில் அதிமுக இவ்வளவு கூடுதலான ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற முடிகின்றது என்றால் அதற்கு என்ன காரணம் ?&lt;br /&gt;முதலில் திமுக, அதன் கூட்டணி கட்சிகளின் பலத்தையே முழுமையாக நம்பிக்கொண்டிருக்கக் கூடாது. இந்த தேர்தலில் திமுக வாங்கியுள்ள ஓட்டைச் சற்றுக் கூர்ந்து அலசி ஆராய்ந்தால் ஒரு உண்மை புலப்படும்.&lt;br /&gt;சென்ற ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் திமுக பெற்ற வாக்குகள்: 80,875. தற்போதைய இடைத்தேர்தலில் பெற்ற வாக்குகள்: 69,696. சுமார் 11,000 வாக்காளர்கள் பாராளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு வாக்கு அளித்துவிட்டு ஒரு ஆண்டுக்குள் தங்களின் முடிவை மாற்றி இருக்கிறார்கள் என்பது புலனாகின்றது.&lt;br /&gt;இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும். திமுகவிற்கு நிரந்திரமாக உள்ள ஓட்டு வங்கி வாக்குகள் ஏறத்தாழ 55.000 வாக்குகள் அப்படியே திமுகவிற்குப் பதிவாகி இருக்கின்றன. கூட்டணிக் கட்சிகளின் பலமாக மேலும் 15,000 ஓட்டுகள் விழுந்து இந்த இடைத்தேர்தலில் சுமார் 70,000 வாக்குகளை திமுக பெற்றுள்ளது. ஆனால் கூட்டணி கட்சிகள் மூலமாக மேலும் விழ வேண்டிய சுமார் 15,000 ஓட்டுகள் காணாமல் போய்விட்டது! கும்மிடிப்பூண்டி தொகுதியில் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது திமுக 78,201 ஓட்டுகள் வாங்கி இருந்தது. ஆனால் இந்த தேர்தலில் திமுகவுக்கு 56,554 ஓட்டுக்களே கிடைத்துள்ளது. இவ்வோட்டுகளில் கணிசமானவை திமுகவின் நிரந்திர ஓட்டு வங்கிக்குரியவை. நிரந்திர ஓட்டு வங்கியிலும் சற்று விலை போயிருக்கலாமோ என்ற ஐயப்பாடும் எழுந்துள்ளது.&lt;br /&gt;திமுகவின் நிரந்திர ஓட்டைத் தவிர மற்றவர்கள் மாற்றி வாக்களித்து இருப்பதற்கு என்ன காரணமாக இருக்கலாம் ? இன்னும் ஒரு ஆண்டுக்குள் சட்டமன்றத் தேர்தல் வந்துவிடும் என்பதாலும், எதிர்க்கட்சிக்கு ஓட்டு போட்டு எந்த ஒரு பயனும் ஏற்படப்போவதில்லை என்பதாலும் ஆளும்கட்சிக்குப் போட்டால் ஏதாவது பயன் கிட்டும் என்ற நம்பிக்கையிலும் ஓட்டு மாற்றிப் போட்டு இருக்கலாம். மேலும் பல உள் மற்றும் வெளி வேலைகளின் தாக்கமும் காரணமாக இருக்கலாம்.&lt;br /&gt;எது எப்படி இருப்பினும் ஒரு உண்மையை உரக்கக் கூறுகின்றது இந்தத் இடைத்தேர்தல் முடிவுகள்.&lt;br /&gt;திமுகவின் கூட்டணி கட்சிகளின் ஓட்டு வங்கியிலிருந்து சுமார் 50% வாக்குகளைத் தங்கள் பக்கம் திருப்பிக்கொள்ளும் ஆற்றல் அதிமுகவிடம் இருப்பது இதன் வழியாக நன்கு புலப்படுகின்றது. பொதுத்தேர்தலில் 50% முடியாவிட்டாலும் எப்படியும் 25% ஓட்டுக்களைத் திருப்பிவிட முயலுவார்கள். ஆக, திமுக மெத்தனமாகச் செயல்பட்டால் மீண்டும் கோட்டையை கோட்டை விட வேண்டிய நிலைக்கு ஆளாகிவிடக் கூடும்.&lt;br /&gt;பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மாநில அரசின் செயல்பாடுகள் எதிர்க்கட்சிகளினால் குறிப்பாக திமுகவினால் கடுமையாக விமர்சிக்கப்படவே இல்லை. கடந்த சில ஆண்டுகளாக தமிழகம் எப்படி எல்லாம் எந்தந்த துறைகளில் பின்தங்கியுள்ளது என்பதை ஆதாரத்துடன் மக்கள் மன்றம் முன்பு எடுத்துச் சொல்ல தவறிவிட்டதாகவே தெரிகின்றது. அதே சமயம் தமிழகத்தின் 12 மத்திய அமைச்சர்கள் மாநிலத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை என்று அடிக்கடி கிளிப்பிள்ளையைப் போல ஜெயலலிதா சொல்லியது மக்களிடம் எடுபட்டிருக்கின்றது. இப்படிச் சொல்லிச் சொல்லியே ஆளும் கட்சி மீது மக்களுக்கு ஏற்படும் அதிருப்தியைச் சுலபமாக மத்திய அரசின் பக்கம் திருப்பி விட்டுவிட்டார். மத்திய அரசு திமுகவின் அரசு என்பது போல ஒரு மாயையை ஏற்படுத்திவிட்டார். விளைவு ஆளும் கட்சிக்கு எதிராக விழ வேண்டிய அதிருப்தி ஓட்டுகள் இரண்டு பக்கமும் சிதறியுள்ளன.&lt;br /&gt;தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகள், சாதனைகள் எதுவும் மக்களிடம் சரியான முறையில் சென்றடையவில்லை. மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் சிறந்த செயல்பாடுகள் மற்றும் அவரது சாதனைகள் வடக்கே உள்ளவர்களே பாராட்டும் அளவிற்கு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. ஆனால், அவரது செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் தமிழக மக்களிடம் சென்று சேர்ந்ததா என்று தெரியவில்லை. அதுபோலவே தமிழகத்தின் மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், அன்புமணி, டி.ஆர்.பாலு போன்றவர்களின் உழைப்பும் செயல்பாடும் மக்கள் மன்றத்தில் உரிய முறையில் கொண்டு போய் சேர்ப்பதில் கோட்டை விட்டுவிட்டனர். சிறப்பாக செயல்படும் இவர்களின் நிலையே இப்படி என்றால் தமிழகத்தின் மற்ற மத்திய அமைச்சர்களின் நிலையோ பரிதாபத்திற்குரியது. அவர்களின் பெயர்களே வெளி உலகுக்குத் தெரியவேயில்லை.&lt;br /&gt;ஜெயா தொலைக்காட்சி, ஆளும் அதிமுகவிற்குப் பிரச்சார பீரங்கியாகச் செயல்படுகின்றது. அதே சமயம், சன் டிவி திமுகவிற்கு ஆதரவாக இருந்தாலும் அது அதிமுகவின் ஜெயா டிவியைப்போல செயல்படுவதில்லை. திமுகவிற்குக் கட்சியின் அதிகாரத்துவ தொலைக்காட்சி ஒன்று இல்லாதது மிகப்பெரிய குறையாகும். உடனடியாக, திமுக தன்கட்சி சார்பு தொலைக்காட்சி ஒளிவழி ஒன்றைத் தொடங்கினால் மட்டுமே அவர்களின் சாதனைகள் மற்றும் பிரச்சாரம் மக்கள் மன்றத்திற்கு விரைவில் சென்று சேரும்.&lt;br /&gt;தமிழகத்தைப் பொருத்தவரையில், ஆளும்கட்சியான அதிமுகவில் ஜெயலலிதாதான் ஒன்வுமன் ஆர்மி! ஜெயலலிதாதான் எல்லாம் என்பதால், மக்கள் மற்ற மாநில அதிமுக அமைச்சர்களைச் சட்டை செய்வதில்லை. அதிமுக அமைச்சர்களும் மக்களைச் சட்டை செய்வதில்லை. ஏன் என்றால் மறுநாள் மந்திரியா என்று அவர்களுக்கே தெரியாது. முதல் நாள் இரவே நீ “எந்திரியா” என்றும் கூறும் நிலையில் அவர்களின் நிலை உள்ளது. எனவே அவர்களிடம் இருந்து யாரும் எதையும் பெரிதாக எதிர்பார்ப்பதில்லை. இதை எல்லாம் எதிர்க்கட்சிகள் முறையாக மக்களிடம் எடுத்துச் சென்று விளக்கியதா என்றால் அதுவும் இல்லை என்றே கூற வேண்டும்.&lt;br /&gt;இந்த இரு தொகுதிகளின் இடைத்தேர்தலில் காட்டிய அதே அளவு பணபலம் மற்றும் பலப்பிரயோகத்தைப் பொதுத்தேர்தலில் ஆளும் அதிமுக தமிழகம் முழுவதும் காட்ட முடியுமா என்பதும் கேள்விக்குறியே! எது எப்படி இருப்பினும் இந்த இடைத்தேர்தல் முடிவுகள் அதிமுகவிற்கு ஒரு புத்துணர்ச்சியையும் தெம்பையும் அளித்துள்ளது என்பதும், எதிர்க்கட்சிகளுக்கு ஒற்றுமையின் அவசியத்தை அறிவிக்கும் எச்சரிக்கை மணியாக ஒலித்துள்ளது என்பதும் உண்மை!&lt;br /&gt;திமுக கூட்டணியின் கட்சித் தலைவர்கள் மட்டும் ஒற்றுமையாக இருப்பதால் எந்த ஒரு பயனும் ஏற்படாது. அக்கட்சிகளின் தொண்டர்கள் வரையும், அக்கட்சிகளின் அனுதாபிகள் வரையும் அந்த ஒற்றுமை ஊடுருவிச் செல்ல வேண்டும் என்ற உண்மையை எதிர்க்கட்சி தலைவர்களுக்கு ஓங்கி ஒலித்துள்ளது இந்தத் இடைத்தேர்தல் முடிவுகள்.&lt;br /&gt;எனவே, அடுத்து வரும் பொதுத் தேர்தலைப் பொருத்த வரையில் பட்டுக்கோட்டையின் பாடல் வரிகள்தான் பொருத்தமான பதிலாக அமையும்!&lt;br /&gt;விழித்துக்கொள்வோர் எல்லாம் பிழைத்துக்கொள்வார்!&lt;br /&gt;குறட்டை விடுவோர் எல்லாம் கோட்டை(யை) விடுவார்!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr hb_tag="1" unselectable="on"&gt;&lt;td style="FONT-SIZE: 1pt" height="1" unselectable="on"&gt;&lt;div id="hotbar_promo"&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1752471582163938355-3495623656738791269?l=agniputhiran-agniputhiran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/feeds/3495623656738791269/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1752471582163938355&amp;postID=3495623656738791269' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/3495623656738791269'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1752471582163938355/posts/default/3495623656738791269'/><link rel='alternate' type='text/html' href='http://agniputhiran-agniputhiran.blogspot.com/2007/11/blog-post_954.html' title='இடைத்தேர்தல் முடிவுகள் எதிர்வரும் சட்டமன்றத்தேர்தலிலும் பிரதிபலிக்குமா?'/><author><name>agniputhiran</name><uri>http://www.blogger.com/profile/03621549133823395535</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_B34yuaii4hY/SKg7GBY6m0I/AAAAAAAAACA/SDHgVD1NyhI/S220/thiruvalluvar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1752471582163938355.post-371730210022378625</id><published>2007-11-10T06:34:00.001-08:00</published><updated>2007-11-10T06:36:13.440-08:00</updated><title type='text'></title><content type='html'>&lt;table id="HB_Mail_Container" height="100%" cellspacing="0" cellpadding="0" width="100%" border="0" unselectable="on"&gt;&lt;tbody&gt;&lt;tr height="100%" width="100%" unselectable="on"&gt;&lt;td id="HB_Focus_Element" valign="top" width="100%" background="" height="250" unselectable="off"&gt;&lt;br /&gt;Thursday July 22, 2004 - நன்றி  திண்ணை&lt;br /&gt;(அறிவியல் கட்டுரை)&lt;br /&gt;&lt;br /&gt;அறிவியல் தொழில்நுட்பம்:எதிர்காலத்தில் மனிதனுக்கு இயற்கை மரணமில்லை! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அறிவியல் என்னும் அற்புதக்கருவி மரணத்தையே வெல்லும் மகத்தான சக்தியை, மரணமில்லா பெருவாழ்வை மனிதனுக்குத் தரப்போகும் நாள் வெகுதொலைவில் இல்லை. உலகமெனும் இப்பெருமரங்கில் மனிதனுக்கு நிகர் மனிதனே. அவனது அறிவாலும் ஆற்றலாலும் இன்று நாளும் பற்பல புதிய விந்தை நிறைந்த அறிவியல் அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டே வருகின்றன. இவ்வுலகு, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் புதுமை நிறைந்த பூவுலகாக, நவீன நாகரிகவுலகமாக மாறிவருகின்றது. எண்ணற்ற அறிவியல் சாகஸ செயல்களை நாம் அன்றாடம் சந்திக்கின்றோம். மனிதனின் இரகசிய ஆயுதமே விஞ்ஞானம்தான். அறிவியலைப் பயன்படுத்தி அகிலத்தையே கைக்குள் கொண்டுவந்துள்ள மனிதன் இன்று மரணதேவனுக்கே 'டாட்டா ' காட்டும் நிலைக்கு முன்னேறியுள்ளான். ஆம் இனிவரும் காலங்களில் மனிதனுக்கு இயற்கையான முறையில் மரணங்கள் (natural death) நிகழாது. இந்த நூற்றாண்டுக்குள் இந்நிலையை எட்டிவிடக்கூடிய சாத்தியம் தற்போது ஏற்பட்டுள்து. இனி இயற்கைச்சாவுக்கு வழியில்லை. தகவல்ஊடகங்கள், இவ்வரிய அறிவியல்செய்திகளை நமக்கு அறிவிக்கின்றன.&lt;br /&gt;எண்ணற்ற அறிவியல் சாதனைகளைப் புரிந்துள்ள விஞ்ஞானிகள் இன்று மரணத்தையே வெல்லும் இரகசியத்தை அறிந்துகொள்வதிலும் வெற்றிமுகம் கண்டுள்ளனர். மனித உடலின் இரகசியங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய DNA என்ற அமைப்பின் இரகசியத்தைக் கண்டுபிடிப்பதில் பெருமளவு முன்னேறி விட்டனர். ஆறு நாட்டு அறிவியல் அறிஞர்களின் அசராத முயற்சியால் அபாரமான அதிசய இச்செய்தி வரும் தலைமுறைக்கு ஒரு வரப்பிரசதமாகும். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இணைந்து 'ஹியூமன் ஜினோம் புராஜக்ட் ' என்ற திட்டத்தின் கீழ் கடுமையாக உழைத்து திறமையாகச் செயல்பட்டு அரிய கண்டுபிடிப்பை அறிந்துள்ளனர். இந்த அபாரமான கண்டுபிடிப்பு மூலமாக மனித உடலின் அத்தனை இரகசியங்களும் விரைவில் அம்பலம் ஆகப்போகின்றன.&lt;br /&gt;ஒவ்வொருவரும் குறிப்பிட்ட நோயால் அவதிப்படுவது ஏன் ? சிலர் குண்டாகவும் சிலர் ஒல்லியாகவும் இருப்பது எதனால் ? சிலர் புத்திசாலியாகவும் சிலர் முட்டாளாகவும் இருப்பது ஏன் ? ஒருசிலருக்கு மரணம் விரைவில் ஏற்படுவது ஏன் ? சிலர் அதிக காலம் வாழ்வது எப்படி ? இப்படி மனிதனுக்கு மனிதன் வேறுபாடுகள் எதன் அடிப்படையில் ஏன் ஏற்படுகின்றன ? இதற்கான இரகசியத்தை அறிந்துகொள்ளும் ஆய்வில் விஞ்ஞானிகள் தற்போது வெற்றியின் விளிம்பில் இருக்கிறார்கள். அறிவியல் அதிசயம் நிகழப்போகின்றது. ஆம்...இனி மனிதனின் ஆயுள் ஆயிரம் வருடங்கள் வரை நீண்டு போகலாம். இந்த ஆய்வு முழுமை பெறும்போது ஒருவருக்கு தோன்றும் எந்த விதமான நோயையும் முன்கூட்டியே கண்டுபிடித்து அதை அறுவைசிகிச்சையின்றி, மருந்து இல்லாமல் குணப்படுத்தி விடலாம். நமது உடல் வளர்ச்சியை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். இந்த அரிய அறிவியல் ஆராய்ச்சி மனிதனுக்கு மரணமில்லா பெருவாழ்வை வழங்கும்.&lt;br /&gt;கோடிக்கணக்காண செல்களின் மொத்த தொகுப்புதான் நமது உடம்பு. மைக்ரோஸ்கோப் கருவி மூலம் மட்டுமே இந்த நுண்ணிய செல்லைக் காணமுடியும். நமது உடலின் எந்தப் பாகத்திலிருந்தும் ஒரு செல்லை மட்டும் தனியாகப் பிரித்து எடுக்கலாம். செல் எனப்படும் மிகச்சிறிய வட்ட வடிவிலான அமைப்புக்குள்தான் நமது உடலின் அனைத்து இரகசியங்களும் புதைந்து கிடக்கின்றன. ஒவ்வொரு செல்லிலும் நியூக்ளியஸ் எனப்படும் உட்கரு உள்ளது. அந்த உட்கருவில்தன் குரோமோசோம் எனப்படுபவை இருக்கின்றன. இது பெருக்கல் குறி (x) வடிவில் இருக்கும். ஒவ்வொரு செல்லிலும் இருபத்திமூன்று ஜோடி குரோமோசோம்கள் இருக்கும். அதாவது ஒரு செல்லில் 46 குரோமோசோம்கள் இருக்கும். ஆண் என்றும் பெண் என்றும் குழந்தைகள் பிறப்பது இந்தக் குரோமோசோம்களின் விளைவால்தான். கடைசி ஜோடி X Y என்று பெயரிடப்பட்டு அழைக்கப்படுகின்றன. ஒரு செல்லில் இருக்கும் இந்த 23 ஜோடி குரோமோசோம்களின் கடைசி ஜோடியில் உள்ள இரண்டு குரோமோசோம்களும் எக்ஸ்களாக (XX) இருந்தால் அது பெண்ணைக் குறிக்கும். ஒன்று எக்ஸ், ஒன்று ஒய் (XY) என்று ஜோடி சேர்ந்திருந்தால் அது ஆணைக்குறிக்கும். ஆண்களை விட பெண்கள் அதிக ஆயுளுடன் விளங்கவும் இந்தக் கடைசி ஜோடி குரோமோசோமுகளே காரணமாகும். அதாவது பெண்களுக்குள்ள இரண்டு xx களில் ஏதாவது ஒன்றில் குறை ஏற்பட்டால் மற்றொரு x அந்தத் குறையை நிவர்த்தி செய்துவிடும். ஆனால் ஆண்களில் y-ல் குறைபாடு ஏற்பட்டால் xஆல் ஒன்றும் செய்ய இயலாது. இதன் விளைவுதான் பொதுவாக பெண்களை விட ஆண்களுக்கு, ஆயுள் குறைந்து காணப்படுகின்றது. மேலும், ஆண்கள் மட்டும் அதிகளவில் வழுக்கைத்தலையர்களாக விளங்குவதும் இதன் அடிப்படையிலேயே அமைந்துள்ளது.&lt;br /&gt;ஒவ்வொரு குரோமோசோமையும் எடுத்துப்பார்த்தால் அதில் வளைந்து வளைந்து சுருள் போன்ற ஒரு அமைப்பு இருப்பதைக் காணலாம். இந்த அமைப்பே 'டிஎன்ஏ ' (DNA) எனப்படுகின்றது. இதில்தான் மனிதனின் உடல் இரகசியங்களுக்கு காரணகர்த்தாவான திருவாளர் ஜீன் இருக்கின்றார். ஏறத்தாழ எண்பதாயிரம் ஜீன்களில் உள்ள 320 கோடி இரகசிய குறியீடுகளில்தான் மனிதனின் உடல்வாகு, குணம், நோய்நொடி, ஆயுள் உள்பட
